Back to homepage

Tag "தங்கம்"

நூறு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம், விமான நிலையத்தில் சிக்கியது

நூறு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம், விமான நிலையத்தில் சிக்கியது 0

🕔20.Mar 2024

நூறு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கடத்திச் செல்ல முற்பட்ட இரு பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (19) கைது செய்யப்பட்டனர். இரண்டு பயணிகளும் சுமார் 05 கிலோ எடையுள்ள தங்க நகைகளை வைத்திருந்தனர் என, இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர்கள் துபாயில் இருந்து நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை

மேலும்...
ஐந்தரைக் கிலோ தங்கத்துடன் இலங்கையில் பெண் கைது; 11 கோடி அபராதம், தங்கமும் பறிமுதல்

ஐந்தரைக் கிலோ தங்கத்துடன் இலங்கையில் பெண் கைது; 11 கோடி அபராதம், தங்கமும் பறிமுதல் 0

🕔23.Dec 2023

சட்டவிரோதமான முறையில் 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த போது – கைது செய்யப்பட்ட இந்திய பெண்ணுக்கு 11 கோடி ரூபாவுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று (22) அதிகாலை துபாயில் இருந்து வந்த குறித்த பெண், 5 கிலோ 500 கிராம் தங்கத்துடன் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 12

மேலும்...
திரவ தங்கம், குஷ் ஆகியவற்றை கடத்த முற்பட்ட இருவர் கைது: இரண்டினதும் பெறுமதி 170 மில்லியன் ரூபாய்

திரவ தங்கம், குஷ் ஆகியவற்றை கடத்த முற்பட்ட இருவர் கைது: இரண்டினதும் பெறுமதி 170 மில்லியன் ரூபாய் 0

🕔16.Nov 2023

திரவ தங்கம் 06 கிலோவை கடத்த முற்பட்ட 32 வயதுடைய நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட 06 கிலோ திரவ தங்கத்தின் பெறுமதி 110 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும். சந்தேகநபர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, 60

மேலும்...
12 கோடி ரூபாய் பெறுமதியான 06 கிலோ தங்கத்துடன் 05 பேர் விமான நிலையத்தில் கைது: சொந்த ஊர் பற்றிய தகவலும் வெளியானது

12 கோடி ரூபாய் பெறுமதியான 06 கிலோ தங்கத்துடன் 05 பேர் விமான நிலையத்தில் கைது: சொந்த ஊர் பற்றிய தகவலும் வெளியானது 0

🕔27.Sep 2023

சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகள் மற்றும் நகைகளை நாட்டுக்கு கொண்டு வர முயற்சித்த 05 பேரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் இன்று (27) அதிகாலை கைது செய்துள்ளனர். . துபாயிலிருந்து இலங்கை்கு இரண்டு விமானங்களில பயணித்த நான்கு பெண்களும் ஆண் ஒருவரும்

மேலும்...
தவறுதலாக குப்பைக்குப் போன நகைகள்: மீட்டுக் கொடுத்த சாவகச்சேரி நகர சபைத் தொழிலாளி

தவறுதலாக குப்பைக்குப் போன நகைகள்: மீட்டுக் கொடுத்த சாவகச்சேரி நகர சபைத் தொழிலாளி 0

🕔22.Aug 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து, சுமார் 08 பவுன் தங்க நகைகள், தவறுதலாக பழைய துணிகளுடன் குப்பையில் வீசப்பட்டன. சாவகச்சேரி நகர சபையில் கடமையாற்றும் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில், குப்பை மேட்டில் இருந்து அவற்றை தேடியெடுத்து ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் திங்கட்கிழமை (21)

மேலும்...
கடத்தலில் கைதான அலி சப்ரி எம்.பி: எட்டரைக் கோடி ரூபா நஷ்டத்துடன் வெளியே வந்தார்

கடத்தலில் கைதான அலி சப்ரி எம்.பி: எட்டரைக் கோடி ரூபா நஷ்டத்துடன் வெளியே வந்தார் 0

🕔24.May 2023

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், 78 மில்லியன் ரூபா பெறுமதியான அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் ஏனைய கைத்தொலைபேசிகளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த குற்றத்துக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று குறித்த பொருட்களுடன் கைது செய்ப்பட்ட அலி சப்ரி ரஹீமுக்கு,7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்

மேலும்...
தங்கம் விலை குறைந்தது

தங்கம் விலை குறைந்தது 0

🕔22.Mar 2023

தங்கத்தின் விலை சுமார் 10 ஆயிரம் ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வினால் இவ்வாறு தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுணுக்கான விலை165,000 ரூபாவாகும். ஒரு பவுண் 22 கரட் தங்கம் 152,000 ரூபாவாகும். இம்மாதம்

மேலும்...
தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி

தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி 0

🕔4.Mar 2023

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்தமை காரணமாக தங்கம் பவுன் ஒன்றுக் 15,000 – 17,000 ரூபா வரையில் விலை குறைந்துள்ளதாக இலங்கை ரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை ரூ.170,500 ஆகவும், 21 கரட்

மேலும்...
தங்கத்தின் விலை அதிரடி உயர்வு; காரணமும் வெளியானது

தங்கத்தின் விலை அதிரடி உயர்வு; காரணமும் வெளியானது 0

🕔14.Mar 2022

நாட்டில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். யுக்ரேன் – ரஷ்ய மோதல்கள் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்மூலம், 24 காரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபா. 22 காரட் தங்கப் பவுண்

மேலும்...
புலிகள் புதைத்த தங்கத்தை தோண்டியெடுக்க முயற்சித்த அமைச்சுக்களின் செயலாளர்கள்; விசாரணைகள் ஆரம்பம்: ஒருவர் இடைநிறுத்தம்

புலிகள் புதைத்த தங்கத்தை தோண்டியெடுக்க முயற்சித்த அமைச்சுக்களின் செயலாளர்கள்; விசாரணைகள் ஆரம்பம்: ஒருவர் இடைநிறுத்தம் 0

🕔1.Dec 2021

முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் யுத்தத்தின் போது புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை ரகசியமாக தோண்டியெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்களிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் ஒருவரும் மற்றுமொரு அமைச்சரின் செயலாளர் ஒருவரும் இந்த ரகசிய அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த

மேலும்...
கராத்தேயில் ஜப்பான் சாதித்ததா: முதலிடம் என்பது, சில நேரங்களில் வெற்றி இல்லை

கராத்தேயில் ஜப்பான் சாதித்ததா: முதலிடம் என்பது, சில நேரங்களில் வெற்றி இல்லை 0

🕔8.Aug 2021

– முகம்மத் இக்பால் – டோக்யோ ஒலிம்பிக் கராத்தே போட்டி 05.08.2021 தொடக்கம் 07.08.2021 வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று நேற்றுடன் அனைத்து போட்டி நிகழ்சிகளும் நிறைவடைந்ததன. இதில் பதக்கங்களின் அடிப்படையில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களை பெற்று ஜப்பான் முதலாம் இடத்தையும், ஸ்பெயின் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது. ஆனாலும் ஜப்பானின் வெற்றி

மேலும்...
தங்க முகக் கவசம்; 03 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்திய சீனர்கள்: வியக்கும் கண்டுபிடிப்பு

தங்க முகக் கவசம்; 03 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்திய சீனர்கள்: வியக்கும் கண்டுபிடிப்பு 0

🕔24.Mar 2021

சீனாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய – தங்கத்தால் ஆன முகக் கவசம் அந்நாட்டு சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது. சடங்குகளின்போது பயன்படுத்தப்படும் இந்த தங்க முகக் கவசம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாகாணத்தில் உள்ள சான்ஷிங்துய் தொல்லியல் தலத்தில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 500 வெண்கலக் கால தொல்

மேலும்...
10 கிலோ தங்கத்துடன் நபர் ஒருவர் கைது

10 கிலோ தங்கத்துடன் நபர் ஒருவர் கைது 0

🕔8.Sep 2020

கற்பிட்டி பிரதேசத்தில் 10 கிலோ கிராம் தங்கம், அதிரடிப்படையின் சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது. வெளிநாடு ஒன்றிற்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில இந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்கிழமை காலை தலவில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த தங்கம் கைப்பற்றப்பட்டது. கறுப்பு நிறத்திலான வாகனத்தில் மிகவும் நுட்பமான முறையில் ஆசனத்திற்கு கீழ் மறைக்கப்பட்ட நிலையில் இந்த தங்கம் அதிகாலை

மேலும்...
தங்கத்தில் முகக் கவசம்: அணிந்து அசத்தும் ஷங்கர்

தங்கத்தில் முகக் கவசம்: அணிந்து அசத்தும் ஷங்கர் 0

🕔6.Jul 2020

தங்கத்தில் முகம் கவசம் ஒன்றை செய்து வாங்கி, அதனைப் பயன்படுத்தி வருகின்றார் இந்தியா – புனே அருகிலுள்ள பிம்ப்ரி சின்ச்வாத் எனும் ஊரைச் சேர்ந்த ஷங்கர் குராடே என்பவர். இந்த முகக் கவசத்தின் மதிப்பு இலங்கை பெறுமதியில் 7.17 ரூபாயாகும். “கோலாப்பூரில் உள்ள ஒருவர் வெள்ளியில் முகம் கவசம் அணிந்திருந்தார். அதைப் பார்த்த நான் –

மேலும்...
10 கோடி ரூபா தங்கத்துடன் படகில் பயணித்த இருவர் கைது

10 கோடி ரூபா தங்கத்துடன் படகில் பயணித்த இருவர் கைது 0

🕔15.Feb 2020

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் படகொன்றில் பயணித்துகொண்டிருந்த இருவர் கடற்படையினரிடம் சிக்கியுள்ளனர்.  குறித்த தங்கம் 14.35 கிலோகிராம் எடை உடையதென கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.  மேற்படி இருவரும் கடற்படையினரின் ஆணையை பொருட்படுத்தாமல் படகில் பயணித்துகொண்டிருந்தாகவும், அதனால் அவர்களை சுற்றிவளைத்து பிடிக்க நேர்ந்தாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் போது மேற்படி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்