அஸ்வெசும திட்டத்தில் 03 லட்சத்துக்கும் அதிக குடும்பங்கள் மேலதிகமாக சேர்ப்பு 0
‘அஸ்வெசும’ நலன்புரி உதவித் திட்டத்துக்கு 03 லட்சம் மேலதிக குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பயனாளிகள் பட்டியல் தொடர்பில் இதுவரை 6,40,000 முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை மீளாய்வு செய்ததன் பின்னர், இந்தக் குடும்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நிதியமைச்சில் நலன்புரி நன்மைகள் சபையுடன் இன்று (18) இடம்பெற்ற கலந்துரையாடலில்