இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்புக்காக சதி வேலைகளில் ஈடுபட்ட 33 பேர் துருக்கியில் கைது 0
இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்புக்காக, சதி வேலைகளில் ஈடுபட்டார்கள் எனச் சந்தேகிக்கப்படும் 33 பேரை – தாங்கள் கைது செய்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்தத் தகவலை அந்த நாட்டு அரசு நடத்தும் அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் துருக்கியின் எட்டு மாகாணங்களில் நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. இவ்வாறான சதியில் ஈடுபட்ட மேலும் 13