Back to homepage

Tag "நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு"

மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது தொடர்பான மாநாடு; ஹிஸ்புல்லா தலைமை

மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது தொடர்பான மாநாடு; ஹிஸ்புல்லா தலைமை 0

🕔26.Nov 2018

‘மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது’ தொடர்பான சர்வதேச மாநாடு எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் பெலவத்தை, பத்தரமுல்லையில் அமைந்துள்ள சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.இலங்கை மழை நீர் சேகரிப்பு மையம் மற்றும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சுடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது.நகர திட்டமிடல் மற்றும் நீர்

மேலும்...
நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சராக ஹிஸ்புல்லா நியமனம்; ஹக்கீமிடமிருந்த அமைச்சு கிழக்கு வசம்

நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சராக ஹிஸ்புல்லா நியமனம்; ஹக்கீமிடமிருந்த அமைச்சு கிழக்கு வசம் 0

🕔9.Nov 2018

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அரசாங்கத்தில் கடந்த 01ஆம் திகதி பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்ட நிலையிலேயே, தற்போது அவர் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கலாநிதி ஹிஸ்புல்லா தற்போது பொறுப்பேற்றுள்ள நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினை கடந்த

மேலும்...
புத்தளத்தில் அபிருத்தி திட்டங்களை அமைச்சர் ஹக்கீம் திறந்து வைத்தார்

புத்தளத்தில் அபிருத்தி திட்டங்களை அமைச்சர் ஹக்கீம் திறந்து வைத்தார் 0

🕔7.Jul 2018

புத்தளம் மாவட்டத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஒதுக்கீட்டின் கீழ், காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட சோனகர் தெரு, சங்குத்தட்டான் சிறு நகர வீதிகள் ஆகியவற்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்றுசனிக்கிழமை பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.அத்துடன், மங்கள எளிய, முந்தளம் மற்றும் கொத்தாந்தீவு ஆகிய

மேலும்...
கல்முனை மாநகர சபைக்குரிய கூட்டத்தில், உத்தரவு பிறப்பித்த ரஊப் ஹசீர்: கொல்லன் தெருவில் கொசுவுக்கென்ன வேலை?

கல்முனை மாநகர சபைக்குரிய கூட்டத்தில், உத்தரவு பிறப்பித்த ரஊப் ஹசீர்: கொல்லன் தெருவில் கொசுவுக்கென்ன வேலை? 0

🕔29.Jun 2018

– அஹமட் – கல்முனை மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும்  அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில், அமைச்சர்  ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ஹசீர் என்பவர் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்தமை தொடர்பில் பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன. கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சின்

மேலும்...
ஹக்கீமின் அமைச்சினைச் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம்: கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு

ஹக்கீமின் அமைச்சினைச் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம்: கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு 0

🕔5.Jun 2018

– அஸ்ரப் ஏ சமத் –ரஊப் ஹக்கீமின் கீழுள்ள நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினை சுற்றி வளைத்து, இன்று செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.மேல் மாகாணத்தில் சேவையாற்றும்  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.அரசாங்கம் அனுமதித்திருந்த சம்பள உயர்வான 25 வீத்தினை, உடன் அமுலாக்கி 2015ஆம் ஆண்டிலிருந்து உடனடியாக

மேலும்...
மல்வானை வடிகாலமைப்பு வேலைத் திட்டத்தை, ஹக்கீம் பார்வையிட்டார்

மல்வானை வடிகாலமைப்பு வேலைத் திட்டத்தை, ஹக்கீம் பார்வையிட்டார் 0

🕔30.Dec 2017

மல்வானை அல்-முபாறக் கனிஷ்ட பிரிவுக்கான இணைப்பு பாதையை அபிவிருத்தி செய்து, அதனுடன் இணைந்த வடிகாலமைப்பு திட்டத்தை நவீன முறையில் புனர் நிர்மாணம் செய்யும் வேலைத்திட்டத்தை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று வௌ்ளிக்கிழமை நேரில்சென்று பார்வையிட்டார்.நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஊடாக 18 மில்லியன் ரூபா நிதியில் இத்திட்டம்

மேலும்...
களுகங்கையில் உவர்நீர் கலப்பதைத் தடுக்க, 08 பில்லியன் ரூபாய் ஒதுக்கினார் ஹக்கீம்

களுகங்கையில் உவர்நீர் கலப்பதைத் தடுக்க, 08 பில்லியன் ரூபாய் ஒதுக்கினார் ஹக்கீம் 0

🕔16.Jun 2017

 – பர்ஸான் – களுத்துறை மாவட்டத்திலுள்ள களுகங்கையில் உப்புநீர் கலப்பதை தடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது அமைச்சிலிருந்து 8.2 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார். குடிநீர் பிரச்சினைகள் சம்பந்தமாக நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தின்போதே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும்...
வெள்ளத்தால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்தம் செய்ய, சமூக நீர் வழங்கல் திணைகளம் நடவடிக்கை

வெள்ளத்தால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்தம் செய்ய, சமூக நீர் வழங்கல் திணைகளம் நடவடிக்கை 0

🕔30.May 2017

– பிறவ்ஸ் முகம்மட் – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காணப்படும் குடிநீர் குணறுகள் மற்றும் பொது வடிகாலமைப்புகளை சுத்தம் செய்வதற்கு தேசிய சமூக நீர் வழங்கல் திணைகளம் திட்டமொன்றி ஆரம்பித்துள்ளது.இதற்காக தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் கீழ், 400 பேரைக் கொண்ட சமூக அமைப்புகளின் அங்கத்தவர்கள் உள்ளடங்கிய விசேட செயலணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய,

மேலும்...
ஒளிர தவிக்கும் மின் குமிழ்கள்; அட்டாளைச்சேனையின் அவலம்

ஒளிர தவிக்கும் மின் குமிழ்கள்; அட்டாளைச்சேனையின் அவலம் 0

🕔4.Feb 2017

– ஏ.பி. அன்வர் – அட்டாளைச்சேனை பிரதான வீதியோரங்களில் புதிதாக மின் கம்பங்கள் நிர்மாணிக்கப்பட்டு, அவற்றில் மின் குமிழ்களும் பொருத்தப்பட்டுள்ள போதும், இன்னும் அவை ஒளிர விடப்படாமை தொடர்பில், பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு, இதற்கான நிதி ஒதுக்கீட்டினை வழங்கியிருந்தது. குறித்த மின் கம்பங்களை அமைக்கும் பணி, அட்டாளைச்சேனை தேசிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்