Back to homepage

Tag "நிஸாம் காரியப்பர்"

ஹாபிஸ் நசீரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யுமாறு வெள்ளிக்கிழமையே அறிவித்து விட்டோம்: மு.கா. செயலாளர்

ஹாபிஸ் நசீரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யுமாறு வெள்ளிக்கிழமையே அறிவித்து விட்டோம்: மு.கா. செயலாளர் 0

🕔9.Oct 2023

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும், சுற்றாடல் துறை அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டை கட்சியிலிருந்து நீக்கியமை சட்டப்படி சரியானது என – உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (06) தீர்ப்பளித்தமையினை அடுத்து, அன்றைய தினமே அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு உரிய தரப்பினருக்கு அந்தக் கட்சி அறிவித்துள்ளது. ஹாபிஸ்

மேலும்...
மு.கா. தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கை நீக்க நடவடிக்கை: செயலாளர் நிஸாம் காரியப்பர்

மு.கா. தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கை நீக்க நடவடிக்கை: செயலாளர் நிஸாம் காரியப்பர் 0

🕔12.Dec 2021

வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவதுவாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கை, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மு.காங்கிரஸ் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இதனை ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். தௌபீக்குக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே

மேலும்...
20க்கு கை உயர்த்திய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் பாவத்தைச் சுமக்க வேண்டும்: மு.கா. செயலாளர்

20க்கு கை உயர்த்திய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் பாவத்தைச் சுமக்க வேண்டும்: மு.கா. செயலாளர் 0

🕔12.Feb 2021

– அஸ்லம் எஸ். மௌலானா – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான பிரதமரின் அனுமதியை அமைச்சர் ஒருவர் நிராகரித்தமைக்கு காரணம், 20ஆவது திருத்த சட்டத்தின் பின்னர் அமைச்சரவையின் முழு அதிகாரமும் கட்டுப்பாடும் ஜனாதியின் வசம் சென்றிருப்பதே என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.

மேலும்...
ஜனாஸா எரிப்பு விவகாரம்; நீதிமன்ற முடிவு ஏமாற்றமளித்துள்ளது, அரசியல் ரீதியாகவே இனி முயற்சிக்க வேண்டும்: நிஸாம் காரியப்பர்

ஜனாஸா எரிப்பு விவகாரம்; நீதிமன்ற முடிவு ஏமாற்றமளித்துள்ளது, அரசியல் ரீதியாகவே இனி முயற்சிக்க வேண்டும்: நிஸாம் காரியப்பர் 0

🕔1.Dec 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை, மேற்கொண்டு விசாரிப்பதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளமை மிகவும் துரதிஷ்டமான ஒரு நிகழ்வாகுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். நிஸாம் காரியப்பர் கவலை தெரிவித்தார். பிரதம

மேலும்...
மு.கா.விலிருந்து விலகிய ஜவாத்தை, மூன்று வாரங்களின் பின்னர் விலக்குவதாக செயலாளர் நிசாம் அறிவிப்பு

மு.கா.விலிருந்து விலகிய ஜவாத்தை, மூன்று வாரங்களின் பின்னர் விலக்குவதாக செயலாளர் நிசாம் அறிவிப்பு 0

🕔5.Jan 2018

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் ரஸாக் (ஜவாத்)  கட்சியில் வகிக்கும் பதவிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, அவருக்கு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.குழந்தை மரைக்கார் அப்துல் ரஸாக் என்பவர், கட்சிக் கட்டுக்கோப்புகளை கடுமையாக மீறி நடப்பதனால், அவர் வகிக்கும் கட்சியின் பிரதிப் பொருளாளர் பதவியிலிருந்தும்,

மேலும்...
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட, மு.கா. மேற்கொண்ட முயற்சி தோல்வி; பேச்சுக்களின்றி திருப்பியனுப்பப்பட்டார் நிஸாம் காரியப்பர்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட, மு.கா. மேற்கொண்ட முயற்சி தோல்வி; பேச்சுக்களின்றி திருப்பியனுப்பப்பட்டார் நிஸாம் காரியப்பர் 0

🕔19.Dec 2017

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வன்னி மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கு மு.காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. மு.காங்கிரசின் செயலாளர் நிஸாம் காரியப்பர் இந்தத் தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இது தொடர்பில் பேசுவதற்கு, மு.கா. செயலாளர் நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட குழுவினர், ஹெலிகொப்டர் மூலம் இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலிருந்து மன்னார்

மேலும்...
அட்டாளைச்சேனைக்கான, மு.கா. வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்; பகிஷ்கரித்து வெளியேறியது மத்திய குழு

அட்டாளைச்சேனைக்கான, மு.கா. வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்; பகிஷ்கரித்து வெளியேறியது மத்திய குழு 0

🕔8.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நிந்தவூரில் நடைபெற்ற போது, அங்கு பெரும் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. இதேவேளை, கட்சியின் அட்டாளைச்சேன மத்திய குழுவினர் அங்கு முரண்பட்டுக் கொண்டு, வெளியேறியதாகவும் அறிய முடிகிறது. அட்டாளைச்சேனை

மேலும்...
கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் 0

🕔25.Feb 2016

அரசியலை உணர்வுபூர்வமாக அணுகும் வாக்காளர்களைத்தான் அரசியல்வாதிகளில் அதிகமானோர் விரும்புகின்றனர். அறிவார்ந்த ரீதியில் அரசியலை விளங்கி வைத்துள்ள வாக்காளர்கள் ஆபத்தானவர்கள் என்பது கணிசமான அரசியல்வாதிகளின் எண்ணமாகும். ஆயுதப் போராட்ட இயங்கங்களின் பெரும்பாலான தலைமைகளும் இவ்வாறான மனநிலையில்தான் இருந்தன. இயக்க உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இவ்வாறுதான் கட்டமைத்து வைக்கப்பட்டிருந்தனர். இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர் சமூகம் அரசியல் மயப்படுத்தப்பட்டதைப் போல், முஸ்லிம்கள்

மேலும்...
வேட்பாளர் இஸ்மாயிலுக்கு எதிரான ‘றிட்’ மனு தள்ளுபடி;

வேட்பாளர் இஸ்மாயிலுக்கு எதிரான ‘றிட்’ மனு தள்ளுபடி; 0

🕔13.Aug 2015

– முன்ஸிப் –அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான எஸ்.எம்.எம். இஸ்மாயிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட றிட் மனுவினை,   இன்று வியாழக்கிழமை – மேல் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம். முஸ்தபா என்பவர், வேட்பாளர் இஸ்மாயிலுக்கு எதிராக

மேலும்...
நினைவுக் கல்லினை சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது: கல்முனை மேயர்

நினைவுக் கல்லினை சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது: கல்முனை மேயர் 0

🕔10.Aug 2015

– முன்ஸிப் –கல்முனை நகரில் அமைக்கப்பட்டிருந்த, கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர் வீதிக்கான நினைவுக்கல் அடித்து நொறுக்கப்பட்டமை குறித்து, கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கல்முனை மாநகர மேயரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.சட்டவிரோதமான காரியமொன்றினைச் செய்வதற்காக ஒன்று கூடியமை, அரச சொத்துக்குச் சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த முறைப்பாடு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்