Back to homepage

Tag "பயங்கரவாத தடுப்புப் பிரிவு"

தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம்; பிணைக் கோரிக்கையை எதிர்க்கப் போவதில்லை: சட்ட மா அதிபர் தரப்பு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம்; பிணைக் கோரிக்கையை எதிர்க்கப் போவதில்லை: சட்ட மா அதிபர் தரப்பு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔9.Dec 2021

– எம்.எப்.எம்.பஸீர் – ‘நவரசம்’ என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பிணையளிக்க எதிர்ப்புக்களை முன் வைக்கப் போவதில்லை என உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் நேற்று (08) அறிவித்தார். அஹ்னாபின் கைதும் தடுப்புக்

மேலும்...
சஹ்ரானின் சகோதரருக்கு  வெடிமருந்து வழங்கியவர்  ராசிக் ராஸா: குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

சஹ்ரானின் சகோதரருக்கு வெடிமருந்து வழங்கியவர் ராசிக் ராஸா: குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔30.Apr 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராசிக் ராஸா என்பவர் 2018 ஆம் ஆண்டு சஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வான் மேற்கொண்ட வெடிகுண்டு பரிசோதனைக்காக வெடி மருந்துகளை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த விடயத்தை ராசிக் ராஸா என்பவர்

மேலும்...
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் யூரியூப், இணையத்தளம் நடத்திய குற்றச்சாட்டில், பெண் உட்பட இருவர் கைது

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் யூரியூப், இணையத்தளம் நடத்திய குற்றச்சாட்டில், பெண் உட்பட இருவர் கைது 0

🕔29.Mar 2021

விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் யூரியூப் மற்றும் இணையத்தளம் ஆகியவற்றை நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத விசாரணை பிரிவால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த யூரியூப் தளம், இணையத்தளம் தொடர்பில் சர்வதேச

மேலும்...
சஹ்ரானுடன் தொடர்புடையவர் மற்றும் அடிப்படைவாதத்தை பரப்பினார் எனும் குற்றச்சாட்டுகளில் இருவர் கைது

சஹ்ரானுடன் தொடர்புடையவர் மற்றும் அடிப்படைவாதத்தை பரப்பினார் எனும் குற்றச்சாட்டுகளில் இருவர் கைது 0

🕔26.Mar 2021

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு சந்தேக நபர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மட்டக்களப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய நபர் மாத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது, மாத்தளை பகுதியில் வைத்து கைது

மேலும்...
அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது; சஹ்ரானின் சகோதரருக்கு உதவியவர் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது; சஹ்ரானின் சகோதரருக்கு உதவியவர் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு 0

🕔21.Mar 2021

சஹ்ரான் காசிமுடைய சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு உதவியளித்ததாகக் கூறப்படும் ஒருவரும், அடிப்படைவாதத்தை பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருவரும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர். மாவனெல்லையில் நேற்று கைதுசெய்யப்பட்ட 44 வயதுடைய மேற்படி சந்தேக நபர்களில் ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 05ஆம் திகதி, ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் என பொலிஸ்

மேலும்...
ஜனாதிபதி அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பெடுத்து, மைத்திரியை விமர்சித்த ஊடகவியலாளர்; பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை

ஜனாதிபதி அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பெடுத்து, மைத்திரியை விமர்சித்த ஊடகவியலாளர்; பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை 0

🕔19.Aug 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அலுவலத்துக்கு 2017ஆம் ஆண்டு தொலைபேசி அழைப்பெடுத்து, முஸ்லிம்கள் மீது சிங்கள இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பில் தனது விசனங்களைத் தெரிவித்ததோடு, ஜனாதிபதி தொடர்பான தனது விமர்சனங்களையும் வெளிப்படுத்திய ஊடகவியலாளர் அஸீஸ் நிசார்தீனை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இன்று திங்கட்கிழமை விசாரித்ததாக, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்

மேலும்...
புலிகளின் முன்னாள் உறுப்பினர், ஆயுதங்களுடன் கைது

புலிகளின் முன்னாள் உறுப்பினர், ஆயுதங்களுடன் கைது 0

🕔21.Jan 2019

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை ஆயுதங்களுடன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பளை பிரதேசத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். பயங்கரவாத தடுப்புப் பிரிவின் வவுனியா உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஒரு பிஸ்டர், ‘ஷொட் கன்’ துப்பாக்கியொன்று, 126 துப்பாக்கி ரவைகள், வாள்கள் உள்ளிட்டவை

மேலும்...
சீருடையில் இருந்த பொலிஸார், தாக்குதல் நடத்துவதற்கு பள்ளிவாசலைத் திறந்து கொடுத்தனர்: திலும் எம்.பி. தெரிவிப்பு

சீருடையில் இருந்த பொலிஸார், தாக்குதல் நடத்துவதற்கு பள்ளிவாசலைத் திறந்து கொடுத்தனர்: திலும் எம்.பி. தெரிவிப்பு 0

🕔18.May 2018

பாதுகாப்பு படையினர் வேடிக்கை பார்க்க இடம்பெற்ற திகன வன்முறை சம்பவம் தொடர்பில் தன்னிடம் விசாரணை மேற்கொள்வது புதுமையான விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது, அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்; “திகன அசம்பாவிதங்களின் போது,

மேலும்...
சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்கள் முற்றுகை; 15 பேர் கைது

சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்கள் முற்றுகை; 15 பேர் கைது 0

🕔31.May 2016

சட்டவிரோதமான இரண்டு ஆயுதக் களஞ்சியசாலைகளை – நீர்கொழும்பு மற்றும் கம்பளை ஆகிய பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் முற்றுகையிட்டதுடன், 15 பேரைக் கைது செய்துள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்தக் களஞ்சியசாலைகளில் இருந்தே ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளன. மனிதப் படுகொலைகள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களைப் புரிவதற்கு கொழும்பிலிருந்து செயற்படும் பாதாள உலக கூட்டத்தினர் உள்ளிட்ட பலருக்கு, இந்த களஞ்சியங்களிலிருந்து ஆயுதங்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்