Back to homepage

Tag "துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சு"

துறைமுகங்கள், கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கடமைகளைப் பொறுப்பேற்றார்

துறைமுகங்கள், கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔14.Jan 2019

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், இன்று திங்கட்கிழமை, அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.கடமைகளைப் பொறுப்பேற்கும் இந்நிகழ்வில் மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சர் சாகல ரட்ணாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌசி, எஸ்.எம்.எம். இஸ்மாயில், கட்சியின் செயலாளர் நாயகம் சுபைர்தீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.அகில

மேலும்...
துறைமுகங்கள் அதிகார சபைக்கு புதிய தலைவர்;  அரசியல் தலையீடில்லை என்கிறார் அமைச்சர் சமரசிங்க

துறைமுகங்கள் அதிகார சபைக்கு புதிய தலைவர்; அரசியல் தலையீடில்லை என்கிறார் அமைச்சர் சமரசிங்க 0

🕔1.Jun 2017

இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி பராக்கிரம திஸாநாயக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கப்பல் துறையில் அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடமிருந்து, தனக்கான நியமனக் கடிதத்தினை கலாநிதி பராக்கிரம திஸாநாயக இன்று வியாழக்கிழமை பெற்றுக் கொண்டார். துறைமுக அதிகார சபைத் தலைவர் நியமனத்தில் அரசியல் தலையீடுகள்

மேலும்...
ஒலுவில் மீன்பிடித் துறைமுகம்: வாழ்வாதாரத்தில் விழும் மண்

ஒலுவில் மீன்பிடித் துறைமுகம்: வாழ்வாதாரத்தில் விழும் மண் 0

🕔2.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – திட்டமிடப்படாத அபிவிருத்திகள் வெற்றியளிப்பதில்லை என்பதற்கு ஒலுவில் துறைமுகம் நிகழ்கால உதாரணங்களில் ஒன்றாகும். ஒலுவில் துறைமுகமானது அரசியலை மனதில் வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். ஒலுவிலில் ஒரு துறைமுகம் அமைப்பதற்கான சாத்திய வள அறிக்கைகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு, அங்குள்ள மக்களை அரசியல் ரீதியாக பிரமிப்பூட்டுவதற்காக ஒலுவில் துறைமுகத்தை உருவாக்கினார்கள். இதற்காக, ஒலுவில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்