Back to homepage

Tag "ஜனாஸா அறிவித்தல்"

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முன்னாள் அதிபர் ஹபீழ் காலமானார்

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முன்னாள் அதிபர் ஹபீழ் காலமானார் 0

🕔8.Dec 2018

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் அதிபர் மௌலவி எம்.எஸ். அப்துல் ஹபீழ் (ஷர்க்கி) தனது 64ஆவது வயதில் இன்று சனிக்கிழமை காலமானார். அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் பாலமுனையை வாழ்விடமாகவும் கொண்ட அன்னார், ஸஹ்வா இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவரும், பணிப்பாளர் சபைத் தலைவருமாவார். இவர் மர்ஹும் சித்திக் ஆலிம் – றுகையா உம்மாவின் மகனும்,

மேலும்...
சிரேஷ்ட ஊடகவியலாளர் துவான் நஸீரின் தந்தை, அப்துல் காதர் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் துவான் நஸீரின் தந்தை, அப்துல் காதர் காலமானார் 0

🕔22.Jan 2018

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.கே.சி. துவான் நஸீரின் தந்தை, கேரளம் திருச்சூர் மாவட்ட கருவன்னூரைச் சேர்ந்த அம்பலத்து வீட்டில் குறிஞ்ஞிபாவு அப்துல் காதர் காலமானார். அன்னார் துவான் நஸீர், பிரேம் நவாஸ், நூர்ஜஹான், பைசர் ஆகியோரின் தந்தையும், நூர் பஸ்லியா, ஜெஸீமா, சதீலா, அய்யூப்கான் ஆகியோரின் மாமனாரும், மர்ஹுமா குஞ்சும்பி, முகம்மது (மூர்க்கனாட்) ஆகியோரின் இளைய சகோதரரும்,

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச முன்னாள் உதவி அரசாங்க அதிபர் ஏ.சி. நஜிமுத்தீன் வபாத்

அட்டாளைச்சேனை பிரதேச முன்னாள் உதவி அரசாங்க அதிபர் ஏ.சி. நஜிமுத்தீன் வபாத் 0

🕔24.Apr 2017

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.சி. நஜிமுத்தீன் (வயது 63) இன்று திங்கள்கிழமை வபாத்தானார். இவர் சிறிது காலம், அட்டாளைச்சேனை பிரதேச உதவி அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியிருந்தார். மிக குறுகிய காலம் சுகயீனமுற்றிருந்த, இவர் இன்றைய தினம் வபாத்தானார். அன்னார் மர்ஹும் அப்துல் கரீம் விதானை தம்பதியினரின் மூத்த மகனும், நாகூர்தம்பி போடியார் தம்பதியினரின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்