Back to homepage

Tag "தம்பலகாமம்"

கையைப் பிடித்திழுத்தவர் கைது; தம்பலகாமம் பகுதியில் சம்பவம்

கையைப் பிடித்திழுத்தவர் கைது; தம்பலகாமம் பகுதியில் சம்பவம் 0

🕔1.Apr 2018

– எப். முபாரக் –சிறுமியொருவரின் கையைப் பிடித்திழுத்த நபர் ஒருவரை நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். 15 வயதுடைய சிறுமியொருவரை, தம்பலகாமம் – பொற்கேணி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவர் கையைப் பிடித்து இழுத்ததாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.தனிமையில் இருந்த பதினைந்து வயதுடைய சிறுமியின்

மேலும்...
சமூகக் கட்சி, சண்டைக் கட்சியாகி விட்டது: மு.காங்கிரஸ் குறித்து பிரதியமைச்சர் அமீரலி நையாண்டி

சமூகக் கட்சி, சண்டைக் கட்சியாகி விட்டது: மு.காங்கிரஸ் குறித்து பிரதியமைச்சர் அமீரலி நையாண்டி 0

🕔11.Feb 2017

– சுஐப் எம் காசிம் – முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மர்ஹூம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர்கள் தமக்குள் குடுமிச்சண்டைகளில் ஈடுபட்டுவருகின்றனர் என்றும், அதனால் சமூக உரிமைகளை மறந்து அவர்கள் வாளாவிருக்கின்றனர் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளர், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி குற்றஞ்சாட்டினார். தம்பலகாமம் அல் ஹிக்மா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்