Back to homepage

Tag "டிக்கோயா"

போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு மருந்து தெளிக்கும் நடவடிக்கை

போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு மருந்து தெளிக்கும் நடவடிக்கை 0

🕔31.Oct 2020

– க. கிஷாந்தன் – கொரொனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹட்டனில் இருந்து போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு இந்த தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளன. ஹட்டன் –

மேலும்...
மக்களின் குடிநீரை மறித்து பயன்படுத்தும், தனியார் நிறுவனத்தின் செயற்பாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மக்களின் குடிநீரை மறித்து பயன்படுத்தும், தனியார் நிறுவனத்தின் செயற்பாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் 0

🕔13.Mar 2019

– க. கிஷாந்தன் – டிக்கோயா சாஞ்சிமலை மக்களுக்கான குடி நீர் ஊற்றெடுக்கும் ஆற்றினை மறித்து, தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு தண்ணீரை கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளபடும் திட்டத்தினை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து அப்பகுதி மக்கள் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சுமார் 1000ற்கும் மேற்பட்டோர் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தை

மேலும்...
நகரசபைத் தலைவரின் மனைவியின் மாலையை அறுத்துச் சென்ற நபர் கைது; பொருட்களும் சிக்கின

நகரசபைத் தலைவரின் மனைவியின் மாலையை அறுத்துச் சென்ற நபர் கைது; பொருட்களும் சிக்கின 0

🕔3.May 2018

– க. கிஷாந்தன் – டிக்கோயா நகரசபை தலைவரின் தாலிக் கொடியுடனான மாலையினை அறுத்துக்கொண்டு ஓடியவரை ஹட்டன் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்ததோடு, அறுத்துக் கொண்டிடோடிய பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெண்டிஸ் மாவத்தை பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை 7.00 மணியளவில் தங்க நகை, தாலிக்கொடி ஆகியவற்றினை மேற்படி நபர்

மேலும்...
பஸ் புரண்டு விபத்து; 29 பேர் காயம்

பஸ் புரண்டு விபத்து; 29 பேர் காயம் 0

🕔23.Apr 2018

– க.கிஷாந்தன் – இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று, நோர்வூட் தியசிரிகம நிவ்வெளி பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. ஹட்டனிலிருந்து ஒல்டன் வழியாக சாமிமலை நோக்கி பயணித்த பஸ் வண்டி, ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில்

மேலும்...
கழிவுத் தேயிலைத் தூள் 7500 கிலோ கிராமுடன் இருவர் கைது

கழிவுத் தேயிலைத் தூள் 7500 கிலோ கிராமுடன் இருவர் கைது 0

🕔13.Oct 2017

– க. கிஷாந்தன் – கழிவு தேயிலை தூள் சுமார் 7500 கிலோ கிராமுடன், ஹட்டன் டிக்கோயா பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் அட்டன் – டிக்கோயா பகுதியில் வைத்து மேற்படி சந்தேக நபர்களை கைது ஹட்டன் பொலிஸார் கைது செய்தனர். குறித்த கழிவு தேயிலை தூளை

மேலும்...
இந்தியக் கறுப்பு பூனைகள் மற்றும் எம்.ஐ.17 ரக ஹெலிகொப்டர்கள்: மோடி வரவையொட்டி அதிர்கிறது கொழும்பு

இந்தியக் கறுப்பு பூனைகள் மற்றும் எம்.ஐ.17 ரக ஹெலிகொப்டர்கள்: மோடி வரவையொட்டி அதிர்கிறது கொழும்பு 0

🕔11.May 2017

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில், இந்தியாவின் மிக முக்கியஸ்தர்களுக்கான பாதுகாப்பினை வழங்கும் கறுப்பு பூனைகள் கொமாண்டோ படையணியினர் இலங்கை வந்துள்ளனர். இதேவேளை, இந்திய விமானப்படையினர் எம்.ஐ. 17 ரக ஹெலிகொப்டர் இரண்டினையும் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர். டிக்கோயா வைத்தியசாலையைத் திறந்து வைக்கும்பொருட்டு, கொழும்பிலிருந்து இந்தியப் பிரதமர் மோடி பயணம் செய்வதற்காகவே, மேற்படி

மேலும்...
திருவிழாவில் குழு மோதல்; ஒருவர் பலி, நால்வர் படுகாயம்

திருவிழாவில் குழு மோதல்; ஒருவர் பலி, நால்வர் படுகாயம் 0

🕔19.Apr 2017

– க. கிஷாந்தன் – இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே பலியானார். இச்சம்பவம் ஹட்டன் குடாஓயா தோட்டத்தில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. இதன்போது படு காயமடைந்த நால்வர், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான 28

மேலும்...
இரு வீடுகளில் தீ; சொத்துக்கள் நாசம், 15 பேர் தற்காலிகமாக இடம்பெயர்வு

இரு வீடுகளில் தீ; சொத்துக்கள் நாசம், 15 பேர் தற்காலிகமாக இடம்பெயர்வு 0

🕔8.Apr 2017

– க. கிஷாந்தன் – டிக்கோயா – சவுத் வனராஜ தோட்ட குடியிருப்பில் இன்று சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இரண்டு வீடுகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், வீடுகளிலிருந்த உபகரணங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இந்த வீடுகளில் குடியிருந்த 02 குடும்பங்களை சேர்ந்த 15 பேர் இடம்பெயர்ந்த நிலையில்,  தற்காலிகமாக அயலவர்களின் வீட்டில் தங்க

மேலும்...
பாலாக மாறிய டிக்கோயா ஆறு; களத்தில் பொலிஸார்

பாலாக மாறிய டிக்கோயா ஆறு; களத்தில் பொலிஸார் 0

🕔17.Feb 2017

– க. கிஷாந்தன் – பசுப்பாலை ஆற்றில் கலந்த ஒருவரை ஹட்டன் பொலிஸார், இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். டிக்கோயா பகுதியில் அமைந்துள்ள பால் சேகரிப்பு நிலையத்திலுள்ள பாலினையே, அதன் உரிமையாளர் இவ்வாறு ஆற்றில் கலந்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது. ஹட்டன் டிக்கோயா பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வருகின்ற, மேற்படி நபரின் பால் சேகரிப்பு நிலையத்துக்கு, இப்பகுதியை

மேலும்...
06 பேர் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து; ஒருவர் பலி

06 பேர் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து; ஒருவர் பலி 0

🕔10.Feb 2017

– க.கிஷாந்தன் – டிக்கோயா தொழிற்சாலைக்கு அருகில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 01 மணியளவில் நிகழ்ந்ததாக, விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து அட்டன் டிக்கோயா பகுதியை நோக்கி ஆலய திருவிழா ஒன்றுக்கு சென்ற போதே, முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியது.

மேலும்...
மூன்று கோயில்களில் கொள்ளை; சி.சி.ரி.வி.யில் திருடன் சிக்கினான்

மூன்று கோயில்களில் கொள்ளை; சி.சி.ரி.வி.யில் திருடன் சிக்கினான் 0

🕔1.Jan 2017

– க. கிஷாந்தன் – டிக்கோயா பகுதியிலுள்ள ஆலயங்கள் சிலவற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கோயிலொன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராவில், திருடியவரின் உருவம் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். டிக்கோயா அம்மன் ஆலயம், வனராஜா மேல்பிரிவு மருதவீரன் ஆலயம் மற்றும் வனாராஜா விநாயகர் ஆலயம் ஆகியவற்றில்

மேலும்...
வாகன விபத்து; முச்சக்கர வண்டி சாரதி, ஸ்தலத்தில் பலி

வாகன விபத்து; முச்சக்கர வண்டி சாரதி, ஸ்தலத்தில் பலி 0

🕔27.Aug 2016

– க. கிஷாந்தன் – டிக்கோயா வனராஜா பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இன்று மதியம் இந்த விபத்து நிகழ்ந்தது. நோர்வூட் பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற கெப் ரக வாகனமும், புளியாவத்தை

மேலும்...
பலத்த காற்று வீசியதில் பாதிப்பு; ஆலயமொன்று முற்றாகச் சேதம்

பலத்த காற்று வீசியதில் பாதிப்பு; ஆலயமொன்று முற்றாகச் சேதம் 0

🕔24.Jun 2016

– க. கிஷாந்தன் – டிக்கோயா தரவளை தோட்ட பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் – கோயில், கட்டிடங்கள் உட்பட வாகனங்கள் பலவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை இரவு இப்பகுதியில் கடுமையான காற்று வீசியதிலேயே இந்த பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த அனர்த்தம் காரணமாக – இங்குள்ள ரோதமுனி ஆலயம்,

மேலும்...
மின்னல் தாக்கத்தில் பாதிப்படைந்த இருவர், வைத்தியசாலையில் அனுமதி

மின்னல் தாக்கத்தில் பாதிப்படைந்த இருவர், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔31.May 2016

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஸ்டர்ஸ்பி மீரியாகோட்டை தோட்டப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் காரணமாக இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதேசத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால், குறித்த தோட்ட பகுதியில் பணிபுரிந்துகொண்டிருந்த இரு ஆண்கள்

மேலும்...
மூங்கில் தோப்புக்கு தீ; போக்குவரத்து பாதிப்பு

மூங்கில் தோப்புக்கு தீ; போக்குவரத்து பாதிப்பு 0

🕔4.Feb 2016

– க. கிஷாந்தன் – டிக்கோயா வனராஜா கோவிலுக்கு அருகாமையில் வீதியின் ஓரத்தில் அமைந்துள்ள மூங்கில் தோப்புக்கு இன்று வியாழக்கிழமை காலை இனந்தெரியாத நபர்கள் தீ வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் அமைந்துள்ள இந்த மூங்கில் தோப்பு தீயினால் எரிந்து பிரதான வீதியில் விழுந்ததன் காரணமாக, அவ்வீதியினூடான போக்குவரத்து சுமார் ஒரு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்