அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைகலப்பு: இருவரும் வைத்தியசாலைகளில் அனுமதி 0
– அஹமட் – அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் இருவர் – கைகலப்பில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் இருவரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை 11 மணியளவில் பாடசாலையினுள் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த ஆசிரியர்களில் ஒருவர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையிலும், மற்றொருவர் பாலமுனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த ஆசிரியர்கள் இருவருக்கும் இடையில்