Back to homepage

Tag "ஜே.வி.பி"

நாமலுக்கு அரச இல்லம் எவ்வாறு வழங்க முடியும்: வெட்கமில்லையா என, அனுரகுமார திஸாநாயக நாடாளுமன்றில் கேள்வி

நாமலுக்கு அரச இல்லம் எவ்வாறு வழங்க முடியும்: வெட்கமில்லையா என, அனுரகுமார திஸாநாயக நாடாளுமன்றில் கேள்வி 0

🕔13.Jan 2024

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எப்படி அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் வாழ முடியும் என்று, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக – நாடாளுமன்றில் நேற்று (12) கேள்வியெழுப்பினார். நாமல் ராஜபக்ச அரச இல்லத்தில் வாழ்கிறார். அவரின் தந்தை, சித்தப்பா உட்பட குடும்பமே அரச இல்லத்தில் வாழ்கிறார்கள்.வெட்கமில்லையா ? நாமலுக்கு எவ்வாறு

மேலும்...
ஜே.வி.பி தலைவரின் வாகனத்துக்கு முட்டை வீச்சு: தனக்குத் தொடர்பிருப்பதாக வெளியான செய்திகளுக்கு அமைச்சர் பிரசன்ன மறுப்பு

ஜே.வி.பி தலைவரின் வாகனத்துக்கு முட்டை வீச்சு: தனக்குத் தொடர்பிருப்பதாக வெளியான செய்திகளுக்கு அமைச்சர் பிரசன்ன மறுப்பு 0

🕔31.Jan 2022

மக்கள் விடுதலை முன்னணி (ஜே..வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மறுத்துள்ளார். நேற்று (30) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்டதாக

மேலும்...
ஊழல், வீண் விரயத்தை இல்லாமல் செய்வோம்; ஊழல் செய்யாத தலைவரால்தான் இந்த வாக்குறுதியை வழங்க முடியும்: சுனில் ஹந்துன்நெத்தி

ஊழல், வீண் விரயத்தை இல்லாமல் செய்வோம்; ஊழல் செய்யாத தலைவரால்தான் இந்த வாக்குறுதியை வழங்க முடியும்: சுனில் ஹந்துன்நெத்தி 0

🕔3.Nov 2019

– எம்.என்.எம். அப்ராஸ் – இந்த நாட்டில் ஊழல் மற்றும் வீண்விரயத்தை இல்லாமல் செய்வோம் என்று, ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி உறுதியளித்தார். “இந்த வாக்குறுதியை வழங்குவதற்கு ஊழல் செய்யாத தலைவர் ஒருவரால் மாத்திரமே முடியும்” என்றும் அவர் கூறினார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தி

மேலும்...
ஆளுநர் நியமனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது: ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்

ஆளுநர் நியமனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது: ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் 0

🕔7.Jan 2019

மாகாண ஆளுநர் நியமனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொருத்தமில்லாத நபர்களை நியமித்து, ஆளுநர் பதவியை ஜனாதிபதி சொச்சைப்படுத்தியுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 05 மாகாணங்களுக்குரிய ஆளுநர்களை நியமித்தார். இது தொடர்பில் விஜித ஹேரத் மேலும் தெரிவிக்கையில்; “மாகாண ஆளுநர் நியமனமானது மிகவும்

மேலும்...
ரணிலுக்கு ஜே.வி.பி. ஆதரவளிக்காது

ரணிலுக்கு ஜே.வி.பி. ஆதரவளிக்காது 0

🕔9.Dec 2018

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படலாம் என, எதிர்பாரக்கப்படும் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஜே.வி.பி. ஆதரவளிக்காது என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போது, அவர் இதனைக் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவரும் இந்தப் பிரேரணையில், ஜே.வி.பி.க்கு பங்கு கிடையாது எனவும்

மேலும்...
இன்று கூடிய நாடாளுமன்றில் கூச்சல், குழப்பம்; நாளை வரை ஒத்தி வைப்பு

இன்று கூடிய நாடாளுமன்றில் கூச்சல், குழப்பம்; நாளை வரை ஒத்தி வைப்பு 0

🕔14.Nov 2018

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கூடிய நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கூச்சல் குழப்பங்களினால், நாளை வரை நாாடளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. பிரதமர் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்தார். ஆளும்கட்சி வரிசையில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான, புதிதாக அமைச்சுப் பதவிகளைப் பெற்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். ஆரம்பம் முதலே சபையில் கூச்சல்

மேலும்...
ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக, இரண்டு கட்சிகள் அறிவிப்பு

ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக, இரண்டு கட்சிகள் அறிவிப்பு 0

🕔10.Nov 2018

ஜனாதிபதிக்கு எதிராக, மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகியவை அறிவித்துள்ளன. அரசியல் யாப்புக்கு முரணாக நாடாளுமன்றை கலைத்தமைக்கு எதிராகவே, மேல் முறையீட்டு நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்வுள்ளதாக  மேற்படி கட்சிகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பத்துடனேயே அரசியலமைப்பில் 19ஆவது திருத்தத்தினைக் கொண்டு

மேலும்...
ஜனாதிபதிப் பதவி ஒழிக்கப்பட்டால் நாடு துண்டாடப்படும்: அச்சங்களும், அபத்தங்களும்

ஜனாதிபதிப் பதவி ஒழிக்கப்பட்டால் நாடு துண்டாடப்படும்: அச்சங்களும், அபத்தங்களும் 0

🕔6.May 2018

– வை எல் எஸ் ஹமீட் – ஜனாதிபதிப் பதவியை ஒழிப்பதற்காக அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தத்தை ஜே.வி.பி. முன்வைத்திருக்கின்றது. இத்திருத்தத்தை எதிர்க்கின்ற தரப்புகள் இது நிறைவேற்றப்பட்டால் நாடு துண்டாடப்படும் என்ற ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன. இவர்கள் கூறுவதில் உண்மை இருக்கின்றதா? என்பதை அரசியலமைப்புச் சட்டத்தின் பின்னணியில் இக்கட்டுரை ஆராய்கின்றது. மக்களிடம் இறைமை அரசியலமைப்பு சரத்து மூன்றின்

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில், தகுதியற்ற 80 வேட்பாளர்கள்; விஜித ஹேரத் தெரிவிப்பு

உள்ளுராட்சி தேர்தலில், தகுதியற்ற 80 வேட்பாளர்கள்; விஜித ஹேரத் தெரிவிப்பு 0

🕔11.Jan 2018

உள்ளுராட்சித் தேர்தலில் தகுதியற்ற 80 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று, ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் நடத்திய சந்திப்பின் போது, இந்த விடயம் தெரிய வந்ததாகவும் அவர் கூறினார். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 80 வேட்பாளர்களை, தேர்தல்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், ஐ.தே.கட்சி உறுதியான ஆட்சியமைக்கும்: சமிந்த விஜேசிறி

சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், ஐ.தே.கட்சி உறுதியான ஆட்சியமைக்கும்: சமிந்த விஜேசிறி 0

🕔26.Nov 2017

கூட்டு அரசாங்கத்திலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், உறுதியானதொரு அரசாங்கத்தினை ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்க முடியும் என்று, ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். வெலிமட பிரதசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். தேவையேற்படும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பி.யும்

மேலும்...
அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; சபாநாயகரிடம் சமர்ப்பித்தது ஒன்றிணைந்த எதிரணி

அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; சபாநாயகரிடம் சமர்ப்பித்தது ஒன்றிணைந்த எதிரணி 0

🕔23.Nov 2017

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை, ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று வியாழக்கிழமை, சபாநாயகம் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளனர். சபாநாயகரை அவரின் அலுவலகத்தில் சந்தித்த ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த ஒரு குழுவினர், மேற்படி நம்பிக்கையில்லா பிரேரணையினை ஒப்படைத்தனர். இதேவேளை, அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினைக்

மேலும்...
அரசாங்கம் சதி செய்தால், எந்தவொரு சக்தியுடனும் கை கோர்ப்போம்: ஜே.வி.பி. தலைவர் அச்சுறுத்தல்

அரசாங்கம் சதி செய்தால், எந்தவொரு சக்தியுடனும் கை கோர்ப்போம்: ஜே.வி.பி. தலைவர் அச்சுறுத்தல் 0

🕔22.Nov 2017

உள்ளுராட்சித் தேர்தலை பிற்போடுவதற்கான சதி வேலைகளில் அரசாங்கம் ஈடுபடுமாக இருந்தால், எந்தவொரு அரசியல் சக்தியுடனும் இணைந்து தேர்தலை வெற்றி கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக, ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் அச்சுறுத்தல் விடுத்தார். மேலும், தேர்தலைத் துரிதப்படுத்துவதற்காக அனைத்துவித சட்ட நடவடிக்கைகளையும் ஜே.வி.பி. மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார். சில

மேலும்...
அமைச்சர் ஒருவரைப் பராமரிக்க ஆண்டொன்றுக்கு 700 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது: ஜே.வி.பி. செயலாளர்

அமைச்சர் ஒருவரைப் பராமரிக்க ஆண்டொன்றுக்கு 700 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது: ஜே.வி.பி. செயலாளர் 0

🕔25.Oct 2017

அமைச்சர் ஒருவரைப் பராமரிப்பதற்காக ஆண்டு ஒன்றுக்கு 700 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக, ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மக்களின் பணம்தான் இவ்வாறு செலவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, உண்மையான மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காக மக்களை அணி திரட்டும் கிராமிய மட்டத்திலான திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். “கிராமிய மட்டத்தில் மக்களுக்கு இவை தொடர்பில்

மேலும்...
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கு மஹிந்த அணி திட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கு மஹிந்த அணி திட்டம் 0

🕔26.Sep 2017

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவதற்கு ஒன்றிணைந்த எதிரணியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான கலந்துரையாடலொன்று இன்று செவ்வாய்கிழமை மாலை 5.00 மணிக்கு, மஹிங்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். “நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பினை ஏற்றுள்ள த.தே.கூட்டமைப்பானது 4.5 வீதமான வாக்குகளையே பெற்றுள்ளது. அதுவும் அந்த வாக்குகள் வடக்கு

மேலும்...
லொத்தர் சபையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், சட்டப்படி ரவிக்கு கிடையாது: அனுர குமார திஸாநாயக

லொத்தர் சபையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், சட்டப்படி ரவிக்கு கிடையாது: அனுர குமார திஸாநாயக 0

🕔25.Jun 2017

லொத்தர் சபை உத்தியோகத்தர்களுக்கு உத்தரவு வழங்கும் அதிகாரம், அச் சபையின் சட்டத்தின்படி, வெளி விவகார அமைச்சர் ரவி கருணாநாயகவுக்குக் கிடையாது என, எதிர்க்கட்சி பிரதம கொரடாவும், ஜே.வி.பி. தலைவருமான அனுர குமார திஸாநாயக, நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். லொத்தர் சபை சட்டத்தின் படி, நிதியமைச்சர்தான் அதற்குப் பொறுப்பான அமைச்சராவார் எனவும் அவர்  இதன்போது கூறினார். மேலும், லொத்தர் சபையையின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்