வடக்கு, கிழக்கு இணைப்பு: தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகரிடம், மு.கா. தலைவர் கருத்து 0
– ஜெம்சாத் இக்பால் – நல்லாட்சி அரசாங்கத்தில் இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தல் வெகுவாக குறைந்து, சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கமும், நம்பிக்கையும் ஏற்படுமென தாம் எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், தம்மைச் சந்தித்த தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகரிடம் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காண்பதற்கு வழிவகுக்கும் வகையில்,