Back to homepage

Tag "சிலாபம்"

சிலாபம் நகரை ஒரு வாரம் மூடுவதற்கு தீர்மானம்

சிலாபம் நகரை ஒரு வாரம் மூடுவதற்கு தீர்மானம் 0

🕔18.Aug 2021

சிலாபம் நகரை ஒரு வார காலம் மூடுவதற்கு சிலாபம் நகர சபை தீர்மானித்துள்ளதாக, நகர சபையின் உப தலைவர் சட்டத்தரணி ஏ.டப்ளியூ. சாதிக்குல் அமீன் தெரிவித்துள்ளார். சிலாபம் மருத்துவ அதிகார பிரிவிற்குள் 700 கொரோனா நோயாளர்கள் இணங்காணப்பட்டதையடுத்து, கொரோனா பாதுகாப்பு சம்பந்தமாக நகர சபையின் தலைவர் துசான் அபேசேகர தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துறையாடலின் போதே

மேலும்...
சம்பளம் வேண்டாம், தூக்கிலிடுகிறேன்: அலுகோசு பதவிக்கு பெண்ணொருவர் தயார்

சம்பளம் வேண்டாம், தூக்கிலிடுகிறேன்: அலுகோசு பதவிக்கு பெண்ணொருவர் தயார் 0

🕔16.Jul 2018

மரண தண்டனைக் கைதிகளை தூக்கிலிடும் அலுகோசு பணியை சம்பளமின்றி இலவசமாக செய்வதற்கு – தான் தயார் என வயோதிப பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் பட்சத்தில், இதனை தான் செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிலாபம், ஆரச்சிகட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயது எல்.பி.

மேலும்...
சிங்களவர் தாக்கப்பட்டதால் மாதம்பையில் பதட்டம்; பொலிஸாரும் படையினரும் பாதுகாப்பில்

சிங்களவர் தாக்கப்பட்டதால் மாதம்பையில் பதட்டம்; பொலிஸாரும் படையினரும் பாதுகாப்பில் 0

🕔19.Mar 2018

 சிலாபம் – மாதம்பை பகுதியில் சிங்களவர் ஒருவரை, முஸ்லிம் ஒருவர் தாக்கியமை காரணமாக, அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கள வயோதிப நபர் ஒருவர் மீது முஸ்லிம் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த சிங்கள நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவுவு இடம்பெற்துள்ளது. மாதம்பையிலிலுள்ள 27 வயதுடைய முஸ்லிம் நபர்

மேலும்...
டிபென்டரில் 168 கிலோகிராம் ஹெரோயின் கடத்திய நபர் கைது

டிபென்டரில் 168 கிலோகிராம் ஹெரோயின் கடத்திய நபர் கைது 0

🕔11.May 2017

சிலாபம் – முத்துப் பந்திய பகுதியில் வைத்து 198 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் இன்று வியாழக்கிழமை காலை கைப்பற்றப்பட்டுள்ளது. புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலய புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, இந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, போதைப் பொருளை கடத்த முற்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அதற்காகப் பயன்படுத்தப்பட்ட டிபென்டர்

மேலும்...
பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியவர்கள் மீது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு

பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியவர்கள் மீது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு 0

🕔20.Mar 2017

பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு சென்ற இருவர் மீது, பொலிஸார் துப்பாக்கி சூடு மேற்கொண்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை, சிலாபம் பிரதேசத்தில் இடம்பெற்றது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வழிப்பறித் திருடர்கள் இருவரும், தற்போது சிலாபம் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண், தனது பிள்ளையை ஆராய்ச்சிக்கட்டு பகுதியிலுள்ள முன்பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த

மேலும்...
எரிந்த வேனுக்குள் ஐந்து சடலங்கள்; 119 மூலம் பொலிஸாருக்கு தகவல்

எரிந்த வேனுக்குள் ஐந்து சடலங்கள்; 119 மூலம் பொலிஸாருக்கு தகவல் 0

🕔11.Mar 2016

எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் வேன் ஒன்றுக்குள் சிலாபம் தங்ககொட்டுவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கொட்டுவ கொஸ்ஹேனவத்த என்ற இடத்தில், எரியுண்ட நிலையில் நின்ற வேன் ஒன்றுக்குள் இருந்தே இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். ஆயினும், சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எரிந்த நிலையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்