Back to homepage

Tag "தோட்டத் தொழிலாளர்"

அதாஉல்லாவின் ‘மின்னல்’ விவகாரமும், ‘கெப்’ இல் ‘கடா’ வெட்டும் கழிசடைத்தனங்களும்

அதாஉல்லாவின் ‘மின்னல்’ விவகாரமும், ‘கெப்’ இல் ‘கடா’ வெட்டும் கழிசடைத்தனங்களும் 0

🕔25.Nov 2019

– அஹமட் – சக்தி தொலைக்காட்சியின் ‘மின்னல்’ நிகழ்ச்சியில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் குறித்து, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா பயன்படுத்திய வார்த்தையானது, நியாயப்படுத்த முடியாத பிழை என்பதை மீண்டும் ஒரு தடவை வலியுறுத்த விரும்புகிறோம். அதிகாரத்திலும், அதிகாரத்தின் பக்கமாகவும் அதாஉல்லா இருந்த போது விட்ட தவறுகளை, சில நேர்மையான ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டி – விமர்ச்சித்த

மேலும்...
தோட்டத் தொழிலாளர்களை இழிவுபடுத்திப் பேசியமை; நியாயப்படுத்த முடியாத கேவலம்: மன்னிப்புக் கேளுங்கள் அதாஉல்லா

தோட்டத் தொழிலாளர்களை இழிவுபடுத்திப் பேசியமை; நியாயப்படுத்த முடியாத கேவலம்: மன்னிப்புக் கேளுங்கள் அதாஉல்லா 0

🕔25.Nov 2019

– அஹமட் – சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மின்னல்’ நிகழ்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, மலையகத் தோட்டத் தொழிலாளர்களை ‘தோட்டக்காட்டான்’ என்று கூறியமை, எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத, மிகக் கேவலமானதொரு விடயமாகும். ஊடகத்தில் எவ்வாறு பேச வேண்டும் என்கிற விவஷ்தைகளற்று, பல தடவை அதாஉல்லா மிகவும் மோசமாக நடந்துள்ளதாக, அவர்

மேலும்...
தோட்ட தொழிலாளர் சம்பள கோரிக்கை: விபுலானந்தா மாணவர்கள் ஆதரவளித்து ஆர்ப்பாட்டம்

தோட்ட தொழிலாளர் சம்பள கோரிக்கை: விபுலானந்தா மாணவர்கள் ஆதரவளித்து ஆர்ப்பாட்டம் 0

🕔23.Oct 2018

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஒருநாள் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில், அங்கு கல்வி கற்கும் இருபால் மாணவர்கள் கலந்து கொண்டு, தோட்டத் தொழிலாளர்களின்

மேலும்...
தோட்டத் தொழிலாளர்களின் கவன ஈர்ப்பு போராட்டத்தில், முஸ்லிம்களும் இணையுங்கள்: பசீர் சேகுதாவூத் அழைப்பு

தோட்டத் தொழிலாளர்களின் கவன ஈர்ப்பு போராட்டத்தில், முஸ்லிம்களும் இணையுங்கள்: பசீர் சேகுதாவூத் அழைப்பு 0

🕔23.Oct 2018

– அஹமட் – மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளத்தை, குறைந்த பட்சம் 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி, நாளை புதன் கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறவுள்ள கவன ஈர்ப்புப் போராட்டத்தில் முஸ்லிம்களையும் கலந்து கொள்ளுமாறு, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் அழைப்பு

மேலும்...
தீபாவளிக்கு முன்னர் சம்பள உயர்வை பெற்றுத் தர வேண்டும்: தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தீபாவளிக்கு முன்னர் சம்பள உயர்வை பெற்றுத் தர வேண்டும்: தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔17.Oct 2018

– க. கிஷாந்தன் – பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள உயர்வு தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, அக்கரப்பத்தனை பெல்மோரல், கிரன்லி, பெரிய நாகவத்தை ஆகிய தோட்டங்களை சேர்ந்த 800ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் டயகம தலவாக்கலை பிரதான வீதியில் பசுமலை பெல்மோரல் சந்தியில் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில்

மேலும்...
குளவி கொட்டிய தோட்டத் தொழிலாளர்கள் 11 பேர், வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டிய தோட்டத் தொழிலாளர்கள் 11 பேர், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Apr 2017

– க. கிஷாந்தன் –தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களை குளவிகள் கொட்டியமையினால், 11 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தலவாக்கல ஒலிரூட் தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களையே, குளவிகள் கொட்டியுள்ளன. இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேரும் பெண் தொழிலாளர்களாவர். குறித்த 11 பேரும்

மேலும்...
குளவிக் கொட்டுக்கு இலக்கான 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி

குளவிக் கொட்டுக்கு இலக்கான 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔4.Nov 2016

– க. கிஷாந்தன் – குளவிகள் கொட்டிமையினால் பாதிக்கப்பட்ட  21 தோட்டத் தொழிலாளர்கள் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லிந்துலை தங்ககலை கீழ்பிரிவு தோட்டத்தில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, இன்று வெள்ளிக்கிழகை குளவி கொட்டுக்கு இலக்காகினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் சிலர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், மேலும் சிலர் தொடர்ந்தும்

மேலும்...
அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஹட்டனில் ஆர்ப்பாட்டம் 0

🕔14.Aug 2016

– க. கிஷாந்தன் – தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவுக்கு அதிகமான சம்பள உயர்வை உனடியாக வழங்குவதற்கு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஹட்டன் நகரில இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி மற்றும் வீடுகளை வழங்கி, அவற்றின் உரிமையாளர்களாக தோட்டத் தொழிலாளர்களை மாற்ற வேண்டுமென்றும், இந்த ஆர்ப்பாட்த்தின் போது அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்