Back to homepage

Tag "தெரணியகல"

சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படும் தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு ஜனாதிபதி கோட்டா பதில்

சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படும் தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு ஜனாதிபதி கோட்டா பதில் 0

🕔7.Feb 2021

அரசியல் நாடகங்களை அரங்கேற்றியோ அல்லது ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்தோ – தான் ஜனாதிபதியாகவில்லை என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தெரணியகலையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். “ஜனாதிபதி நேரடியாக கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை கிடையாது. இது அரசியல் நாடகமாகும் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அரசியல்

மேலும்...
லஞ்சம் பெற்ற முன்னாள் தவிசாளருக்கு 24 வருட சிறைத் தண்டனை

லஞ்சம் பெற்ற முன்னாள் தவிசாளருக்கு 24 வருட சிறைத் தண்டனை 0

🕔5.Jul 2019

தெரணியாகல பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ‘அத கொட்டா’ என அழைக்கப்படும் அனில் சம்பிக்க விஜேசிங்க என்பவருக்கு 24 வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையினை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார். அனில்

மேலும்...
300 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து; யுவதிகள் இருவர் படுகாயம்

300 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து; யுவதிகள் இருவர் படுகாயம் 0

🕔4.Jan 2018

– க. கிஷாந்தன் – வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த இரண்டு பேர் கடும்காயங்களுக்குள்ளாகிய சம்பவம் லிந்துலை பெயார்வெல் பகுதியில்நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்றது. லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில், மேற்படி வேன் பயணித்துக் கொண்டிருந்தபோதே, இந்த விபத்து இடம்பெற்றது. காயமடைந்தவர்கள் லிந்துலை பிரதேச

மேலும்...
சட்ட விரோத வானொலி ஒலிரப்பு நிலையம் சுற்றி வளைப்பு; சாதனங்களும் சிக்கின

சட்ட விரோத வானொலி ஒலிரப்பு நிலையம் சுற்றி வளைப்பு; சாதனங்களும் சிக்கின 0

🕔1.Jan 2018

சட்ட விரோதமாக இயங்கி வந்த வானொலி ஒலிபரப்பு ஒன்றினை, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரணியகல பகுதியில் முற்றுகையிட்டு, அங்கிருந்த பொருட்களையும் கைப்பற்றினர். மேற்படி சட்ட விரோத ஒலிபரப்பு நிலையம் -நவீன தேடு கருவி மூலம் கண்டு பிடிக்கப்பட்டதாக தொலைத் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பேச்சாளர் கபில எம். கமகே

மேலும்...
தெரணியகல முன்னாள் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 18 பேருக்கு மரண தண்டனை

தெரணியகல முன்னாள் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 18 பேருக்கு மரண தண்டனை 0

🕔25.Nov 2016

தெரணியகரல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிக்க விஜேசிங்க உள்ளிட்ட 18 பேருக்கு அவிசாவளை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தெரணியகலை நூரி தோட்டத்தில் நடந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 18 பேருக்கு, இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கின் 4ஆம், 5ஆம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்