Back to homepage

Tag "தமிழர்கள்"

வடபுலமும் காஸாவும்: சொந்த நிலத்தை இழத்தலின் வலி

வடபுலமும் காஸாவும்: சொந்த நிலத்தை இழத்தலின் வலி 0

🕔29.Oct 2023

(இலங்கை வடக்கு மாகாணத்திலிருந்து பாசிசப் புலிகளால் – முஸ்லிம்கள் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டு 33 வருடங்கள் நிறைவடைவதையொட்டி, இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது) – சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப்.எம். காசிம் – ஒக்டோபரின் அந்திம பகுதியில் வடபுலத்தின் வலிகள் நினைவூட்டப்படுவது வழமை. வரலாறுகள் மறக்கப்படவோ அல்லது எவராலும் அதை மறுதலிக்கவோ முடியாது. இந்த யதார்த்தத்துக்குள்ளிருந்துதான் இவை மீட்கப்பட வேண்டும்.

மேலும்...
“வாயில் வந்ததையெல்லாம் பேசும் காவி பயங்கரவாதி”: ஞானசார தேரரை சாடுகிறார் மனோ கணேசன்

“வாயில் வந்ததையெல்லாம் பேசும் காவி பயங்கரவாதி”: ஞானசார தேரரை சாடுகிறார் மனோ கணேசன் 0

🕔24.Dec 2021

வாயில் வருவதையெல்லாம் பேசும் ஞானசார தேரரின் நடத்தைகளை ஆட்சேபித்து, ஒரே நாடு – ஒரே சட்டம் செயலணியில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலக வேண்டும் எனக் கோருவதாக தமிழ் முற்போற்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சர்கள் அலி சப்றி மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர்,

மேலும்...
‘ஒரே  நாடு – ஒரே சட்டம்’ முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும்: ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவிப்பு

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும்: ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவிப்பு 0

🕔27.Oct 2021

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்கை அறிக்கை அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும் என்று அந்த அறிக்கையை தயாரிப்பதற்கான குழுவின் தலைவரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளருமான அந்த ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ´’ஒரே நாடு

மேலும்...
முஸ்லிம்கள் தொடர்பில் இந்தியாவுக்கு எந்தக் கரிசனையும் இல்லை: ஹாபிஸ் நசீர் எம்.பி குற்றச்சாட்டு

முஸ்லிம்கள் தொடர்பில் இந்தியாவுக்கு எந்தக் கரிசனையும் இல்லை: ஹாபிஸ் நசீர் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔11.Oct 2021

முஸ்லிம்களின் அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு மற்றும்  அபிலாஷைகள் தொடர்பான  விடயங்களில், இந்தியா தொடர்ந்தும் இரட்டை முகத்துடன் செயற்படுவதாக, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இந்திய – இலங்கை ஒப்பந்த காலம்தொட்டு இந்நிலைமைகள் நீடித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான அபிலாஷைகளை  பகிர்ந்துகொள்வதற்கு சாத்தியமான தெரிவைத் தேட வேண்டிய நிலைமைகள்

மேலும்...
31 புகலிடக் கோரிக்கையாளர்களை, இலங்கைக்கு ஜேர்மன் நாடுகடத்தியது

31 புகலிடக் கோரிக்கையாளர்களை, இலங்கைக்கு ஜேர்மன் நாடுகடத்தியது 0

🕔31.Mar 2021

புகலிடக் கோரிக்கையாளர்களான 31 தமிழர்களை, இலங்கைக்கு ஜேர்மன் நேற்று நாடுகடத்தியது. இதேவேளை நாடுகடத்தப்பட கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களில் நால்வர் இறுதி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டுள்னர். புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், ஜேர்மன் மனிதநேய மற்றும் அகதிகள் நலன்சார் அமைப்புக்கள், சட்ட வல்லுனர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளினாலும், புகலிடம் கோரியவர்களின் அகதி விண்ணப்பங்களின் மீள் பரிசீலனை அடிப்படையிலும் கைது

மேலும்...
ஜெனிவாவில் இறுகப் போகும் இலங்கை அரசாங்கம்: ‘கால அவகாசம்’ கை கொடுக்குமா?

ஜெனிவாவில் இறுகப் போகும் இலங்கை அரசாங்கம்: ‘கால அவகாசம்’ கை கொடுக்குமா? 0

🕔31.Jan 2021

– சுஐப் எம் காசிம் – அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோபைடனின் நிர்வாகம் பயணிக்க உள்ள பாதை, ஆசிய நாடுகளின் லட்சியங்களுக்கும் சென்று சேருமா? பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்திய பராக் ஒபாமாவின் அரசாங்கத்தில், துணை ஜனாதிபதியாக இருந்த இவருக்கு இப் போராட்டங்கள் நடத்தப்பட்டதன் பின்னணிகள் தெரியாதிருக்காது. promise land என்ற தனது நூலில்  ஆசிய,

மேலும்...
சமஷ்டி கோரினால் இரத்த ஆறு ஓடும்: த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் பௌத்த தேரர்கள் விசனம்

சமஷ்டி கோரினால் இரத்த ஆறு ஓடும்: த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் பௌத்த தேரர்கள் விசனம் 0

🕔20.Jul 2020

தமிழர்கள் – சமஷ்டி அதிகாரம் கோரினால் வடக்கு கிழக்கில் ரத்த ஆறு ஓடும் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்தே சுகத தேரர், தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். “சமஷ்டி

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய முஸ்லிம், தமிழர் பற்றிய முழு விவரம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய முஸ்லிம், தமிழர் பற்றிய முழு விவரம் 0

🕔7.Oct 2019

நொவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, முஸ்லிம் மற்றும் தமிழர் சமூகங்களைச் சேர்ந்த 06 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு மொத்தமாக 41 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த வகையில், முஸ்லிம்கள் நால்வரும், தமிழர்கள் இருவரும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்டுப்பணம்

மேலும்...
ஓடாத குதிரையின் பந்தய கனவு

ஓடாத குதிரையின் பந்தய கனவு 0

🕔25.Sep 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், நாளை புதன்கிழமை அந்த அறிவிப்பு வரலாம் என்றும் கூறப்படுகிறது.    நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதற்கான முயற்சியைப் பிரதமர் ரணில் மேற்கொண்ட போதே,

மேலும்...
முஸ்லிம்களை உள்வாங்காத உணர்ச்சிக் கோஷங்கள்

முஸ்லிம்களை உள்வாங்காத உணர்ச்சிக் கோஷங்கள் 0

🕔5.Sep 2019

– சுஐப் எம். காசிம் – தமிழர் தரப்பு போராட்ட வியூகங்களின் பரிணாம வளர்ச்சி ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர் வேறு வடிவத்தில் முகங்காட்டத் தொடங்கியதிலிருந்து வடக்கு, கிழக்குச் சமூகங்களின் அரசியல் ஒன்றித்தல்களை தூரமாக்கி வருகின்றன. புலிகளின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட”பொங்கு தமிழ்” எழுச்சியூட்டல்களும், தற்போது முன்னெடுக்கப்படும் “எழுக தமிழ்” உணர்ச்சியூட்டல்களும் தமிழ் சமூகத்தின் அரசியல் விடுதலை

மேலும்...
சேதாரமில்லாத விட்டுக்கொடுப்பு; ஹக்கீமின் சங்கேத மொழி குறித்து அச்சம்: கல்முனை முஸ்லிம்களே உசாரடையுங்கள்

சேதாரமில்லாத விட்டுக்கொடுப்பு; ஹக்கீமின் சங்கேத மொழி குறித்து அச்சம்: கல்முனை முஸ்லிம்களே உசாரடையுங்கள் 0

🕔1.Aug 2019

– வை எல் எஸ் ஹமீட் – “கல்முனை பிரச்சினைக்கு ‘இருதரப்பிற்கும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்புடன்’ உடனடியாகத் தீர்வு காணவேண்டும்” என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் காணக்கிடைத்தது. ‘இரு தரப்பிற்கும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்பு’ என்பது அவர் வழமையாக பாவிக்கின்ற சங்கேத மொழியானபோதும் கல்முனையில் ஒரு பகுதியை இழந்துவிடுவதற்கான முன் சமிக்சையா அது? எனும் பலமான

மேலும்...
கல்முனையில் முஸ்லிம்களின் வீட்டுக் கூரைகளுக்கு மேலால், தமிழர்கள் எல்லை கேட்பது யுத்தம் புரிவதற்கா?

கல்முனையில் முஸ்லிம்களின் வீட்டுக் கூரைகளுக்கு மேலால், தமிழர்கள் எல்லை கேட்பது யுத்தம் புரிவதற்கா? 0

🕔28.Jul 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனையில் தமிழர்களுக்குத் தேவையானது பிரதேச சபைதான். ஆனால் அவர்கள் அதனைக் கேட்காமல் பிரதேச செயலகத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ ஒரு காலத்தில் ஜனாதிபதியாக வருவார் என்று  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஷ்ரஃப்

மேலும்...
300 கிராமங்களை, முஸ்லிம்கள் தின்ற கதை

300 கிராமங்களை, முஸ்லிம்கள் தின்ற கதை 0

🕔26.Jul 2019

– ஹாரிஸ் அலி உதுமா – 300 கிராமங்களை முஸ்லிம்கள் தின்று விட்டார்கள் என்று குற்றம் சாட்டும் முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரனுக்கு லொஜிக்காக விடையளித்து, 30ற்கு மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களை புலிகளின் உதவியுடன் தமிழ் இன முதலாளிகள் தின்று கொழுத்தார்கள் என்று முஸ்லிம் பெயர் தாங்கி தலைவர்களால் நிறுவ முடியவில்லை. ஏனெனில் பறிபோன கிராமங்கள் பற்றிய

மேலும்...
300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன: விக்கியின் குற்றச்சாட்டுக்கு, ஹிஸ்புல்லா மறுப்பு

300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன: விக்கியின் குற்றச்சாட்டுக்கு, ஹிஸ்புல்லா மறுப்பு 0

🕔21.Jul 2019

கிழக்கு மாகாணத்தில் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன என்று, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்த குற்றச்சாட்டை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மறுத்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விக்னேஷ்வரன்

மேலும்...
கல்முனை: உண்ணா விரதமும், சத்தியாக்கிரமும் முடிவுக்கு வந்தன

கல்முனை: உண்ணா விரதமும், சத்தியாக்கிரமும் முடிவுக்கு வந்தன 0

🕔23.Jun 2019

கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதை முன்னிறுத்தி நடத்தப்பட்டு வந்த உண்ணா விரதம் மற்றும் சத்தியாகிரக நடவடிக்கைகள் இரண்டும் முடிவுக்கு வந்துள்ளன. உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில் சாகும் வரையிலான உண்ணா விரதத்தினை தமிழர் தரப்பு நடத்தி வந்தது. இந்த உண்ணா விரத நடவடிக்கையில் கல்முனை விகாராதிபதியும் கலந்து கொண்டார். இதேவேளை இன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்