Back to homepage

Tag "ஜனாதிபதித் தேர்தல்"

ஒக்டோபர் 17க்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்: ஐ.தே.க தவிசாளர் தெரிவிப்பு

ஒக்டோபர் 17க்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்: ஐ.தே.க தவிசாளர் தெரிவிப்பு 0

🕔26.Mar 2024

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர சந்திப்பொன்றின் போது, பொதுத் தேர்தலா – ஜனாதிபதி தேர்தலா முதலில் நடைபெறும் என கேட்கப்பட்ட போதே அவர் இதனைக் கூறினார். ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்று, இந்த வருடம் ஆரம்பமாகும் போதே

மேலும்...
செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடக்கும்: ரணில் விக்ரமசிங்க தகவல்

செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடக்கும்: ரணில் விக்ரமசிங்க தகவல் 0

🕔11.Jan 2024

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. கட்சி பிரமுகர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடபெற்ற முக்கிய கூட்டமொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டில் நடைபெற உள்ள தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரியில் நடக்கும். அதன்

மேலும்...
எனது தோல்வியை முன்கூட்டியே அறிந்திருந்தேன்; குடும்பத்தாருக்கும் சொல்லி வைத்திருந்தேன்: மஹிந்த

எனது தோல்வியை முன்கூட்டியே அறிந்திருந்தேன்; குடும்பத்தாருக்கும் சொல்லி வைத்திருந்தேன்: மஹிந்த 0

🕔9.Jun 2020

“2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவேன் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தேன். இது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தேன்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் 50 வருடகால அரசியல் பயணம் தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சியில் நடைபெற்ற அனுபவப் பகிர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணம் இழந்தோர், நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணம் இழந்தோர், நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔20.Nov 2019

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில், 33 பேர் தமது கட்டுப்பணத்தை (டெபாசிட்) இழந்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில், 5 சதவீத வாக்குகளைப் பெறுபவர்கள் தமது கட்டுப்பணத்தை மீளவும் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கிணங்க நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தல்: 03 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்

ஜனாதிபதித் தேர்தல்: 03 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர் 0

🕔19.Sep 2019

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு மூன்று வேட்பாளர்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் இருவர் சுயேட்சை அணியினர், ஒருவர் சோஷலிச கட்சி வேட்பாளராவார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிரும் வேட்பாளர்கள் தமக்கான கட்டுப்பணத்தை இன்று வியாழக்கிழமை தொடக்கம், ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி வரை செலுத்த முடியும். அந்த வகையில் இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தியோரின்

மேலும்...
சு.கட்சியின் இருட்டறை ரகசியங்கள்: முஸ்லிம் ஆளுமைகள் சுழியோடுமா?

சு.கட்சியின் இருட்டறை ரகசியங்கள்: முஸ்லிம் ஆளுமைகள் சுழியோடுமா? 0

🕔20.Aug 2019

– சுஐப்.எம். காசிம் – ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கும் சக்திகள் எவையாக இருக்கும்? தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே, தீர்மானிக்கும் சக்தியாகத் திகழுமென அக்கட்சியினர் எதிர்வு கூறுகின்றனரே! எப்படி? அவ்வாறானால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாதா? ஆராய்ந்தால் அறிவே அதிர்கிறது. நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் 491835 வாக்குகளைப் பெற்ற

மேலும்...
முதலில் வேட்பாளரை அறிவியுங்கள், பிறகுதான் கூட்டணி: ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் தெரிவிப்பு

முதலில் வேட்பாளரை அறிவியுங்கள், பிறகுதான் கூட்டணி: ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் தெரிவிப்பு 0

🕔9.Aug 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர்தான், கூட்டணி அமைக்க வேண்டும் என அந்த கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச அறிக்கையொன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ‘ஜனநாயக தேசிய முன்னணி’ எனும் கூட்டணியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என நானும் பிரதமரும்

மேலும்...
ஐ.தே.க. கூட்டணிக்கான ஒப்பந்தம், ஓகஸ்ட் 05 இல் கைச்சாத்து: அமைச்சர் அகில

ஐ.தே.க. கூட்டணிக்கான ஒப்பந்தம், ஓகஸ்ட் 05 இல் கைச்சாத்து: அமைச்சர் அகில 0

🕔21.Jul 2019

ஐக்கிய தேசியக் கட்சி, பரந்தளவிலான கூட்டணியொன்றினை அமைக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் ஓகஸ்ட் 05ஆம் திகதி இந்தக் கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைக் குறிவைத்து, இந்தக் கூட்டணி அமைக்கப்படவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமது கட்சி சார்பாக பொது வேட்பாளரே

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து, இரண்டு வாரங்களில் கூறுவேன்: சமல் ராஜபக்ஷ

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து, இரண்டு வாரங்களில் கூறுவேன்: சமல் ராஜபக்ஷ 0

🕔18.Jun 2019

ஜனாதிபதித் தேர்தலில் – தான் போட்டியிடுவதா, இல்லையா என்பது பற்றிய அறிவிப்பை வெளியிடுவதற்கு இன்னும் காலம் உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, சமல் ராஜபக்‌ஷ களமிறங்கவுள்ளாரென, பல்வேறு தரப்பிலும்  ​அறிவிப்புகள் வெளியாகி வருகின்றமை தொடர்பில், கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்பை

மேலும்...
2005 – 2015 காலத்தை மறக்கவில்லை: மைத்திரிக்கு சந்திரிகா கடிதம்

2005 – 2015 காலத்தை மறக்கவில்லை: மைத்திரிக்கு சந்திரிகா கடிதம் 0

🕔13.Jan 2019

இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்புடன் கூட்டுச்சேரும் சிறிசேனவின் முடிவை, தான் ஆதரிக்கவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க  தெரிவித்துள்ளார். 2015 ஜனவரி 08 ம் திகதி கொள்கைகளிற்கு தான் துரோகமிழைக்கப்போவதில்லை எனவும், அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
கோட்டாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: திஸ்ஸ விதாரண தெரிவிப்பு

கோட்டாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: திஸ்ஸ விதாரண தெரிவிப்பு 0

🕔7.Jul 2018

கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதை, தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாண தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; “2020 ஆம் ஆண்டில் நடைபெறவுளள ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்துவதை, இடசாரி கட்சி என்ற வகையில் நாம்

மேலும்...
சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள் தோண்டும் பெருமிதக் குழி

சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள் தோண்டும் பெருமிதக் குழி 0

🕔11.May 2018

– பஷீர் சேகுதாவூத் – எந்தச் சிறுபான்மையினரதும் வாக்குகளின்றி, தனியே சிங்கள வாக்குகளால் மாத்திரம் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்தே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குச் சிங்களவர்களை, சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் கொண்டுவந்துவிடுவார்கள் போல் தெரிகிறது. மலையகத் தமிழ் மக்களின் தலைவர்களும், இலங்கைத் தமிழர் தலைவர்களும், இலங்கை முஸ்லிம் தலைவர்களும் தத்தமது இன மக்களின் வாக்குகள் இல்லாமல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்