Back to homepage

Tag "தேயிலை தொழிற்சாலை"

மக்களின் குடிநீரை மறித்து பயன்படுத்தும், தனியார் நிறுவனத்தின் செயற்பாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மக்களின் குடிநீரை மறித்து பயன்படுத்தும், தனியார் நிறுவனத்தின் செயற்பாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் 0

🕔13.Mar 2019

– க. கிஷாந்தன் – டிக்கோயா சாஞ்சிமலை மக்களுக்கான குடி நீர் ஊற்றெடுக்கும் ஆற்றினை மறித்து, தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு தண்ணீரை கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளபடும் திட்டத்தினை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து அப்பகுதி மக்கள் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சுமார் 1000ற்கும் மேற்பட்டோர் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தை

மேலும்...
முஸ்லிம் ஒருவரின் தேயிலைத் தொழிற்சாலை, நாவலப்பிட்டியில் எரிந்து நாசம்

முஸ்லிம் ஒருவரின் தேயிலைத் தொழிற்சாலை, நாவலப்பிட்டியில் எரிந்து நாசம் 0

🕔9.Jun 2017

– க. கிஷாந்தன் –நாவலபிட்டி பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான தேயிலைத் தொழிற்சாலை  தீயினால் முற்றாக ஏரிந்து நாசமாகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் அமைந்துள்ள டன்சைட் தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலையே இவ்வாறு எரிந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 01.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். வெலம்பொட பிரதேசத்தைச் சேர்ந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்