Back to homepage

Tag "சிறைச்சாலைத் திணைக்களம்"

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மரண தண்டனைக் கைதி: சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் தகவல்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மரண தண்டனைக் கைதி: சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் தகவல் 0

🕔29.May 2023

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று (29) ஆரம்பமாகியுள்ள நிலையில், மரண தண்டனைக் கைதி ஒருவரும் இந்தப் பரீட்சைக்குத் தோற்றுகிறார். மொத்தமாக இந்தப் பரீட்சைக்கு 10 கைதிகள் தோற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது. மரண தண்டனைக் கைதி உட்பட ஐந்து கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்தும், ஏனைய ஐந்து கைதிகள் வட்டரெக சிறைச்சாலையிலிருந்தும் இந்தப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர் என

மேலும்...
988 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு

988 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு 0

🕔5.May 2023

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 988 சிறைக்கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பை ஜனாதிபதி வழங்கியுள்ளார். அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி, சிறைக் கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் – நாட்டிலுள்ள சகல சிறைகளில் இருந்தும்

மேலும்...
சுதந்திர தினத்தையொட்டி,  197 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

சுதந்திர தினத்தையொட்டி, 197 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு 0

🕔3.Feb 2022

நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தையொட்டி நாளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். நாட்டிலுள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்தும், நாளை (04) இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் மஹர சிறைச்சாலையில் இருந்து 20 பேர், கேகாலையில் 18 பேர், வெலிக்கடையில் 17 பேர், களுத்துறையில் 13

மேலும்...
வெசாக் தினத்தையொட்டி ஜனாதிபதி மன்னிப்பில் 260 சிறைக் கைதிகளுக்கு விடுதலை: 53 பேர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டோர்

வெசாக் தினத்தையொட்டி ஜனாதிபதி மன்னிப்பில் 260 சிறைக் கைதிகளுக்கு விடுதலை: 53 பேர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டோர் 0

🕔26.May 2021

வெசாக் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுவதை கருத்திற் கொண்டு 260 கைதிகள் ஜனாதிபதி வழங்கிய மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆயுள் தண்டனை அனுபவித்த 53 கைதிகளுக்கு ஜனாதிபதியின் சிறப்பு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுவது, 19 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். ஆயுள் தண்டனை

மேலும்...
அலுகோசு பதவிக்கு இருவர் நியமனம்

அலுகோசு பதவிக்கு இருவர் நியமனம் 0

🕔30.Jun 2019

அலுகோசு பதவிக்கு இருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தமைக்கு இணங்க, அமெரிக்க பிரஜை உட்பட 100 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் தெரிவு செய்யப்பட்ட 26 பேருக்கு நடத்தப்பட்ட பயிற்சி மற்றும் பரீட்சையில், அதிக புள்ளிகளைப் பெற்றுக் கொண்டவர்களில் இருவர், குறித்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் வெலிக்கட சிறைச்சாலையில்

மேலும்...
அடுத்து வரும் 07 நாட்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது; நீதிமன்றில் உறுதி

அடுத்து வரும் 07 நாட்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது; நீதிமன்றில் உறுதி 0

🕔28.Jun 2019

சிறையிலுள்ள கைதிகள் எவருக்கும் இன்றைய தினத்தில் இருந்து எதிர்வரும் 07 நாட்களுக்குள் மரண தண்டனை எதுவும் நாட்டில் நிறைவேற்றப்பட மாட்டாது என, சிறைச்சாலைகள் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு உறுதியளித்துள்ளது. மரண தண்டனையை அமுல்படுத்தாது இருக்க, இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று வெள்ளிழக்கிழமை அழைக்கப்பட்ட போதே

மேலும்...
மரண தண்டனையை எதிர்நோக்கி 458 பேர் உள்ளனர்: சிறைச்சாலைத் திணைக்களம்

மரண தண்டனையை எதிர்நோக்கி 458 பேர் உள்ளனர்: சிறைச்சாலைத் திணைக்களம் 0

🕔28.Jun 2019

இலங்கையில் தற்போது 458 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதாக, சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 1178 பேருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள போதிலும், அவர்களில் 720 பேர், தமது தண்டனைகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் 30 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைப் புரிந்தவர்களாவர். இவர்களில் 18 பேர் மரண

மேலும்...
மே தினத்துக்கு முன்னர், மரண தண்டனையை நிறைவேற்ற தீர்மானம்; முதலில் 04 பேர்

மே தினத்துக்கு முன்னர், மரண தண்டனையை நிறைவேற்ற தீர்மானம்; முதலில் 04 பேர் 0

🕔13.Apr 2019

தூக்கு தண்டனையை மே முலாம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவெடுத்துள்ளார் என, ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதற்கிணங்க போதைப்பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 04 பேர், முதலாவதாக தூக்கில் இடப்படவுள்ளனர். சித்திரைப் புதுவருடம் கழிந்து ஒரு சில வாரத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும். இதேவேளை, அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சைக்குத்

மேலும்...
அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரல்; க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடைந்திருத்தல் அவசியம்

அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரல்; க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடைந்திருத்தல் அவசியம் 0

🕔12.Feb 2019

அலுகோசு பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை சிறைச்சாலைகள் திணைக்களம் கோரியுள்ளது. இலங்கைப் பிரஜைகளான ஆண்களிடம் மட்டுமிருந்து, அலுகோசு பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விண்ணப்பிப்போர் – க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு அமர்வுளுக்கு மேற்படாத தடவையில் 06 பாடங்களில் சித்தியடைந்திருப்பதோடு, அவற்றில் இரண்டு பாடங்களில் திறமைச் சித்தியும் பெற்றிருந்தல் அவசியமாகும். குறித்த அலுகோசு பதவிக்குத் தெரிவு

மேலும்...
பெண்கள் 06 பேர் உட்பட, 285 சிறைக் கைதிகள் இன்று விடுதலை

பெண்கள் 06 பேர் உட்பட, 285 சிறைக் கைதிகள் இன்று விடுதலை 0

🕔8.Jan 2017

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 285 கைதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனர் என்று சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றமையினை சிறப்பிக்கும் வகையில், நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் 06 பேர் பெண்களாவர். குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ், சிறிய குற்றங்களைப் புரிந்தவர்களே இவ்வாறு, ஜனாதிபதியின் மன்னிப்பின்

மேலும்...
அலுகோசு பதவிக்காக நேர்முகத் தேர்வு இன்று நடைபெறுகிறது; பெண்கள் இருவரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

அலுகோசு பதவிக்காக நேர்முகத் தேர்வு இன்று நடைபெறுகிறது; பெண்கள் இருவரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு 0

🕔13.Oct 2015

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை தூக்கிலிடும் ‘அலுகோசு’ பதவிக்கான நேர்முகத் தேர்வு, இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. குறித்த நேர்முகத் தேர்வானது அரச பரிபாலன திணைக்களத்தினதும் சிறைச்சாலைகள் புனர்நிர்மாண திணைக்களத்தினதும் உயரதிகாரிகள் இருவரால் நடத்தப்படுவதாகவும், பரீட்சார்த்திகள் மனநல மருத்துவரின் சான்றிதழுடன் சமூகமளிக்க வேண்டுமெனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இப்பதவிக்கென இரண்டு பெண்கள் அடங்கலாக மொத்தம் 24

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்