தம்பானை குடிநீர் வழங்கும் திட்டம்; அமைச்சர்கள் ஹக்கீம், பைசர் முஸ்தபா ஆரம்பித்து வைப்பு 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ அபிவிருத்தி திட்டத்தின்கீழ் பொலன்னறுவை, தம்பாளை குடிநீர் வழங்கல் திட்டத்தின் பூர்வாங்க வேலைகளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை அல்ஹிலால் புரத்தில் ஆரம்பித்து வைத்தனர்.270 மில்லியன் ரூபா செலவில்