Back to homepage

Tag "ஜே. லியாகத் அலி"

கல்முனை உப பிரதேச செயலாளர் எனது அறிவுறுத்தல்களை கேட்பதில்லை; அரசாங்க அதிபருக்கும் முறையிட்டுள்ளேன்: பிரதேச செயலாளர் லியாகத் அலி

கல்முனை உப பிரதேச செயலாளர் எனது அறிவுறுத்தல்களை கேட்பதில்லை; அரசாங்க அதிபருக்கும் முறையிட்டுள்ளேன்: பிரதேச செயலாளர் லியாகத் அலி 0

🕔5.Jul 2021

– நூருல் ஹுதா உமர் – தன்னுடைய அறிவுறுத்தல்களை கல்முனை உப பிரதேச செயலளர் ரி. அதிசயராஜ் கேட்பதில்லை என்றும், இது தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு தான் முறையிட்டுள்ளதாகவும் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி தெரிவித்தார். கல்முனை உப பிரதேச செயலகம் முன்பாக இன்று பகல் கிராம சேவகர்கள் நடத்திய

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில்  நிவாரணப் பொருட்கள் விநியோகம் ஆரம்பம்: முழு விவரம் உள்ளே

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் நிவாரணப் பொருட்கள் விநியோகம் ஆரம்பம்: முழு விவரம் உள்ளே 0

🕔7.Dec 2020

– அஹமட் – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மக்களுக்கு அரசின் நிவாரணப் பொருட்களை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. சமுர்த்தி பெறும் குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி பெறத் தகுதியுள்ள குடும்பங்களுக்கு இந்த

மேலும்...
நிதி மோசடியில் சிக்கிய அஸ்லத்தைக் காப்பாற்ற, லியாக்கத் அலி முயற்சிக்கிறாரா: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடப்பது என்ன?

நிதி மோசடியில் சிக்கிய அஸ்லத்தைக் காப்பாற்ற, லியாக்கத் அலி முயற்சிக்கிறாரா: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடப்பது என்ன? 0

🕔25.Dec 2019

– அஹமட் – கம்பெரலிய திட்டத்தின் கீழ் வீட்டுக் கூரை அமைப்பதற்காக பயனாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட 60 ஆயிரம் ரூபாவை வலுக்கட்டாயமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு, அதனை இரண்டரை மாதங்களாக தன்வசம் சட்டவிரோதமாக வைத்திருந்து விட்டு, பின்னர் அவ்விவகாரம் அம்பலமானதும் அந்தப் பணத்தை கடந்த 13ஆம் திகதி, அட்டாளைச்சேனை பிரதேச செயலக நிதிப் பிரிவில் செலுத்திய,

மேலும்...
ஒப்பந்த மோசடி அம்பலமான பின்னரும், வீதிப் புனரமைப்பை முன்கொண்டு செல்ல முயற்சிக்கும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்:  மர்மம் என்ன?

ஒப்பந்த மோசடி அம்பலமான பின்னரும், வீதிப் புனரமைப்பை முன்கொண்டு செல்ல முயற்சிக்கும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்: மர்மம் என்ன? 0

🕔31.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை நாவக்குடா வீதியை புனரமைக்கும் வேலையினை ஒப்பந்தகாரருக்கு வழங்கியதில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மோசடியாக நடந்து கொண்டமை அம்பலமான பின்னரும், குறித்த ஒப்பந்த வேலையினை தாம் விரும்பிய ஒப்பந்தகாரருக்கே வழங்கி, அந்த வேலையினை முன் கொண்டு செல்வதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி பிடிவாதமாக உள்ளதாகத் தெரியவருகிறது. அட்டாளைச்சேனை

மேலும்...
ஒப்பந்த வேலை வழங்குவதில் மோசடி: அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் விவரம் கோரி, ஊடகவியலாளர் விண்ணப்பம் கையளிப்பு

ஒப்பந்த வேலை வழங்குவதில் மோசடி: அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் விவரம் கோரி, ஊடகவியலாளர் விண்ணப்பம் கையளிப்பு 0

🕔3.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் ஒப்பந்த வேலை வழங்குவதில் மோசடி இடம்பெற்ற செய்திகள் வெளியானமையினை அடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக, இது தொடர்பில் முழுமையான தகவல்களைக் கேட்டு, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம், ஊடகவியலாளர் ஒருவர், எழுத்து மூலம் விண்ணப்பமொன்றினை கையளித்துள்ளார். வீதி நிர்மாணத்துக்கான ஒப்பந்த வேலையினை வழங்கும் பொருட்டு, பகிரங்கமாக

மேலும்...
அட்டாளைச்சேனை அபகரிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு, பிரதேச செயலாளர் திடீர் விஜயம்

அட்டாளைச்சேனை அபகரிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு, பிரதேச செயலாளர் திடீர் விஜயம் 0

🕔12.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச கடற்கரைப் பகுதிகளை அபகரிக்கும் நோக்குடன் தனியார் சிலர் வேலியிட்டு அடைத்து வருவதாக, பொதுமக்கள் முன்வைத்த முறைப்பாட்டினை அடுத்து, குறித்த பிரதேசங்களுக்கு இன்று புதன்கிழமை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் தனது குழுவினருடன் திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன்போது கடற்கரைப் பகுதிகளில் அத்துமீறி வேலியிடப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிரதேச செயலாளர்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக, லியாகத் அலி கடமையேற்றார்

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக, லியாகத் அலி கடமையேற்றார் 0

🕔10.Aug 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய செலயாளராக ஜே. லியாகத் அலி இன்று வெள்ளிக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பதில் செயலாளராக ரி.ஜே. அதிசயராஜ் கடமையாற்றி வந்த நிலையிலேயே, புதிய செயலாளராக லியாகத் அலி பதவியேற்றுக் கொண்டார். கல்முனை மாநகரசபை ஆணையாளராக கடந்த 06 வருடங்களாக பதவி வகித்து

மேலும்...
கல்முனை மாநகரசபை ஆணையாளராக, அன்சார் கடமையேற்பு

கல்முனை மாநகரசபை ஆணையாளராக, அன்சார் கடமையேற்பு 0

🕔10.Aug 2018

– அஸ்லம் எஸ்.மௌலானா –கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக எம்.சி. அன்சார், இன்று வெள்ளிக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்நிகழ்வில், இதுவரை கல்முனை மாநகர ஆணையாளராக கடமையாற்றிய ஜே.லியாகத் அலி கலந்து கொண்டு, புதிய ஆணையாளரிடம் பொறுப்புக்களை கையளித்தார்.இதன்போது மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முஹம்மட் கனி, கல்முனை மாநகர

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்