Back to homepage

Tag "தாழமுக்கம்"

நாட்டில் சூறாவளி அபாயம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் சூறாவளி அபாயம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 0

🕔23.Nov 2020

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது அடுத்த 24 – 48 மணித்தியாலங்களில் இது – ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நாளை 24ஆம் திகதியளவில் இலங்கையின் வடக்கு,

மேலும்...
நாடு முழுவதும் மழை பெய்யும்; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

நாடு முழுவதும் மழை பெய்யும்; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு 0

🕔30.Jan 2018

நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமே இதற்குக் காரணமாகும். எனவே, வான் பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டின் அநேகமான பிரதேசங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை

மேலும்...
கடும் காற்று வீசும், கடல் கொந்தளிக்கும்; இன்றும் நாளையும் எச்சரிக்கையாக இருக்கவும்

கடும் காற்று வீசும், கடல் கொந்தளிக்கும்; இன்றும் நாளையும் எச்சரிக்கையாக இருக்கவும் 0

🕔6.Dec 2017

வங்­காள விரி­கு­டாவில் ஏற்­படும் தாழ­முக்­கத்­தினால் உரு­வாகும் கடுங்­காற்று இலங்கையின்  கரையோர பிர­தே­சங்­களில் இன்று புதன்கிழமையும், நாளையும் வீசும்  என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால் ஆழ்­க­டலில் மீன் பிடிக்க செல் வோர், சுழி­யோ­டிகள் மற்றும் கடல் பயணங்களை மேற்­கொள்வோர் எவரும் எதிர்­வரும் எட்டாம் திகதி வரையில் கட­லுக்கு செல்ல வேண்டாம்  என அனர்த்த முகா­மைத்­துவ நிலைய பணிப்பாளர்

மேலும்...
சீரற்ற காலநிலையால் 07 பேர் பலி; 20 ஆயிரம் பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் 07 பேர் பலி; 20 ஆயிரம் பேர் பாதிப்பு 0

🕔30.Nov 2017

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 07 பேர் இறந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அதேவேளை, 05 பேர் காணமல் போயுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர், சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் இன்றைய தினம் மேல் மாகாணத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என காலநிலை

மேலும்...
சீரற்ற காலநிலை தொடரும்; பொதுமக்கள் அவதானம்

சீரற்ற காலநிலை தொடரும்; பொதுமக்கள் அவதானம் 0

🕔21.Nov 2016

நாடு பூராகவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் இடி, மின்னல் தாக்கமும் அதிகமாக காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் இது குறித்து அவதானமாகச் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் தொடர்ந்தும் இலங்கையில் நிலைத்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்