Back to homepage

Tag "தேர்தல் கண்காணிப்பு"

தேர்தல் கண்காணிப்பில் 07 ஆயிரம் பேர் ஈடுபடுவர் : பெப்ரல் தெரிவிப்பு

தேர்தல் கண்காணிப்பில் 07 ஆயிரம் பேர் ஈடுபடுவர் : பெப்ரல் தெரிவிப்பு 0

🕔13.Jan 2018

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு  நடவடிக்கைகளில் 7,000 பேர் ஈடுபடவுள்ளனர் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் தொடக்கம், நாடளாவிய ரீதியில் இவர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதேளை, எதிர்வரும் 22,25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தபால் மூல

மேலும்...
தேர்தல் கண்காணிப்பு தொடர்பில் பயிற்சி

தேர்தல் கண்காணிப்பு தொடர்பில் பயிற்சி 0

🕔13.Jul 2015

– அப்துல் அஸீஸ் –சுதந்திரமானதும் நீதியானதுமான  தேர்தலுக்கான மக்கள் இயக்கமான (கபே) அமைப்பின் மாகாண மற்றும் மாவட்ட  அமைப்பாளர்களுக்கு,  தேர்தல் கண்காணிப்பு தொடர்பாக பயிற்சி வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை பாதுக்க ‘கித்துல் கன்ந்த’  ரிசோட் மண்டபத்தில்  இடம்பெற்றது.இந்நிகழ்வில், நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தேர்தல் கண்காணிப்புக்கான  பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.சுதந்திரமானதும் நீதியானதுமான  தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்