Back to homepage

Tag "தேசிய பாடசாலை"

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைகலப்பு: இருவரும் வைத்தியசாலைகளில் அனுமதி

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைகலப்பு: இருவரும் வைத்தியசாலைகளில் அனுமதி 0

🕔28.Jul 2023

– அஹமட் – அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் இருவர் – கைகலப்பில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் இருவரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை 11 மணியளவில் பாடசாலையினுள் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த ஆசிரியர்களில் ஒருவர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையிலும், மற்றொருவர் பாலமுனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த ஆசிரியர்கள் இருவருக்கும் இடையில்

மேலும்...
ஆசிரியரைத் தாக்கிய அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்களை, சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் 14 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு

ஆசிரியரைத் தாக்கிய அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்களை, சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் 14 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு 0

🕔28.Jul 2023

– அஹமட் – அட்டாளைச்சேனை தேசிய பாடசலையின் ஆசிரியர் ரி. கோகுலவாசன் மீது தாக்குதல் மேற்கொண்ட, அந்த பாடசாலை மாணவர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் அமைந்துள்ள சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் 14 நாட்கள் தடுத்து வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் (27) நீதிமன்றில்

மேலும்...
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆசிரியர் மீது சக ஆசிரியர் தாக்குதல் முயற்சி; அதிபரின் சொற்படி காசோலை எழுதாமையே பின்னணி என்கிறார் பாதிக்கப்பட்டவர்

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆசிரியர் மீது சக ஆசிரியர் தாக்குதல் முயற்சி; அதிபரின் சொற்படி காசோலை எழுதாமையே பின்னணி என்கிறார் பாதிக்கப்பட்டவர் 0

🕔7.Mar 2023

– அஹமட் – பாடசாலை முகாமைத்துவ கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தனது சக ஆசிரியர் ஒருவர் தன்னை தூஷண வார்த்தைகளால் பேசி, தாக்குவதற்கு முயற்சித்தார் என, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் பொறுப்பிலுள்ள ஏ.ஆர். அசாபிர் எனும்

மேலும்...
அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு; திங்கட்கிழமை ஆரம்பம்

அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு; திங்கட்கிழமை ஆரம்பம் 0

🕔21.Dec 2019

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்குரிய நேர்முகத் தேர்வு நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. 278 தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் வெற்றிடத்தை நிரம்பும் வகையில், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை, இந்த நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. 373 தேசிய பாடசாலைகளில் 274 தேசிய பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்கள் இல்லையென கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள்

மேலும்...
நான்கு பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்குவதற்கு, ஆளுநர் ஹிஸ்புல்லா அனுமதி

நான்கு பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்குவதற்கு, ஆளுநர் ஹிஸ்புல்லா அனுமதி 0

🕔13.Jan 2019

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள நான்கு பாடசாலைகளை, தேசிய பாடசாலைகளைாகத் தரமுயர்த்துவதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நடவடிக்கை எடுத்துள்ளார். வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியவற்றினையே, தரமுயர்த்துவதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.இதற்கமைய குறித்த பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த தேவையான

மேலும்...
அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் அரசியல் கட்சியின் நிகழ்வு; அனுமதி வழங்கியோர் தண்டிக்கப்பட வேண்டும்

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் அரசியல் கட்சியின் நிகழ்வு; அனுமதி வழங்கியோர் தண்டிக்கப்பட வேண்டும் 0

🕔14.Jun 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழு ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வினை, அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் நடத்துவதற்கு இடம் வழங்கியுள்ளமை குறித்து, சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை, அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.

மேலும்...
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 03 மாணவர்கள், அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தி

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 03 மாணவர்கள், அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தி 0

🕔29.Mar 2017

இம்முறை வெளியான கல்வி பொதுதராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் மூன்று மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A தரச் சித்தி பெற்றுள்ளனர். இதேவேளை, இப்பரீட்சையில் தோற்றிய மாணவர்களிள் 98% சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பொதுதராதரப் பத்திர உயர்தர பிரிவில் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இம்முறை

மேலும்...
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணக்கு அழைப்பு

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணக்கு அழைப்பு 0

🕔2.Feb 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் ஆங்கிலம் மூலம் கல்வி கற்பதற்கான தகுகளைக் கொண்டிருக்கும் மாணவர் ஒருவரை, அந்தப் பாடசாலையில் சேர்த்துக் கொள்ள முடியாது என அதிபர் தெரிவித்தமைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில், விசாரணைக்கு வருமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்களை மனித உரிமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்