Back to homepage

Tag "நோர்வூட்"

பாடசாலை செல்லும் வழியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பாடசாலை செல்லும் வழியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔15.Dec 2021

– க. கிஷாந்தன் – குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் நோர்வூட் எலிபடை தமிழ்  வித்தியாலய மாணவர்கள் 14 பேர் இன்று (15) காலை அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் போது, அப்பகுதியில் இருந்த மரத்தில் காணப்பட்ட குளவி கூடு கலைந்து, மாணவர்களை கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தரம் 5,7,8,9,10,11 வகுப்பறைகளை சேர்ந்த ஆண்

மேலும்...
பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டோடியவர் அகப்பட்டார்

பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டோடியவர் அகப்பட்டார் 0

🕔9.Jan 2019

– க. கிஷாந்தன் – பெண்ணொருவரின் தங்கச்சங்கலியினை அறுத்துக் கொண்டு சென்ற நபர் ஒருவரை, பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து மடக்கிப்பிடித்த சம்பவம் ஹட்டன் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. நோர்வூட் பிரதேச சபையில் பிரதம லிகிதராகக் கடமையாற்றும் பெண்ணொருவரே, இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளார். ஹட்டன் நீதிமன்ற வீதியில் நேற்று மாலை 5.45 மணியளவில்

மேலும்...
பஸ் புரண்டு விபத்து; 29 பேர் காயம்

பஸ் புரண்டு விபத்து; 29 பேர் காயம் 0

🕔23.Apr 2018

– க.கிஷாந்தன் – இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று, நோர்வூட் தியசிரிகம நிவ்வெளி பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. ஹட்டனிலிருந்து ஒல்டன் வழியாக சாமிமலை நோக்கி பயணித்த பஸ் வண்டி, ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில்

மேலும்...
நுவரெலியா மாவட்டத்துக்கு, மேலும் 04 பிரதேச சபைகளை உருவாக்க தீர்மானம்

நுவரெலியா மாவட்டத்துக்கு, மேலும் 04 பிரதேச சபைகளை உருவாக்க தீர்மானம் 0

🕔18.Oct 2017

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 04 பிரதேச சபைகளை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. உள்ளுராட்சி சபைகள் திருத்தச் சட்டத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க அம்பகமுவ பிரதேச சபையானது நோர்வூட்,  மஸ்கெலிய மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளாகப் பிரிக்கப்படவுள்ளன. அதேபோல் கொட்டகல பிரதேச சபைக்கு மேலதிகமாக நுவரெலியா மற்றும் அக்கரைப்பத்தனை பிரதேச

மேலும்...
ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 200 பெண்களுக்கு திடீர் சுகயீனம்; வைத்தியசாலையில் அனுமதி

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 200 பெண்களுக்கு திடீர் சுகயீனம்; வைத்தியசாலையில் அனுமதி 0

🕔4.Oct 2017

– க. கிஷாந்தன் –நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையில், கடமையில் இருந்த பெண்கள் மயக்கமுற்ற நிலையில், ​டிக்கோயா மாவட்ட வைத்தியசா​லையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த தொழிற்சாலையில் பணிபுாிந்த சுமார் 200 பெண்கள் வரையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் சுகயீனமுற்றமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இருந்தபோதும், உணவு நஞ்சானமையினால் இவர்களுக் இந்த

மேலும்...
குடைசாய்ந்து லொறி விபத்து

குடைசாய்ந்து லொறி விபத்து 0

🕔16.Jan 2017

– க. கிஷாந்தன் – கினிகத்தேனை கலுகல பகுதியில் பொலித்தீன் மற்றும் காட்போர்ட் வகைகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறி ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. ஹட்டன் –  கொழும்பு பிரதான வீதியில், இன்று திங்கட்கிழமை மாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக, கினிகத்தேனை போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் – நோர்வூட் பகுதியிலிருந்து அவிசாவளை

மேலும்...
குளவி கொட்டிய 20 மாணவர்கள், வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டிய 20 மாணவர்கள், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Sep 2016

– க. கிஷாந்தன் – குளவி கொட்டுக்குள்ளான நிலையில் நோர்வூட் எலிபட தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள், இன்று வியாழக்கிழமை காலை பொகவந்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தரம் 8,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு உள்ளாகினர் என தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர்

மேலும்...
வாகன விபத்து; முச்சக்கர வண்டி சாரதி, ஸ்தலத்தில் பலி

வாகன விபத்து; முச்சக்கர வண்டி சாரதி, ஸ்தலத்தில் பலி 0

🕔27.Aug 2016

– க. கிஷாந்தன் – டிக்கோயா வனராஜா பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இன்று மதியம் இந்த விபத்து நிகழ்ந்தது. நோர்வூட் பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற கெப் ரக வாகனமும், புளியாவத்தை

மேலும்...
மூன்று வயது குழந்தை, கிணற்றில் வீழ்ந்து மரணம்

மூன்று வயது குழந்தை, கிணற்றில் வீழ்ந்து மரணம் 0

🕔21.Oct 2015

– க. கிஷாந்தன் – நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலிபடை தோட்டம் மேற்பிரிவு பகுதியில் எஸ். கனிஷன் என்ற மூன்று வயது ஆண் குழுந்தையொன்று கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. எலிபடை தோட்டம் மேற்பிரிவு பகுதியில், இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனதையடுத்து,

மேலும்...
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் குரங்குகள் தொல்லையால், மக்கள் சிரமம்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் குரங்குகள் தொல்லையால், மக்கள் சிரமம் 0

🕔15.Sep 2015

– க. கிஷாந்தன் –நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் வெஞ்சர் பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.குரங்குகள், தமது வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை ஏப்பமிட்டுச் செல்வதாகவும், நோர்வூட் வெஞ்சர் பகுதி பிரதான வீதிகளில் – குரங்குள் பெரும் அட்டகாசம் செய்வதனால், மக்கள் நடமாடுவதற்கு அச்சப்படுவதாகவும் கூறுகின்றனர்.இதேவேளை, குழந்தைகளை தனியாக விளையாடுவதற்கு அனுமதிக்கவும் தாம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்