Back to homepage

Tag "தெல்லிப்பளை"

நீதிமன்றில் வழக்குச் சான்றுப் பொருளாக வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கஞ்சா ‘மிஸ்ஸிங்’

நீதிமன்றில் வழக்குச் சான்றுப் பொருளாக வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கஞ்சா ‘மிஸ்ஸிங்’ 0

🕔12.Sep 2023

யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு சான்றுப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த 50 கிலோகிராம் ‘கேரள கஞ்சா’ காணாமல் போயுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சான்றுப் பொருட்களுக்குப் பொறுப்பான நீதிமன்றப் பதிவாளர் தெல்லிப்பளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். மல்லாகம் நீதவான் நீதிமன்ற வளாகத்தின் மேல் மாடியில், வழக்கின் சான்றுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறை

மேலும்...
மல்லாகம் வைத்தியசாலைக்குப் பின்புறம், 21 கைக்குண்டுகள் மீட்பு

மல்லாகம் வைத்தியசாலைக்குப் பின்புறம், 21 கைக்குண்டுகள் மீட்பு 0

🕔10.Apr 2018

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை வைத்தியசாலைக்குப் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த 21 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த நிலப் பகுதியை துப்புரவு செய்யும் போது, மேற்படி கைக்குண்டுகள் வெளியே தெரிந்துள்ளன. இதனையடுத்து யாழ்ப்பாணம் பாதுகாப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டது. இந்தக் கைக்குண்டுகளை யுத்த காலப்பகுதியில் புலிகள் அமைப்பினர் புதைத்து வைத்திருக்கலாம் என, பாதுகாப்பு படையினர்கூறியுள்ளனர். இதேவேளை, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்