நீர் கட்டணம் செலுத்துகின்றமை 15 வீதத்தால் குறைவு 0
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு – நீர் கட்டணக் கொடுப்பனவு செலுத்துகின்றமை, சுமார் 15 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கிறது. இன்னும் பெறப்பட வேண்டிய கட்டணம் சுமார் 12 பில்லியன் ரூபாய் உள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் பத்மநாத கஜதிராராச்சி கூறியுள்ளளார். சரியான நேரத்தில் பணம் செலுத்துவது