Back to homepage

Tag "பகிடிவதை"

பகிடிவதை செய்த 10 பேருக்கு கடூழிய சிறைத்தண்டணை; பாதிக்கப்பட்டவருக்கு 55 லட்சம் நஷ்டஈடு: கண்டி நீதிமன்றம் உத்தரவு

பகிடிவதை செய்த 10 பேருக்கு கடூழிய சிறைத்தண்டணை; பாதிக்கப்பட்டவருக்கு 55 லட்சம் நஷ்டஈடு: கண்டி நீதிமன்றம் உத்தரவு 0

🕔12.Feb 2024

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 2011ஆம் ஆண்டு பகிடிவதை குற்றத்தில் ஈடுபட்டமையை ஏற்றுக் கொண்ட 10 பட்டதாரிகளுக்கு 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை, கண்டி பிரதான நீதவான் நீதிமன்றம் வழங்கித் தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு நஷ்டஈடு வழங்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் தற்போது நிர்வாக பதவிகளை வகிக்கின்றனர். அல்லது ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.

மேலும்...
மாணவி ஒருவரை பகிடிவதை செய்தமை தொடர்பில் 06 மாணவர்கள் கைது

மாணவி ஒருவரை பகிடிவதை செய்தமை தொடர்பில் 06 மாணவர்கள் கைது 0

🕔29.Jan 2024

மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 06 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி சமனலவெவ பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, குறித்த மாணவர்கள் நேற்றைய தினம் (26) கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழியியல் கற்கை பீடத்தின் நான்காம் ஆண்டு

மேலும்...
யாழ் பல்கலைக்கழகத்தில் இணைய வழி ராகிங்: ஆடைகளைக் கழற்றிக் ‘காட்டுமாறு’ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அச்சுறுத்தல்

யாழ் பல்கலைக்கழகத்தில் இணைய வழி ராகிங்: ஆடைகளைக் கழற்றிக் ‘காட்டுமாறு’ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அச்சுறுத்தல் 0

🕔19.Sep 2020

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இணையவழி ஊடான பாலியல் பகிடிவதை (சைபர் ராகிங்) நடத்தப்பட்டு வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சைபர் ராகிங் அதிகரித்துள்ளதாக வியாழனன்று தகவல் வெளியாகியிருந்தது. முதலாம் ஆண்டு மாணவர்கள், மூத்த

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகள் பகிடிவதை: பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை முறையீடு

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகள் பகிடிவதை: பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை முறையீடு 0

🕔10.Jan 2020

கொழும்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக இணைந்துள்ள முஸ்லிம் மாணவிகளுக்கு சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகள் பகிடிவதை செய்வதாக, புதிய மாணவிகளின் பெற்றோர் பல்கலைக்கழக நிர்வாகததுக்கு முறைப்பாடு செய்துள்ளனர். புதிய மாணவர் கறுப்பு நிற ஹபாயா மற்றும் கருப்பு நிற சப்பாத்து அணிந்து வருவதோடு, கறுப்புத்தில்தான் பையினையும் கொண்டுவர வேண்டும் என்று, சிரேஷ்ட மாணவிகள் அச்சுறுத்தியுள்ளனர். இந்த கட்டளையை மீறும்

மேலும்...
பல்கலைக்கழக பகிடிவதை, இவ் வருடத்துக்குள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்: அமைச்சர் பந்துல

பல்கலைக்கழக பகிடிவதை, இவ் வருடத்துக்குள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்: அமைச்சர் பந்துல 0

🕔9.Jan 2020

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் இந்த வருடம் முழுமையாக முடிவிற்கு கொண்டுவரப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.நாஜிம் உள்ளிட்ட அந்த பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையின்

மேலும்...
பகிடி வதையால் பாழாகும் இலங்கை மாணவர்கள் வாழ்க்கை

பகிடி வதையால் பாழாகும் இலங்கை மாணவர்கள் வாழ்க்கை 0

🕔19.Aug 2019

– யூ.எல். மப்றூக் (இலங்கையில் இருந்து, பிபிசிக்காக) இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களில் 20 சதவீதத்தினர், தமது படிப்பை நடுவில் கைவிடுவதாகவும், அவர்களில் 10ல் இருந்து 12 சதவீதத்தினர் பகிடி வதையை (ராகிங்) சகிக்க முடியாமல் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால்

மேலும்...
முஸ்லிம் மாணவிகள் மீது மட்டும் பகிடிவதை என்பது பொய்; முழுமையான வீடியோ புதிது வசம்

முஸ்லிம் மாணவிகள் மீது மட்டும் பகிடிவதை என்பது பொய்; முழுமையான வீடியோ புதிது வசம் 0

🕔24.Feb 2019

– மப்றூக் – கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவியர்களை மட்டும் பகிடிவதை செய்வதாக வெளிவந்த வீடியோவில் உண்மை இல்லை எனவும், அங்கு படிக்கும் அனைத்து மதங்களையும் சேர்ந்த கனிஷ்ட மாணவர்கள் மீதும் – சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதை மேற்கொண்டார்கள் என்பதும் ஆதாரத்துடன் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரியவந்துள்ளது. பர்தா அணிந்த முஸ்லிம் மாணவியர்கள் மீது பகிடிவதை மேற்கொள்ளப்படும்

மேலும்...
கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகள் மீதான பகிடிவதையும், உரத்து எழும் கண்டனங்களும்: ஆராய்கிறது புதிது

கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகள் மீதான பகிடிவதையும், உரத்து எழும் கண்டனங்களும்: ஆராய்கிறது புதிது 0

🕔24.Feb 2019

– மப்றூக் – பெருந்தொகையான பெண் மாணவிகளை விரட்டி விரட்டி, அவர்கள் மீது ஆண் மாணவர்கள் சிலர், நீரை இறைக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ ஒன்று, ‘பேஸ்புக்’கில் வைரலாகப் பரவி வருகிறது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்களே, அங்குள்ள கனிஷ்ட மாணவியர்கள் மீது, இவ்வாறு நடந்து கொண்டதாக அந்த வீடியோ குறித்து விபரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,

மேலும்...
பகிடிவதை தொடர்பில் மாணவர்கள், பெற்றோருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு

பகிடிவதை தொடர்பில் மாணவர்கள், பெற்றோருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔5.Aug 2018

பகடி வதைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கெதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ​ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச உயர் கல்வி நிறுவனங்களில் பகடிவதைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு, நீதிமன்றம் 10 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்றும், சம்பந்தப்பட்ட மாணவர்களை கல்வி நிறுவனங்களிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ​ஆணைக்குழு

மேலும்...
பகிடிவதைக்கு 10 வருடம் சிறைத்தண்டனை: சட்டத்தில் இடமுள்ளது என்கிறார், உயர் கல்வி அமைச்சர்

பகிடிவதைக்கு 10 வருடம் சிறைத்தண்டனை: சட்டத்தில் இடமுள்ளது என்கிறார், உயர் கல்வி அமைச்சர் 0

🕔26.Jul 2018

பல்கலைக்கழகங்களில் பகிடி வதைகளில் ஈடுபட்டவர்களுக்கு 10 வருட கால சிறைத்தண்டனை விதிப்பதற்கு, சட்டத்தில் இடமிருப்பதாக உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, அண்மையில் ருகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 05 மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இலங்கையில், கடந்த வருடத்தில் பகிடிவதை தொடர்பில் உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழகங்களில் 300

மேலும்...
பகிடிவதையில் ஈடுபட்டவர்களின் மகாபொல ரத்துச் செய்யப்படும்: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

பகிடிவதையில் ஈடுபட்டவர்களின் மகாபொல ரத்துச் செய்யப்படும்: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு 0

🕔10.Apr 2017

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டமை காரணமாக, வகுப்புத் தடையினை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல புலமைப் பரிசில் மற்றும் பல்கலைக்கழக விடுதி வசதிகளை இல்லாமற் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்துள்ளார். பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தின் 18 மாணவிகள் உள்ளிட்ட 28 மாணவர்களுக்கு ஒரு மாத

மேலும்...
பகிடிவதை தொடர்பில் முறைப்பாடு செய்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்கல்வி அமைச்சர்

பகிடிவதை தொடர்பில் முறைப்பாடு செய்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்கல்வி அமைச்சர் 0

🕔14.May 2016

பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை குறித்து முறைப்பாடு செய்யப்படும் போது, அது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பகிடிவதைக்கு எதிரான சட்டம் மிகச் சரியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் பகிடிவதை தடை செய்யப்பட்டுள்ளது. பகிடிவதைக்காக மாணவர்களுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்