ஜனாதிபதிப் பதவி ஒழிக்கப்பட்டால் நாடு துண்டாடப்படும்: அச்சங்களும், அபத்தங்களும் 0
– வை எல் எஸ் ஹமீட் – ஜனாதிபதிப் பதவியை ஒழிப்பதற்காக அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தத்தை ஜே.வி.பி. முன்வைத்திருக்கின்றது. இத்திருத்தத்தை எதிர்க்கின்ற தரப்புகள் இது நிறைவேற்றப்பட்டால் நாடு துண்டாடப்படும் என்ற ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன. இவர்கள் கூறுவதில் உண்மை இருக்கின்றதா? என்பதை அரசியலமைப்புச் சட்டத்தின் பின்னணியில் இக்கட்டுரை ஆராய்கின்றது. மக்களிடம் இறைமை அரசியலமைப்பு சரத்து மூன்றின்