Back to homepage

Tag "தென்கொரியா"

நாய் இறைச்சி தடைச் சட்டம் தென்கொரியாவில் அமுல்

நாய் இறைச்சி தடைச் சட்டம் தென்கொரியாவில் அமுல் 0

🕔9.Jan 2024

நாய்களை இறைச்சிக்காக கொன்று விற்பதை 2027ஆம் ஆண்டுக்குள் நிறுத்தும் புதிய சட்டம் தென்கொரியாவில் அமுலாக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும். கடந்த சில தசாப்தங்களாக நாய் இறைச்சியை உண்பவர்களுக்கு ஆதரவாக இல்லாமல் போயுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அதைத் தவிர்க்கின்றனர். நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், நாய்களை அதிகளவில்

மேலும்...
தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக் குத்துத் தாக்குதல்

தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் 0

🕔2.Jan 2024

தென் கொரியாவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங் மீது இன்று (02) கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் இன்று (02) செவ்வாயன்று தெற்கு நகரமான புசானுக்கு விஜயம் செய்தபோது நிகழ்ந்தது. 2022 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற லீ, ஒரு பொது நிகழ்வில் ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கூட்டத்துக்கு இடையே

மேலும்...
இலங்கையிலிருந்து இவ்வருடம் 4500க்கும் மேற்பட்டோர் தென்கொரியா சென்றுள்ளதாக தகவல்

இலங்கையிலிருந்து இவ்வருடம் 4500க்கும் மேற்பட்டோர் தென்கொரியா சென்றுள்ளதாக தகவல் 0

🕔7.Sep 2023

இலங்கையர்கள் 4556 பேர் இந்த வருடத்தின் முதல் 08 மாதங்களுக்குள் தென் கொரியாவிற்கு வேலை வாய்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி மேலும் 170 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் நேற்று முன்தினம் (03) தென் கொரியாவிற்கு சென்றுள்ளனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 470 ஊடாக ஆண்களும் பெண்களும் அடங்கிய குழு

மேலும்...
ஜப்பான் வரை சென்று தாக்கும் ‘க்ரூஸ்’ ஏவுகணை: வடகொரியா பரிசோதிப்பு

ஜப்பான் வரை சென்று தாக்கும் ‘க்ரூஸ்’ ஏவுகணை: வடகொரியா பரிசோதிப்பு 0

🕔13.Sep 2021

ஜப்பானின் வரை சென்று அந்தநாட்டின் பெரும் பகுதியைத் தாக்கும் திறன் கொண்ட, ஒரு ‘க்ரூஸ்’ ஏவுகணையை வட கொரியா இன்று திங்கட்கிழமை பரிசோதித்ததாக, வடகொரியாவின் ஊடகமான கே.சி.என்.ஏ செய்தி உறுதிப்படுத்தியுள்ளது. ‘க்ரூஸ்’ ஏவுகணைகள் தாழ்வாகப் பறக்கும் தன்மை உடையவை. வடகொரியாவில் உணவுப் பஞ்சம் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவுவதாகக் கூறப்படும் நிலையில், அங்கு ஏவுகணைகள் மேம்படுத்தப்படுவது

மேலும்...
வெளியில் செல்லும் போது, ஜுலை தொடக்கம் முகக் கவசங்கள் தேவையில்லை: தென்கொரியா அறிவிப்பு

வெளியில் செல்லும் போது, ஜுலை தொடக்கம் முகக் கவசங்கள் தேவையில்லை: தென்கொரியா அறிவிப்பு 0

🕔27.May 2021

கொவிட் தொற்றுக்கு எதிராக குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள், எதிர்வரும் ஜூலை மாதம் முதல், வெளியில் செல்லும்போது முகக் கவசங்கள் அணியத் தேவையில்லை என்று தென் கொரியா நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்துக்குள் தென் கொரியா தனது 52 மில்லியன் மக்களில் குறைந்தது 70 வீதமானோருக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், வயதானவர்களுக்கு

மேலும்...
முதலைகள் நீர்க்கோழிகள் போல ஓடிய காலம் உண்டு: புதிய ஆய்வு முடிவினால் விஞ்ஞானிகள் வியப்பு

முதலைகள் நீர்க்கோழிகள் போல ஓடிய காலம் உண்டு: புதிய ஆய்வு முடிவினால் விஞ்ஞானிகள் வியப்பு 0

🕔12.Jun 2020

பண்டைய காலத்தில் வாழ்ந்த முதலைகள் – நீர்க்கோழி போல இரண்டு கால்களுடன் விரைவாக நடந்துள்ளது என கூறும் ஆராய்ச்சி முடிவுகளால் விஞ்ஞானிகள் வியப்படைந்துள்ளனர். சில முதலைகள் இரண்டு கால்களில் ஓடியிருக்கலாம் என கூறும் ஆராய்ச்சி முடிவுகளை கண்டு விஞ்ஞானிகள் திகைத்துப் போயுள்ளனர். தென் கொரியாவில் பாதுகாக்கப்பட்ட புதைபடிவ தடங்களை (fossil tracks) ஆராய்ந்ததன் மூலம் இதனை

மேலும்...
வடகொரியத் தலைவருக்கு அறுவை சிகிச்சை எவையும் நடக்கவில்லை: புலனாய்வு அமைப்பு தெரிவிப்பு

வடகொரியத் தலைவருக்கு அறுவை சிகிச்சை எவையும் நடக்கவில்லை: புலனாய்வு அமைப்பு தெரிவிப்பு 0

🕔6.May 2020

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவரின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்களில் எந்த அடிப்படைத்தன்மையும் இல்லை எனவும் தென் கொரிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில்கூட கலந்துகொள்ளாமல், 20 நாட்களுக்கு பொது வெளியில் கிம் வராததை தொடர்ந்து,

மேலும்...
வெளிநாட்டிலிருந்து வந்தோர், பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு உத்தரவு

வெளிநாட்டிலிருந்து வந்தோர், பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு உத்தரவு 0

🕔17.Mar 2020

இத்தாலி, பிரிட்டன், ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்த அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது இததொடர்பாக பாதுகாப்பு அமைச்சு; விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு;  பாதுகாப்பு அமைச்சின் செய்தி ‘நீங்கள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலான் திகதியிலிருந்து 15 ஆம் திகதி

மேலும்...
கொரோனா: சீனாவுக்கு அடுத்த நிலையில் தென்கொரியா; பாதிக்கப்பட்டோர் தொகை ஒரே நாளில் இரு மடங்கு உயர்வு

கொரோனா: சீனாவுக்கு அடுத்த நிலையில் தென்கொரியா; பாதிக்கப்பட்டோர் தொகை ஒரே நாளில் இரு மடங்கு உயர்வு 0

🕔23.Feb 2020

தென் கொரியாவின் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்திருப்பதாக அந்த நாடு ரெிவிததுள்ளது. அந்த வகையில் சனிக்கிழமை மட்டும் 229 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை சேர்த்தால், தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 433ஆக உள்ளது. சீனாவை தொடர்ந்து தற்போது அதிகமாக வைரஸ்

மேலும்...
தென்கொரியாவில் நடந்த கூட்டு வன்புணர்வு: 20 வருடங்களுக்குப் பின் சிக்கிய இலங்கை நபர்

தென்கொரியாவில் நடந்த கூட்டு வன்புணர்வு: 20 வருடங்களுக்குப் பின் சிக்கிய இலங்கை நபர் 0

🕔5.Oct 2018

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவம் குறித்த வழக்கொன்று இலங்கையில் விசாரணைக்கு வந்துள்ளது. தென்கொரியாவில் 1998ஆம் ஆண்டு பதிவான கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். வெளிநாட்டில் குற்றம் புரிந்த இலங்கையர்களை விசாரணை செய்யும் அதிகாரம் இலங்கையின் நீதிமன்றம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது இதுவே

மேலும்...
கழிப்பறையுடன் தென்கொரியா சென்ற கிம் ஜாங் உன்; எதிராளிகளிடம் மலம், சலம் சிக்கினாலும் ஆபத்தாம்

கழிப்பறையுடன் தென்கொரியா சென்ற கிம் ஜாங் உன்; எதிராளிகளிடம் மலம், சலம் சிக்கினாலும் ஆபத்தாம் 0

🕔27.Apr 2018

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தென் கொரியாவுக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்தபோது, உயர் பாதுகாப்புகளுடன், தனக்கான பிரத்யேக கழிப்பறையினையும் எடுத்துச் சென்றுள்ளார். இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில், இரண்டு நாடுகளின் தலைவர்களும் ஆரம்பத்தில் சந்தித்துக் கொண்டனர். கொரிய போர் முடிந்த பின்னர் வடகொரிய தலைவர் ஒருவர் தென்கொரியாவுக்கு சென்றது

மேலும்...
தென்கொரியாவுடன் பேச, வடகொரியா இணக்கம்: ஒரு கிழமைக்குள் நல்லவை நடக்கும்

தென்கொரியாவுடன் பேச, வடகொரியா இணக்கம்: ஒரு கிழமைக்குள் நல்லவை நடக்கும் 0

🕔25.Mar 2018

தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது. இது குறித்து தென்கொரியா தெரிவிக்கையில் “தென்கொரியாவுடன் அடுத்த வாரம் பேசுவதற்கு வடகொரியா சம்மதித்துள்ளது” என்று கூறியுள்ளது. இந்தச் சந்திப்பில் இரு தரப்பிலிருந்தும் 03 உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த பேச்சுவார்த்தை எங்கு நடைபெறுகிறது என்றும், நடைபெறும்

மேலும்...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடி நிவாரணம் வழக்கவும்: தென்கொரியாவிலிருந்து ஜனாதிபதி உத்தரவு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடி நிவாரணம் வழக்கவும்: தென்கொரியாவிலிருந்து ஜனாதிபதி உத்தரவு 0

🕔30.Nov 2017

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, உரிய தரப்பினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தென்கொரியாவுக்கு அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி  அங்கிருந்து இன்று விழக்கிழமை காலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் ஜனாதிபதியின் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தப் பணிப்புரையை வழங்கியுள்ளார். மேலும்,

மேலும்...
போருக்கான தயார் நிலையில் வடகொரியா; நாளை வரை தென்கொரியாவுக்கு காலக்கெடு

போருக்கான தயார் நிலையில் வடகொரியா; நாளை வரை தென்கொரியாவுக்கு காலக்கெடு 0

🕔21.Aug 2015

வடகொரிய நாட்டுப் படைகளை போருக்கான தயார் நிலையில் இருக்குமாறு, அந்த நாட்டு ஜனாதிபதி  கிம் யொங் உண்  உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வட மற்றும் தென் கொரி நாடுகளுக்கிடையிலான பீரங்கி தாக்குதல்களை அடுத்து இவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை, எல்லைகளில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளின் ஊடாக, கம்யூனிஸ எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்வதை, நாளை சனிக்கிழமைக்குள் தென்கொரியா நிறுத்திக் கொள்ள வேண்டுமென, வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்