Back to homepage

Tag "தொலைக்காட்சி"

முஸ்லிம்களை கும்பிட வைக்கும் நேத்ரா

முஸ்லிம்களை கும்பிட வைக்கும் நேத்ரா 0

🕔21.Feb 2017

– ஆசிரியர் கருத்து – நேத்ரா தமிழ் தொலைக்காட்சியின் செய்தியறிக்கைகளை வாசிக்கும் முஸ்லிம் அறிவிப்பாளர்கள், கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் சொல்ல வைக்கப்படுகின்றமை குறித்து, முஸ்லிம்கள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினி சேவையின் சகோதர தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையான நேத்ரா தொலைக்காட்சியின் செய்தியறிக்கை ஆரம்பிக்கும் போது, அதனை வாசிக்கும் அறிவிப்பாளர்கள் கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம்

மேலும்...
வானிலை அறிவிப்பாளராக கலக்கும் ரோபோ

வானிலை அறிவிப்பாளராக கலக்கும் ரோபோ 0

🕔25.Dec 2015

சீனாவிலுள்ள ‘ஷாங்காய் ட்ராகன் டிவி’ எனும் தொலைக்காட்சி செய்திச் சேவையொன்று, தன்னுடைய வானிலை அறிவிப்பாளராக, செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோவொன்றினை நியமித்துள்ளது. காலை நேர செய்தியின் போது, திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றிய குறித்த ரோபோ, “குளிர்கால பருவத்தில் என் புதிய வேலை தொடங்குவதில் நாம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்” என்று கூறியது. மேற்படி செய்திச் சேவையின் ரோபோவுக்கு ‘ஜியோஐஎஸ்’ என்று பெயர்

மேலும்...
சுவர்ணவாஹினியிடமிருந்து 200 மில்லியன் நஷ்டஈடு கோருகிறார் பந்துல

சுவர்ணவாஹினியிடமிருந்து 200 மில்லியன் நஷ்டஈடு கோருகிறார் பந்துல 0

🕔25.Nov 2015

சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்திடம், சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.கொழும்பு வர்த்தக உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சுவர்ணவாஹினி தொலைக்காட்சியின் பிரபல்ய நிகழ்ச்சியான ‘முல்பிடுவ’ நிகழ்ச்சி பந்துல பத்மகுமாரவினால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இந்த நிகழ்ச்சியில் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளை தொகுத்து வழங்குவதோடு, அவை குறித்த விமர்சனைங்களும் இடம்பெறும்.இலங்கைத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்