செய்யாத வேலைக்கு பணம் பெற முயற்சிக்கும் மத நிறுவனம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் துணை போவதாக குற்றச்சாட்டு 0
– அஹமட் – அட்டாளைச்சேனை – தைக்கா நகர் பகுதியிலுள்ள மத நிறுவனம் ஒன்றுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒதுக்கப்பட்ட நிதிக்குரிய அபிவிருத்தி வேலைகளில் சிலவற்றினை மேற்கொள்ளாமல், பழைய வேலைகளைக் காட்டி, பிரதேச செயலகத்தில் பணம் பெறும் முயற்சியொன்றில் குறித்த மத நிறுவனத்தின் நிருவாகத்தினர் ஈடுபட்டு வருவதாக, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு முறைப்பாடொன்று கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கு பிரதேச