Back to homepage

Tag "நீதிமன்ற அவமதிப்பு வழக்கு"

நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் இரண்டு தாக்கல்

நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் இரண்டு தாக்கல் 0

🕔21.Mar 2023

நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி இன்று ( 21) உச்ச நீதிமன்றில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய சிறிவர்தன செயற்படத் தவறியதாக குற்றம் சுமத்தி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இதேபோன்று, ஐக்கிய மக்கள்

மேலும்...
ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்புக் கோர தயார்: அவரின் சட்டத்தரணிகள் தெரிவிப்பு

ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்புக் கோர தயார்: அவரின் சட்டத்தரணிகள் தெரிவிப்பு 0

🕔9.Mar 2022

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான, நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் இரண்டாவது வழக்கில், அவர் நீதிமன்றில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதற்கு தயார் என, அவரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நடித்த திரைப்படம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் பங்கேற்க, அவருக்கு நீதிமன்றம் அனுமதி

மேலும்...
“ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை எதிர்பார்க்கிறீர்களா”; ஊடகவியலாளர்களின் கேள்விக்கு ரஞ்சன் பதில்

“ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை எதிர்பார்க்கிறீர்களா”; ஊடகவியலாளர்களின் கேள்விக்கு ரஞ்சன் பதில் 0

🕔28.Feb 2022

“மன்னிப்பு கோர மாட்டேன்” என நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (28) சாட்சியமளிக்க அழைத்து வரப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க, அங்கிருந்து வெளியேறும் போது ஊடகவியலாளர்களை பார்த்து இதனை கூறியுள்ளார். “ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைக்குமா, நீங்கள் அதனை

மேலும்...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றில் ரஞ்சன் ஆஜர் செய்யப்படுகிறார்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றில் ரஞ்சன் ஆஜர் செய்யப்படுகிறார் 0

🕔24.Jan 2022

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, மீண்டும் உச்ச நீதிமன்றில் இன்று(24) ஆஜர்செய்யப்படுகிறார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கின் விசாரணைக்காக அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகிறார். நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் நான்காண்டுகால கடூழிய சிறைத் தண்டனையை அவர் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே, நீதிமன்றத்தை

மேலும்...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினரை, ஆஜராகுமாறு உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினரை, ஆஜராகுமாறு உத்தரவு 0

🕔7.Dec 2018

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பெப்வரி மாதம் 26ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காவே, அவரை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராம­நா­யக்க, நீதிமன்றுக்கு அவமதிப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, மாகல்­கந்த சுதத்த தேரர் மற்றும்

மேலும்...
ஞானசாரரின் உயிருக்கு அச்சுறுத்தலாம்; மூன்றாவது தடவையாகவும் ஆஜராகாமல் தவிர்ந்தார்

ஞானசாரரின் உயிருக்கு அச்சுறுத்தலாம்; மூன்றாவது தடவையாகவும் ஆஜராகாமல் தவிர்ந்தார் 0

🕔12.Jun 2017

ஞானசார தேரரை இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன் முறையீட்டு நிதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தபோதிலும், அவர் ஆஜராகவில்லை. ஏற்கனவே, இரண்டு தடவை நீதிமன்றுக்கு வருகை தராத நிலையில், இன்று மூன்றாவது தடவையாவும் அவர் நீதிமன்றத்துக்கு வருகை தராமல் நழுவியுள்ளார். சுகயீனம் காரணமாக ஞானசார தேரருக்கு நீதிமன்றில் ஆஜராக முடியவில்லை என, ஏற்கனவே இரண்டு தடவையும் அவரின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்