இனவாதி சாலியவை, விரட்டியடிக்கிறது கட்டார் 0
இலங்கையிலும் கட்டார் நாட்டிலும் இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த, சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த ரணவக்க துஷார எனப்படும் சாலிய ரணவக்கவை, கட்டார் பொலிஸார் கைது செய்தமையைத் தொடர்ந்து, அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார். தற்போது சிறையிலமைக்கப்பட்டுள்ள சாலிய ரணவக்க, நாளை திங்கட்கிழமை பிற்பகல் கட்டாரிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி