Back to homepage

Tag "சூறாவளி"

புரெவி சூறாவளி ஏற்படுத்திய தாக்கம் குறித்து, அமைச்சர் சமல் நாடாளுமன்றில் விளக்கம்

புரெவி சூறாவளி ஏற்படுத்திய தாக்கம் குறித்து, அமைச்சர் சமல் நாடாளுமன்றில் விளக்கம் 0

🕔3.Dec 2020

புரெவி சூறாவளி காரணமாக ஏற்பட்ட சீரற்ற காலநிலைக்கு மத்தியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 4007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பான மத்திய நிலையங்களில் இருப்பதாக இடர் முகாமைத்துவ ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். நாடு முழுவதிலும் 15 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன என்றும் 170 வீடுகள் ஓரளவுக்கு சேதமடைந்துள்ளதாகவும்

மேலும்...
புரெவி சூறாவளி: இன்றிரவு 07 தொடக்கம் 10 மணி வரைக்கும், கரை தொடும்

புரெவி சூறாவளி: இன்றிரவு 07 தொடக்கம் 10 மணி வரைக்கும், கரை தொடும் 0

🕔2.Dec 2020

புரெவி என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித் துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 07 மணி முதல் 10 வரை – தரை தொடும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டல வியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் நிலவிய தாழமுக்கமானது சூறாவளியாக மாற்றமடைந்து, திருகோணமலை கரையிலிருந்து தென்கிழக்காக 330 கிலோமீற்றர்

மேலும்...
சூறாவளி அச்சுறுத்தல்; கிழக்குக்கு அபாயம்:  வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

சூறாவளி அச்சுறுத்தல்; கிழக்குக்கு அபாயம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 0

🕔1.Dec 2020

நாட்டில் சூறாவளியொன்று ஏற்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் தென்கிழக்கு பகுதியில் காணப்பட்ட தாழமுக்கம் இன்று காலை 5.30 அளவில் திருகோணமலை கரையிலிருந்து தென்கிழக்காக 530 கிலோமீற்றர் தொலைவில் பதிவாகியுள்ளது. இந்த தாழமுக்கமானது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சூறாவளியானது வடமேல் திசையில் பயணித்து நாளை மாலை வேளையில் மட்டக்களப்பு

மேலும்...
ஜப்பானில் சூறாவளி; 10 பேர் பலி

ஜப்பானில் சூறாவளி; 10 பேர் பலி 0

🕔5.Sep 2018

ஜப்பானில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சூறாவளி தாக்குதலில் 200 பேர் காயமடைந்துள்ளனர். இது கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த சூறாவளியாகும். ஜப்பானின் மேற்கு பகுதியில் கரையைக் கடந்த ஜெபி என்று பெயரிடப்பட்ட இந்த சூறாவளி மணிக்கு 172 கி.மீட்டர் வேகத்தில் வீசியதாகவும், அதனால் கடும் மழை பெய்ததாகவும்

மேலும்...
சுனாமி ஏற்பட சாத்தியமில்லை; அச்சப்பட வேண்டாம் என்கிறது, வளிமண்டலவியல் திணைக்களம்

சுனாமி ஏற்பட சாத்தியமில்லை; அச்சப்பட வேண்டாம் என்கிறது, வளிமண்டலவியல் திணைக்களம் 0

🕔8.Jun 2017

இலங்கையில் சூறாவளி அல்லது சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே, இவை தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாமெனவும் அந்தத் திணைக்களம் கோரியுள்ளது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வான்பரப்பில் திடீரென பாரியளவிலான கறுப்பு நிற முகில் ஒன்று நேற்று புதன்கிழமை மாலை தோன்றியமையினை அடுத்து, சுனாமி ஏற்படலாமென்கிற அச்சம் மக்களிடையே பரவியது.

மேலும்...
‘ரோனு’ குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

‘ரோனு’ குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 0

🕔19.May 2016

இலங்கையினூடாக சூறாவளியொன்று பயணிக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள கடல்பகுதியில்  600 கிலோ மீற்றர் தொலைவில்  நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் சூறாவளியாக மாற்றமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சூறாவளிக்கு ‘ரோனு’  என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் மேற்கு , தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றன. இதேவேளை, மழை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்