Back to homepage

Tag "தேசிய அமைப்பாளர்"

பசில் இடத்துக்கு நாமல் தெரிவு

பசில் இடத்துக்கு நாமல் தெரிவு 0

🕔27.Mar 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவி்ன் தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (27) கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தின் போது – இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னர் இந்தப் பதவியை நாமல் ராஜபக்ஷவின் சிறிய தந்தையும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ வகித்திருந்தார். சில

மேலும்...
பொதுஜன பெரமுனவின் நிருவாகிகள் நியமிக்கப்பட்ட போதும், தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடம்: காரணத்தை வெளியிட்டார் நாமல் ராஜபக்ஷ

பொதுஜன பெரமுனவின் நிருவாகிகள் நியமிக்கப்பட்ட போதும், தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடம்: காரணத்தை வெளியிட்டார் நாமல் ராஜபக்ஷ 0

🕔16.Dec 2023

ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் புதிய நிர்வாகிகள் இன்று (16) நியமிக்கப்பட்ட போதிலும், தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக வைத்துள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய அமைப்பாளர் பதவியை பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்தப் பதவி வெற்றிடமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கட்சியியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில்

மேலும்...
மு.கா. எம்.பி. தௌபீக் வகித்த, தேசிய அமைப்பாளர் பதவி பறிபோனது

மு.கா. எம்.பி. தௌபீக் வகித்த, தேசிய அமைப்பாளர் பதவி பறிபோனது 0

🕔13.Dec 2021

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், அவர் கட்சியில் வகித்த தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக தௌபீக் வாக்களித்தமைக்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் போன தௌபீக், மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து

மேலும்...
20க்கு ஆதரவளித்தவர்களை மன்னித்து விட்டோம்; அதனால்தான் தௌபீக் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்: மு.கா. தலைவர் தெரிவிப்பு

20க்கு ஆதரவளித்தவர்களை மன்னித்து விட்டோம்; அதனால்தான் தௌபீக் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்: மு.கா. தலைவர் தெரிவிப்பு 0

🕔8.Aug 2021

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தாம் மன்னித்து விட்டதாக அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அதனாலேயே 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் – முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக தன்னால் நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 20ஆவது திருத்தத்துக்கு

மேலும்...
கட்சியை விட்டும் தூக்கி வீச வேண்டியவர்களுக்கு அமைப்பாளர் பதவி: மு.கா. தொடர்பில் சமூக ஊடகங்களில் வலுக்கும் கோபம்

கட்சியை விட்டும் தூக்கி வீச வேண்டியவர்களுக்கு அமைப்பாளர் பதவி: மு.கா. தொடர்பில் சமூக ஊடகங்களில் வலுக்கும் கோபம் 0

🕔1.Aug 2021

கட்சியை விட்டும் தூக்கி வீச வேண்டியவர்களுக்கு, அக் கட்சிக்கான அமைப்பாளர் என்ற பதவி கொடுத்து அழகு பார்க்கும் கலையை, பெரும் ஏமாற்றுக்காரனால் அன்றி வேறு யாரால் செய்துவிட இயலும் என, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டமை தொடர்பில் சமூக செயற்பாட்டாளர் முஜீப் இப்றாகிம் கேள்வியெழுப்பியுள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவாறே,

மேலும்...
மு.கா. தேசிய அமைப்பாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நியமனம்

மு.கா. தேசிய அமைப்பாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நியமனம் 0

🕔1.Aug 2021

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் தௌபீக் குறிப்பிட்டுள்ளார். மு.காங்கிரஸின் தேசிய அமைப்பாளராகப் பதவி வகித்த சபீக் ரஜாப்தீன், ஐக்கிய தேசியக் கட்சியில் அண்மையில்

மேலும்...
மு.காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்

மு.காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார் 0

🕔6.Jun 2021

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ராஜாப்தீன், ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ளார். இதற்கமைய, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல தொழிலதிபரான இவர், கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரை கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக கடந்த

மேலும்...
சபீக் ரஜாப்தீன் ராஜிநாமா; கிழக்கு மக்களை தூஷித்ததன் விளைவு

சபீக் ரஜாப்தீன் ராஜிநாமா; கிழக்கு மக்களை தூஷித்ததன் விளைவு 0

🕔24.Jan 2018

 முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவருமான சபீக் ரஜாப்தீன், தனது பதவிகளிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார் என, அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது பேஸ்புக் பதிவொன்றுக்கு கருத்துக்களை  எழுதியிருந்த சம்மாந்துறையைச் சேர்ந்த நபரொருவருடன், சபீக் ரஜாப்தீன் எழுத்து மூலம் விவாதித்திருந்ததோடு, கிழக்கு மாகாண மக்களை மிகவும்

மேலும்...
ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து தயா கமகே நீக்கம்

ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து தயா கமகே நீக்கம் 0

🕔5.Apr 2016

ஐ.தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான தயா கமகே, அந்தக் கட்சியின் பிரதி தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றபோது, இந்தப் பதவிக்கு தயாகமகே தெரிவு செய்யப்பட்டார். இதேவேளை, ஐ.தே.கட்சியில் தயா கமகே வகித்து வந்த தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தயாகமகேயின் இந்தப் பதவி மாற்றமானது,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்