கொழும்பு ஜோடிகள் 15 பேருக்கு, துபாய் தூதுவரின் அனுசரணையில் திருமணம் 0
– அஷ்ரப் ஏ. சமத் –பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட கொழும்பைச் சேர்ந்த வசதி குறைந்த 15 முஸ்லிம் ஜோடிகளுக்கு, துபாய் நாட்டின் அனுசரணையுடன் நேற்று சனிக்கிழமை ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.மேற்படி ஜோடிகளுக்கு பெற்றோர்கள திருணம் நிச்சயித்திருந்தும் அதனை நடத்தி முடிப்பதற்கான வசதிகள் இல்லாமல் இருந்தது. இவர்களை அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி இனம் கண்டு