Back to homepage

Tag "சீன நிறுவனம்"

எரிபொருள் சில்லறை விற்பனை ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நடவடிக்கை: சீன நிறுவனம், அமைச்சர் கஞ்சன சந்திப்பு

எரிபொருள் சில்லறை விற்பனை ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நடவடிக்கை: சீன நிறுவனம், அமைச்சர் கஞ்சன சந்திப்பு 0

🕔26.Apr 2023

இலங்கையில் எரிபொருளை சில்லறையில் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும் சினொபெக் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சீன எரிசக்தி நிறுவனமான சினொபெக் அதிகாரிகள், அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவுக்கு இடையில் நேற்று (25) அமைச்சில்

மேலும்...
சீனாவின் சேதனப் பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்ரீரியாக்கள் கண்டுபிடிப்பு: இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்தாக அமைச்சர் அறிவிப்பு

சீனாவின் சேதனப் பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்ரீரியாக்கள் கண்டுபிடிப்பு: இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்தாக அமைச்சர் அறிவிப்பு 0

🕔29.Sep 2021

சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து சேதனப் பசளையினை இறக்குமதி செய்வதை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (29) அறிவித்துள்ளார். பசளை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டபோது, அதில் தீங்கு விளைவிக்கும் பக்ரீரியாக்கள் கண்டறியப்பட்ட பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டது என, அவர் கூறியுள்ளார். இதேவேளை பரிசோதனை செய்யப்பட்ட குறிப்பிட்ட பசனை மாதிரிகள் மீண்டும்

மேலும்...
தாமரை கோபுர நிர்மாணத்துக்கு வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் முற்பணம் அபேஸ்: ஜனாதிபதி குற்றச்சாட்டு

தாமரை கோபுர நிர்மாணத்துக்கு வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் முற்பணம் அபேஸ்: ஜனாதிபதி குற்றச்சாட்டு 0

🕔16.Sep 2019

தாமரை கோபுர நிர்மாணத்துக்காக இலங்கை அரசு முற்பணமாக வழங்கிய 200 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டு விட்டதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார். குறித்த கோபுரத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே, இந்தத் தகவலை அவர் கூறினார் இது குறித்து அவர் மேலும் கூறுகையில்; “சீனாவின் பெய்ஜிங் நகரில் அலிட் எனும் நிறுவனத்துக்கு

மேலும்...
பசிலின் மனைவிக்கு நிதி வழங்கியதை, சீன நிறுவனம் ஏற்றுக் கொண்டது

பசிலின் மனைவிக்கு நிதி வழங்கியதை, சீன நிறுவனம் ஏற்றுக் கொண்டது 0

🕔13.Jul 2018

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஸ்பா ராஜபக்ஷவின் அமைப்புக்கு, நிதியளித்தமையை கொழும்பு  இன்டநசனல் கொன்டய்னர் எனும் சீன துறைமுக நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீன நிறுவனம் நிதியளித்ததாக நிவ்யோர்க் டைம்ஸ் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது. எனினும் அதனை மஹிந்தவின் தரப்பு மறுத்து வந்தது. இந்த நிலையில் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஸ்பா

மேலும்...
முன்னாள் அமைச்சர் பசிலின் மனைவிக்கு, சீன நிறுவனம் பணம் வழங்கியமை அம்பலம்

முன்னாள் அமைச்சர் பசிலின் மனைவிக்கு, சீன நிறுவனம் பணம் வழங்கியமை அம்பலம் 0

🕔8.Jul 2018

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியின் அமைப்பொன்றுக்கு, 01 கோடியே 94 லட்சத்து 10 ஆயிரம் ரூபாவை சீன துறைமுக நிறுவனமொன்று வழங்கியமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. பசில் ராஜபக்ஷவின் மனைவி புஸ்பா ராஜபக்ஷவுக்கு குறித்த நிறுவனம் வழங்கிய காசோலை ஒன்றினை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டமையினை அடுத்து, இது தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. கொழும்பு  இன்டநசனல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்