அமித் வீரசிங்க உள்ளிட்டோருக்கு விளக்க மறியல் 0
கண்டி மாவட்டத்தில் நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதலின் பிரதான சூர்திரதாரிகளில் ஒருவர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவையும் மேலும் 09 பேரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய மற்றும் கலகெதர நீதவான் நீதிமன்றங்கள் இன்று சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளன. கண்டி மாவட்டத்தில் இனவாதத் தாக்குதலை