Back to homepage

Tag "நம்பிக்கையில்லா பிரேரணை"

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்றது

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்றது 0

🕔21.Mar 2024

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (மார்ச் 21) நாடாளுமன்றத்தில் மூன்று நாள் விவாதத்தின் பின்னர் தோற்கடிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானம், 42 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. பிரேரணைக்கு எதிராக 117 பேரும் ஆதரவாக 75 பேரும் வாக்களித்தனர். இதன்படி, நாடாளுமன்ற சபாநாயகராக மஹிந்த

மேலும்...
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணைக்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணைக்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு 0

🕔14.Mar 2024

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நட்டாங்கண்டல் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய – தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இதனைக் கூறினார். “சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று

மேலும்...
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு 0

🕔5.Mar 2024

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரிடம் இன்று (05) கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ரோஹினி குமாரி விஜேரத்ன, ஹேஷா விதானகே, மனோ கணேசன், றிஷாத் பதியுதீன், எம்.ஏ. சுமந்திரன், எஸ்.எம்.

மேலும்...
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சஜித், சுமந்திரன், பீரிஸ் உள்ளிட்ட எதிரணி கையொப்பம்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சஜித், சுமந்திரன், பீரிஸ் உள்ளிட்ட எதிரணி கையொப்பம் 0

🕔26.Feb 2024

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இலங்கையின் அரசியலமைப்பை மீறியதாகத் தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பல எதிர்க்கட்சிகள் இன்று (26) அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டன. இதன்படி, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எம்.ஏ. சுமந்திரன், லக்ஷ்மன் கிரியெல்ல, ஜி.எல். பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, சந்திம வீரக்கொடி மற்றும் ஷான் விஜயலால்

மேலும்...
மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அமைச்சரவை அனுமதி

மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அமைச்சரவை அனுமதி 0

🕔11.Sep 2023

இலங்கையில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தற்போதுள்ள மருத்துவ பீடங்களின் தரத்திற்கு அமைவாக – இந்த புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய

மேலும்...
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி 0

🕔8.Sep 2023

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு மூன்று நாள் விவாதத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இன்று (08) மாலை நடைபெற்றது. பிரேரணைக்கு எதிராக 113 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 73 பேரும் வாக்களித்தனர். வாக்கெடுப்பின் போது 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மேலும்...
சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும்: சஜித் அறிவிப்பு

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும்: சஜித் அறிவிப்பு 0

🕔18.Jul 2023

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று (18) தெரிவித்தார். நாட்டில் இடம்பெற்று வரும் திடீர் மரணங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் தரமற்ற மருந்து காரணமாக அமைச்சர் ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி முன்னர் தெரிவித்திருந்தது.

மேலும்...
கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி: முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ‘பல்டி’

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி: முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ‘பல்டி’ 0

🕔20.Jul 2021

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணை மீதான விவாதம் நேற்றும், இன்றும் இடம்பெற்றது. பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட திருத்த கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.

மேலும்...
கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் தினம் குறித்து தீர்மானம்

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் தினம் குறித்து தீர்மானம் 0

🕔5.Jul 2021

அமைச்சர் உதய கம்மன்பிலக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஜூலை 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் அதற்குப் பொறுப்பான அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் வழங்கினர். அமைச்சரவையின் அங்கீகாரம் இல்லாமல் எரிபொருள் விலையை

மேலும்...
களத்தில் நின்றதற்கா, இத்தனை நெருக்குவாரங்கள்?

களத்தில் நின்றதற்கா, இத்தனை நெருக்குவாரங்கள்? 0

🕔31.May 2019

– சுஐப்.எம். காசிம் – சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையிலான போருக்குள் முஸ்லிம் சமூகத்தின் தலைமை யொன்றை சில தீய சக்திகள், திட்டமிட்டு மாட்டிவிட்டுள்ளன. நாட்டின் வரலாறு நெடுகிலும் சாந்தி, சமாதானத்தை அடியொற்றி வாழும் எமது சமூகத்தின் தலைமைக்கு எதிராக கடும்போக்கு சக்திகளும், மதத் தீவிரமும் ஏற்படுத்தியுள்ள இந்த ஆபத்திலிருந்து நாம் கரையேறுவது எப்போது? இந்தக் கடமையைச்

மேலும்...
றிசாட் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணை: அமைச்சரின் அரசியலை கருவறுப்பதற்கான சதி

றிசாட் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணை: அமைச்சரின் அரசியலை கருவறுப்பதற்கான சதி 0

🕔30.May 2019

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களும் அடிப்படையற்றது எனவும், அமைச்சரின் அரசியலை கருவறுப்பதற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சதிகளாகவுமே இதனை தாங்கள் கருதுவதாக அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று வியாழன் மாலை இலங்கை மன்றக்கல்லூரியில் நடத்திய  ஊடகவியலாளர் சந்திப்பின்

மேலும்...
பேரினவாதத்தின் குறுக்கு வழி

பேரினவாதத்தின் குறுக்கு வழி 0

🕔29.May 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் சமூகத்தின் மீது உத்தியோகப்பற்ற ஒரு ‘போர்’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோ என்கிற பீதி உருவாகியிருக்கிறது. எல்லாத் திசைகளிலிருந்தும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடக்கின்றன. குர்ஆனை வைத்திருந்தவர்கள் கூட கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியிடம் மக்கள் பிரதிநிதிகள் முறையிட்டிருக்கிறார்கள். காடையர்கள் ஒரு பக்கம் முஸ்லிம்களின் சொத்துக்களை அடித்து நொறுக்கியமைக்கு நிகராக, உளரீதியான தாக்குதல்களும்

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு எதிரனான நம்பிக்கை இல்லா பிரேரணையை கண்டித்து, முசலி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

றிசாட் பதியுதீனுக்கு எதிரனான நம்பிக்கை இல்லா பிரேரணையை கண்டித்து, முசலி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம் 0

🕔28.May 2019

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையும் அதில் சுமத்தப்பட்டுள்ள  குற்றச்சாட்டுக்களும் ஆதாரமற்றவை எனத் தெரிவித்து, அதற்கு எதிராக முசலி பிரதேச சபை கண்டனத் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளது. முசலி பிரதேச சபையில்  இன்று செவ்வாய்கிழமை கொண்டுவரப்பட்ட மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முசலி பிரதேச சபையின்

மேலும்...
றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: நிலைப்பாட்டை வெளியிட்டது ரெலோ

றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: நிலைப்பாட்டை வெளியிட்டது ரெலோ 0

🕔26.May 2019

– பாறுக் ஷிஹான் – அமைச்சர் பதவியில் இருந்தவாறே தன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையினை அமைச்சர் றிசாட் பதியுதீன் எதிர்கொண்டால், அந்த பிரேரணைக்கு ஆதரவாக தாம் வாக்களிக்க நேரிடும் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ தெரிவித்துள்ளது. வவுனியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை, ரெலோ அமைப்பின் செயலாளர் என். சிறிகாந்தா

மேலும்...
றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கைஇல்லாப் பிரேரணை: விவாதத்துக்கு திகதி அறிவிப்பு

றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கைஇல்லாப் பிரேரணை: விவாதத்துக்கு திகதி அறிவிப்பு 0

🕔23.May 2019

அமைச்சர் ரிஷார்ட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஜூன் 18, 19ஆம் திகதிகளில் குறித்த விவாதம் நடத்தப்படும் என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றில் இன்று அறிவித்தார். அண்மைத்த நாட்களில் திகதி குறிக்கப்பட வேண்டும் என்று, சபையில் எதிர்க்கட்சிகள் கோரிய போதும், ஆளுங்கட்சியினர், அதற்கு இங்கவில்லை. 10

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்