Back to homepage

Tag "ஜும்ஆ பிரசங்கம்"

பொதுச் சொத்துக்களை அபகரிப்போர் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்: இன்றைய ஜும்ஆ பிரசங்கங்கள் வலிறுத்தியவை என்ன?

பொதுச் சொத்துக்களை அபகரிப்போர் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்: இன்றைய ஜும்ஆ பிரசங்கங்கள் வலிறுத்தியவை என்ன? 0

🕔20.Oct 2023

– மரைக்கார் – ‘வக்ஃபு’ செய்யப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில், இன்று (20) வெள்ளிக்கிழமை அதிகமான பள்ளிவாசல்களில் குத்பா பிரசங்கம் நடத்தப்பட்டன. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தலைப்பில் ஜும்ஆ தினமாகிய இன்று பள்ளிவாசல்களில் பிரசங்கம் நிகழ்த்தப்பட்டன. ‘வக்ஃபு’ என்பதை – ‘ஒரு சொத்தின்

மேலும்...
கொரோனா வைரஸும், ‘வாய்க்கும் மூளைக்கும்’ தொடர்பில்லாத ஜும்ஆ பிரசங்கங்களும்: தேவை அவதானம்

கொரோனா வைரஸும், ‘வாய்க்கும் மூளைக்கும்’ தொடர்பில்லாத ஜும்ஆ பிரசங்கங்களும்: தேவை அவதானம் 0

🕔1.Feb 2020

– அஹமட் (புதிது செய்தியாளர்) – மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவும் அறிவூட்டும் வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஜும்ஆ பிரசங்கள் அந்த இலங்குகளை சரியாகவும் முழுமையாகவும் நிறைவேற்றுகின்றனவா என்கிற கேள்விகள் மக்கள் மத்தியில் அடிக்கடி எழுகின்றன. ஜும்ஆ பிரசங்கங்களை நிகழ்த்துவோர் – தாம் நினைப்பது போலவும், தமது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு இணங்கவும் தகவல்களைக் கூறி, மக்களை வழிநடத்த முயற்சிப்பது

மேலும்...
ஜும்ஆ பிரசங்கம்; கவனிக்க வேண்டிய தவறுகள்: உள்ளிருந்து ஒரு விமர்சனக் குரல்

ஜும்ஆ பிரசங்கம்; கவனிக்க வேண்டிய தவறுகள்: உள்ளிருந்து ஒரு விமர்சனக் குரல் 0

🕔29.Jun 2018

– அஸீஸ் நிஸார்டீன் – கொழும்பு கிறேன்ட்பாஸ் பள்ளிவாசலில் இன்று ஜும்ஆ பிரசங்கம் பொறுக்க முடியாத காது வெடிக்கும் இரைச்சலாக இருந்தது. ஹஸ்ரத் மூச்சு விடாமல் உச்ச ஸ்தாயியில் இடைவிடாது முழங்கிக்கொண்டிருந்தார். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும் சத்தம் கூட – சூறாவளி இரைச்சல் போல டிஜிட்டல் ஒலி வாங்கியில் மிகவும் துல்லியமாக கேட்டது. இன்று நவீன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்