Back to homepage

Tag "தகவல் தொழில்நுட்ப பீடம்"

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔25.Oct 2018

– மப்றூக் – கைது செய்யப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்  15 பேரையும், அடுத்த மாதம் 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தை கடந்த இரு வார காலமாக ஆக்கிரமித்திருந்த, தகவல் தொழில்நுட்ப பீட மாணவர்கள் 15 பேரை, அக்கரைப்பற்று பொலிஸார்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பை எதிர்த்து ஓர் ஆர்ப்பாட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பை எதிர்த்து ஓர் ஆர்ப்பாட்டம் 0

🕔22.Oct 2018

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடத்தில் புகுந்துகொண்டு சிங்கள மாணவர்கள் சிலர் இரண்டு வாரமாக செய்துவரும் போராட்டத்தை எதிர்த்து, அங்கு ஓர் ஆர்ப்பாட்டம் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் என பெருந்தொகையானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பகடி வதை எனப்படும், ரேக்கிங்கில் ஈடுபட்டதாக பல்கலைக்கழகத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்