Back to homepage

Tag "செஹான் சேமசிங்க"

அஸ்வெசும திட்டத்தில் 03 லட்சத்துக்கும் அதிக குடும்பங்கள் மேலதிகமாக சேர்ப்பு

அஸ்வெசும திட்டத்தில் 03 லட்சத்துக்கும் அதிக குடும்பங்கள் மேலதிகமாக சேர்ப்பு 0

🕔18.Jan 2024

‘அஸ்வெசும’ நலன்புரி உதவித் திட்டத்துக்கு 03 லட்சம் மேலதிக குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பயனாளிகள் பட்டியல் தொடர்பில் இதுவரை 6,40,000 முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை மீளாய்வு செய்ததன் பின்னர், இந்தக் குடும்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நிதியமைச்சில் நலன்புரி நன்மைகள் சபையுடன் இன்று (18) இடம்பெற்ற கலந்துரையாடலில்

மேலும்...
அஸ்வெசும: கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு

அஸ்வெசும: கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு 0

🕔30.Oct 2023

அஸ்வெசும நலன்புரி பயனாளிகளின் ஓகஸ்ட் மாத கொடுப்பனவுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறியுள்ளார். இதன்படி, 1.36 மில்லியன் குடும்பங்களுக்கான 8.5 பில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாளை மறுதினம் முதல் பயனாளிகளின் கணக்குகளில் குறித்த பணம் வைப்பிலிடப்படும் எனவும் நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும்...
எந்த மாற்றமும் இல்லாமல் கொடுப்பனவு வழங்கப்படும்: ராஜாங்க அமைச்சர் உறுதி

எந்த மாற்றமும் இல்லாமல் கொடுப்பனவு வழங்கப்படும்: ராஜாங்க அமைச்சர் உறுதி 0

🕔16.Aug 2023

புதிய திட்டம் தயாரிக்கப்படும் வரை – சிறுநீரக நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட முதியோர்கள் என மொத்தம் 647,683 பேருக்கு தற்போதுள்ள கொடுப்பனவுகளை எந்த மாற்றமும் இன்றி வழங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த கொடுப்பனவுகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே

மேலும்...
அஸ்வெசும தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு ராஜாங்க அமைச்சர் செஹான் விளக்கம்

அஸ்வெசும தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு ராஜாங்க அமைச்சர் செஹான் விளக்கம் 0

🕔3.Aug 2023

அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டமானது சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ அல்லது சமுர்த்தி வங்கிகளையோ இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் அல்ல என்றும் சமூக நலன்புரி நன்மைகள் தேவைப்படுபவர்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதை இலக்காகக் கொண்ட முறையான வேலைத்திட்டமாகும் என்றும் நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். தற்போது சமுர்த்தி கொடுப்பனவு பெற்று வரும் 393,094 குடும்பங்களுக்கு மேன்முறையீடுகள்

மேலும்...
‘அஸ்வெசும’வுக்கு தெரிவாகாத சுமார் 04 லட்சம் பேருக்கு, தொடர்ந்தும் சமுர்த்தி உதவி வழங்க தீர்மானம்

‘அஸ்வெசும’வுக்கு தெரிவாகாத சுமார் 04 லட்சம் பேருக்கு, தொடர்ந்தும் சமுர்த்தி உதவி வழங்க தீர்மானம் 0

🕔31.Jul 2023

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதியற்ற 393,094 சமுர்த்தி பெறுநர்களுக்கான சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை தொடர்ந்தும் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது சமுர்த்திப் பலன்களைப் பெற்றுக்கொண்டிருக்கும் 1,280,000 குடும்பங்கள் அஸ்வசும நலன்புரிப் பலன்களுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் 887,653 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி

மேலும்...
அரசின் நலன்புரி நன்மைகளைப் பெற, இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பியுங்கள்: நிதி ராஜாங்க அமைச்சர்

அரசின் நலன்புரி நன்மைகளைப் பெற, இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பியுங்கள்: நிதி ராஜாங்க அமைச்சர் 0

🕔16.Mar 2023

அரசிடமிருந்து நலன்புரி நன்மைகளை பெறுவதற்காக, 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன எனறு, நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 334 பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட 3.7 மில்லியன் நலன்புரி நன்மைகள் விண்ணப்பங்களில், தகவல் கணக்கெடுப்பு மற்றும் சரிபார்ப்பு நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1.1 மில்லியன் விண்ணப்பங்களின் தகவல்

மேலும்...
கொரோனா பாதிப்பு: மீண்டும் 05 ஆயிரம் ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானம்

கொரோனா பாதிப்பு: மீண்டும் 05 ஆயிரம் ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔28.May 2021

கொரோனா பாதிப்பு மற்றும் நடமாட்டத் தடை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு, ஜூன் மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சமுர்த்தி பெறுநர்கள், தொழில் இழந்தோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இவ்வாறு நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக 30 மில்லியன் ரூபாவினை

மேலும்...
அர்ஜுன மகேந்திரனுக்கு ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சின் செயலாளர் பதவி வழங்க திட்டம்

அர்ஜுன மகேந்திரனுக்கு ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சின் செயலாளர் பதவி வழங்க திட்டம் 0

🕔7.Dec 2018

 மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சரின் செயலாளர் பதவி வழங்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைறெ்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது அவர் இதனைக் கூறினார். “தற்போதுள்ள அரசியல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்