Back to homepage

Tag "தமிழ் தேசியக் கூட்டமைப்பு"

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் எதிர்கட்சிகளுடன் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் எதிர்கட்சிகளுடன் கலந்துரையாடல் 0

🕔11.Mar 2024

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் (IMF) தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டதுடன் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலில் அனைத்து

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் பதவி விலக வேண்டும்; சுமந்திரன் கோரிக்கை:  288 நாட்களில் 39 தினமே சபைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் பதவி விலக வேண்டும்; சுமந்திரன் கோரிக்கை: 288 நாட்களில் 39 தினமே சபைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிப்பு 0

🕔25.Oct 2023

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரா.சம்பந்தன் – அவருடைய முதுமையினால் செயற்பாட்டு அரசியலில் பங்களிப்பு  செய்யமுடியாதிருப்பதன் காரணமாக, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமென, அந்த கட்சியின் பேச்சாளரும், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோதே

மேலும்...
ஜனாதிபதியின் தேநீர் விருந்துபசாரத்தை கூட்டமைப்பு புறக்கணித்தது ஏன்: அடைக்கலநாதன் விளக்கம்

ஜனாதிபதியின் தேநீர் விருந்துபசாரத்தை கூட்டமைப்பு புறக்கணித்தது ஏன்: அடைக்கலநாதன் விளக்கம் 0

🕔19.Jan 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை விளக்கப் பிரடனத்தின் பின்னர் வழங்கப்பட்ட சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்துபசாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்தது. ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரை நேற்று (18) ஆரம்பித்து, தனது கொள்கை விளக்க உரையை ஜனாதிபதி நிகழ்த்தியிருந்தார். இந்த உரையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவித்தே, ஜனாதிபதியின்

மேலும்...
சமஷ்டி கோரினால் இரத்த ஆறு ஓடும்: த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் பௌத்த தேரர்கள் விசனம்

சமஷ்டி கோரினால் இரத்த ஆறு ஓடும்: த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் பௌத்த தேரர்கள் விசனம் 0

🕔20.Jul 2020

தமிழர்கள் – சமஷ்டி அதிகாரம் கோரினால் வடக்கு கிழக்கில் ரத்த ஆறு ஓடும் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்தே சுகத தேரர், தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். “சமஷ்டி

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கூடாது என்று கூறும் ஹரீஸுடன், கூட்டமைப்பினர் ஒரே மேடையில் உள்ளனர்: கருணா குற்றச்சாட்டு

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கூடாது என்று கூறும் ஹரீஸுடன், கூட்டமைப்பினர் ஒரே மேடையில் உள்ளனர்: கருணா குற்றச்சாட்டு 0

🕔13.Jan 2020

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கூட்டாது என கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இருக்கும் மேடையில்தான் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். இப்படியிருக்கையில் எவ்வாறு கல்முனை பிரச்சனையை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தீர்க்கப்போகிறார்கள் என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று

மேலும்...
தமது பங்காளிக் கட்சிகள் அனைத்தும் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு: த.தே.கூட்டமைப்பு அறிவிப்பு

தமது பங்காளிக் கட்சிகள் அனைத்தும் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு: த.தே.கூட்டமைப்பு அறிவிப்பு 0

🕔7.Nov 2019

தமது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சி, தனது ஆதரவினை சஜித் பிரேமதாஸவுக்கு அறிவித்தது. ஆயினும், இந்த அறிவிப்புக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு பங்காளிக் கட்சியான ரேலோ எதிர்ப்பு

மேலும்...
த.தே. கூட்டமைப்பினர், பதவிகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட நன்மைகளையே பெறுகின்றனர்: விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

த.தே. கூட்டமைப்பினர், பதவிகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட நன்மைகளையே பெறுகின்றனர்: விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு 0

🕔23.Jul 2019

– பாறுக் ஷிஹான் – இனப்பிரச்சனை தீர்வு, இனப்படுகொலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான நீதி, அரசியல் கைதிகள் விடயம் போன்றவற்றில் அரசுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உரிய அழுத்தம் கொடுக்காததன் காரணமாகவே, புதிய கட்சியொன்றை உருவாக்க வேண்டியேற்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தை

மேலும்...
ஹக்கீமுடைய கருத்துக்கு சிறிதரன் கண்டனம்: அல்லாவுக்கு மாறு செய்யும் வகையில் பேசுவதாகவும் குற்றச்சாட்டு

ஹக்கீமுடைய கருத்துக்கு சிறிதரன் கண்டனம்: அல்லாவுக்கு மாறு செய்யும் வகையில் பேசுவதாகவும் குற்றச்சாட்டு 0

🕔3.Apr 2019

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வந்து இலங்கை விவகாரத்தைக் கையாள்வது அரசியலமைப்புக்கு முரணானது என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே, மேற்படி கண்டனத்தை சிறிதரன் பதிவு செய்தார். ருவன்வெல்ல பிரதேசத்தில்

மேலும்...
கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பது ஏன்?

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பது ஏன்? 0

🕔7.Jan 2019

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். கிழக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். இவர்களில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்து வந்த, எம்.எல்.ஏ.எம்.

மேலும்...
இரட்டைக் குடியுரிமை குற்றச்சாட்டு; சுமந்திரன் மறுப்பு: சேறு பூசுவோர் யாரெனவும் தெரிவிப்பு

இரட்டைக் குடியுரிமை குற்றச்சாட்டு; சுமந்திரன் மறுப்பு: சேறு பூசுவோர் யாரெனவும் தெரிவிப்பு 0

🕔29.Dec 2018

– பாறுக் ஷிஹான் –இரட்டைக் குடியுரிமையினை தான் கொண்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டினை குறித்து  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனுக்கு மறுத்துள்ளார்.இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;“கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் நான் உட்பட  மூன்று பேருக்கு, இரட்டைக் குடியுரிமை உள்ளது எனவும்  அது  தொடர்பில் உச்ச நீதிமன்றத்தை

மேலும்...
‘இறகு’ பிடுங்கும் காலம்

‘இறகு’ பிடுங்கும் காலம் 0

🕔4.Dec 2018

 – முகம்மது தம்பி மரைக்கார் – ரெண்டு பட்டுக்  கிடக்கிறது நாடு. வழமை போல், கூத்தாடிகள்  கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுபற்றி அரசியல் தரப்புகளுக்கு, அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவரவரின் பிடிவாதத்தில், அவரவர் விட்டுக் கொடுக்காமல் இருந்து கொண்டிருக்கின்றனர். இதிலிருந்தே, நமது மக்கள் பிரதிநிதிகளின் நாட்டுப் பற்றின்

மேலும்...
பெப்ரவரியில் புதிய அரசியலமைப்பு: ஐ.தே.முன்னணி உறுதியளித்துள்ளதாக, த.தே.கூட்டமைப்பு தெரிவிப்பு

பெப்ரவரியில் புதிய அரசியலமைப்பு: ஐ.தே.முன்னணி உறுதியளித்துள்ளதாக, த.தே.கூட்டமைப்பு தெரிவிப்பு 0

🕔2.Dec 2018

தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கான தீர்வுத் திட்டம் அடங்கிய வகையில் வரையப்பட்டுள்ள அரசியலமைப்பு வரைபை எதிர்வரும் பெப்ரவரி மாதம் நான்காம் தேதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. ஐக்கிய தேசிய முன்னணியுடன் காணப்பட்டுள்ள இணக்கத்தை எழுத்துமூலம் இருதரப்பினரும் பரிமாற்றிக் கொள்ள இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக, இலங்கை

மேலும்...
த.தே.கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சிவசக்தி ஆனந்தன் கையொப்பம் இல்லை

த.தே.கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சிவசக்தி ஆனந்தன் கையொப்பம் இல்லை 0

🕔29.Nov 2018

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், அந்தக் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிடவில்லை. சமகால அரசியல் குறித்து ஜனாதிபதிக்கு த.தே.கூட்டமைப்பு இன்றைய தினம் எழுதிய கடிதத்தில், அந்தக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கையொப்பமிட்டிருந்தனர். 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் கட்சியினர் எழுதிய கடிதத்தில், சிவசக்தி ஆனந்தன் மற்றும்

மேலும்...
ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு த.தே.கூட்டமைப்பு கடிதம்

ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு த.தே.கூட்டமைப்பு கடிதம் 0

🕔29.Nov 2018

“ஐக்கிய தேசிய முன்னணியினால் நியமிக்கப்பட்ட, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறக் கூடியவர் என நீங்கள் கரும் நபரை, பிரதமராக நியமிக்க வேண்டும்” என்று, ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;கடந்த ஒக்டோபர் மதம் 26 ஆம் திகதியிலிருந்து நடந்த அனைத்து சம்பவங்களினதும் பின்னணியின் அடிப்படையில் மேற் குறித்த

மேலும்...
ரணிலுக்கு ஆதரவளிப்பதில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம்

ரணிலுக்கு ஆதரவளிப்பதில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம் 0

🕔18.Nov 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கு ஆதரவாக, சத்தியக்கடதாசி வழங்கும் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். “தமிழரசுக் கட்சி, ரணிலை ஆதரிக்க துணை போனால், அது வரலாற்றுத் தவறாகி விடும்” என்ற கடும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்