Back to homepage

Tag "தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்"

கற்கை நெறிகளை  பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கற்கை நெறிகளை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 0

🕔24.Mar 2024

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (24) தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எச்.யூ. சுசந்த நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்

மேலும்...
‘இளைஞர் பரிசளிப்பு’ தேசிய போட்டிக்கு ஒலுவி்ல் சஹீம் தெரிவு

‘இளைஞர் பரிசளிப்பு’ தேசிய போட்டிக்கு ஒலுவி்ல் சஹீம் தெரிவு 0

🕔3.Sep 2023

ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம். சஹீம், இளைஞர் பரிசளிப்பு விழாவுக்கான ‘அபிநயம்’ போட்டியில் மாகாண ரீதியாக வெற்றி பெற்று , தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரதேசத்திலிருந்து, இளைஞர் பரிசளிப்பு விழாவுக்கான தேசிய மட்டப் போட்டியில் இம்முறை கலந்துகொள்ளும் ஒரே போட்டியாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 43ஆவது இளைஞர் பரிசளிப்பு விழாவுக்கான

மேலும்...
பாடகர் இராஜை தாக்கியதாக வெளியான செய்தி: மறுக்கிறார் பிரதமரின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ

பாடகர் இராஜை தாக்கியதாக வெளியான செய்தி: மறுக்கிறார் பிரதமரின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ 0

🕔26.Aug 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பிரதமரின் பணியாட் தொகுதியின் தலைமையதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ தாக்கியமையினாலேயே, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் பதவியிலிருந்து பிரபல பாடகர் இராஜ் வீரரட்ன ராஜிநாமா செய்தார் எனப் பரவும் தகவலை யோஷித ராஜபக்ஷ மறுத்துள்ளார். இராஜ் வீரரத்னவை யோஷித தாக்கியதாகவும், இதனாலேயே இராஜ் – தேசிய இளைஞர்

மேலும்...
க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோருக்கு தொழில் வாய்ப்பு; அரசாங்கத்தின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார்

க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோருக்கு தொழில் வாய்ப்பு; அரசாங்கத்தின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார் 0

🕔15.Feb 2019

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 7500 இளைஞர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்காக, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக தெரிவு செய்யப்படும், உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த இளைஞர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்கான யோசனையை முன்வைத்து, கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசாங்கத்

மேலும்...
இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட காரியாலயம், பாகுபாட்டுடன் செயற்படுவதாக குற்றச்சாட்டு

இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட காரியாலயம், பாகுபாட்டுடன் செயற்படுவதாக குற்றச்சாட்டு 0

🕔8.Aug 2018

– றிசாத் ஏ காதர் – தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட அலுவலகம், தமிழ் பேசும் இளைஞர்களுக்கான வாய்ப்பினை வழங்குவதிலிருந்து விலகிச் செயற்படுவதாக, இளைஞர் நாடாளுமன்ற அம்பாறை மாவட்ட உறுப்பினர் இஸட்.எம். சாஜித் தெரிவித்தார். மேலும், தமிழ் பேசும் இளைஞர்களின் திறன் விருத்திக்கு மேற்படி அலுவலகம் ஒத்துழைப்பு நல்குவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து

மேலும்...
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின், கிழக்கு மாகாண ஊடக செயலமர்வு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின், கிழக்கு மாகாண ஊடக செயலமர்வு 0

🕔30.Jul 2018

– எம்.என்.எம். அப்ராஸ் –கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான 03 நாள் வதிவிட ஊடக செயலமர்வொன்று, இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது.தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடகப் பிரிவு, இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த மேற்படி செயலமர்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்

மேலும்...
இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயம்,சாய்ந்தமருது திரும்புகிறது: எப்படியென விளக்குகிறார் ஹரீஸ்

இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயம்,சாய்ந்தமருது திரும்புகிறது: எப்படியென விளக்குகிறார் ஹரீஸ் 0

🕔16.May 2017

– அகமட் எஸ். முகைடீன் –சாய்ந்தமருதிலிருந்து அம்பாறைக்கு கொண்டு செல்லப்பட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாணக் காரியாயலத்தை, மீண்டு சாய்ந்தமருதுக்குக் கொண்டு செல்லுமாறு, பிரதமர் காரியலாயம் உத்தரவிட்டுள்ளது.பிரமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சீனா சென்றுள்ள மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், மேற்படி காரியாலயம் இடம்மாற்றப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தியதை அடுத்து, பிரதமர் காரியாலயத்தினூடாக இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.இது

மேலும்...
சாய்ந்தமருது காரியாலய இடமாற்றத்துக்கு எதிராக, சத்தியாக்கிரகம் நடைபெறும்: ஊடக சந்திப்பில் எச்சரிக்கை

சாய்ந்தமருது காரியாலய இடமாற்றத்துக்கு எதிராக, சத்தியாக்கிரகம் நடைபெறும்: ஊடக சந்திப்பில் எச்சரிக்கை 0

🕔11.May 2017

– எம். வை. அமீர், யூ.கே. காலிதின் – சாய்ந்தமருத்தில் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாணக் காரியாலயத்தை இடமாற்ற முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக, சத்தியாக்கிரக போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று, கல்முனைத் தொகுதி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் தில்ஷாத் அஹமட் தெரிவித்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருதில் அமைந்துள்ள மாகாணக்காரியாலயத்தை இடமாற்றுவதற்கு எதிரான

மேலும்...
இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று; 334 பிரதேச செயலகங்களில் நடைபெறுகிறது

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று; 334 பிரதேச செயலகங்களில் நடைபெறுகிறது 0

🕔18.Dec 2016

– யூ.கே. காலித்தீன் – இளைஞர் பாராளுமன்றத்துக்கான தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதிலுமுள்ள  334  பிரதேச செயலகங்களிலும் நடைபெறவுள்ளது. தேசிய இளைஞர் சேவை சபை, ஸ்ரீ லங்கா இளைஞர் சமூக சம்மேளனம் மற்றும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு என்பன இணைந்து இளைஞர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், ஸ்ரீ லங்கா இளைஞர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்