Back to homepage

Tag "சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்"

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி 0

🕔27.Mar 2023

தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்தது. கோட்டா கோ கம போராட்டம் காலிமுகத் திடலுக்கு அருகாமையில் நடந்தபோது, அதில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கியமை தொடர்பில், தேசபந்து தென்னகோன்

மேலும்...
780 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்: அஜித் ரோஹண தகவல்

780 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்: அஜித் ரோஹண தகவல் 0

🕔6.Mar 2022

சுமார் 780 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் இயங்கும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை செய்யும் பிரிவினர் தற்போது வரை கைப்பற்றியுள்ளதாக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக சொத்து குவித்த 1100 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை 21 பேர் கைது

மேலும்...
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீபின், சேவைக் காலத்தை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீபின், சேவைக் காலத்தை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔5.Feb 2019

விசேட அதிரடிப்படையின் தலைவரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான எம்.ஆர். லத்தீபின் சேவைக்காலத்தை ஒரு வருடத்துக்கு நீடிக்க, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று செவ்வாய்கிழமை அமைச்சரவையில் முன்வைத்தார். பொலிஸ் திணைக்களத்தில் உப பொலிஸ் பரிசோதகராக 1979ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி இணைந்து கொண்ட லத்தீப்;

மேலும்...
ஓய்வு பெற்றார் லத்தீப்: பிந்திய சேவை நீடிப்பையும் நிராகரித்தார்

ஓய்வு பெற்றார் லத்தீப்: பிந்திய சேவை நீடிப்பையும் நிராகரித்தார் 0

🕔5.Feb 2019

தனது சேவைக் காலத்தின் இறுதி நாளான பெப்ரவரி 01ஆம் திகதிக்குப் பின்னர், தனக்கு வழங்கப்படும் சேவை நீடிப்பை ஏற்கப் போவதில்லை என்று, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் – பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. போதைப் பொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக மிகவும் கடுமையாகச் செயற்பட்டவராக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்

மேலும்...
வெலிகடை சிறைக்குள்ளிருந்து ஒரு மாதத்தில் 3,950 அழைப்புக்கள்; நைஜீயாவுக்கும் பேசப்பட்டுள்ளது: சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லத்தீப்

வெலிகடை சிறைக்குள்ளிருந்து ஒரு மாதத்தில் 3,950 அழைப்புக்கள்; நைஜீயாவுக்கும் பேசப்பட்டுள்ளது: சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லத்தீப் 0

🕔13.Jul 2018

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதிகள் கடந்த மார்ச் மாதம் சிறைக்கூடங்களில் இருந்துகொண்டே வெளியில் 3,950 கையடக்கத்தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தியிருப்பதாக விசேட அதிரடிப்படை, திட்டமிட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் தெரிவித்தார். இவ்வாறு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் ஒரு தொலைபேசி அழைப்புக்கு சிறைக்குள் 2,000

மேலும்...
தாஜுதீன் மரணம் விபத்து எனக்கூறி, கோவையை மூடிவிடுமாறு அனுர உத்தரவிட்டார்; நீதிமன்றில் தெரிவிப்பு

தாஜுதீன் மரணம் விபத்து எனக்கூறி, கோவையை மூடிவிடுமாறு அனுர உத்தரவிட்டார்; நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔27.May 2016

வசிம் தாஜூதீன் கொலை தொடர்பான விசாரணை கோவையை மூடுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தமக்கு உத்தரவிட்டார் என்று, ஓய்வு பெற்ற உதவி பொலிஸ் அத்தியட்சகர் கமராலலாகே தர்மவர்தன விசாரணைகளின் போது கூறியதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். தாஜூதீன் கொலை குறித்து நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது,

மேலும்...
வசீம் கொலையில் கைதான அனுர சேனநாயக்கவுக்கு வைத்தியப் பரிசோதனை

வசீம் கொலையில் கைதான அனுர சேனநாயக்கவுக்கு வைத்தியப் பரிசோதனை 0

🕔24.May 2016

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக, சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல ரக்பீ வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட அனுர சேனாநாயக்க, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் –  சிறைச்சாலை

மேலும்...
பதில் பொலிஸ் மா அதிபராக விக்கிரமசிங்க நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபராக விக்கிரமசிங்க நியமனம் 0

🕔12.Apr 2016

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்கவை, பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் நேற்று திங்கட்கிழமை தினம் ஓய்வு பெற்றுச் சென்றமையினை அடுத்து, பதில் பொலிஸ் மா அதிபராக விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபராக, ஐந்து வருடங்கள் கடமையாற்றிய இலங்கக்கோன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்