புதிய தமிழ் வானொலி; கெப்பிட்டல் எப்.எம். எனும் பெயரில், நாளை மறுதினம் ஆரம்பமாகிறது 0
– அஷ்ரப் ஏ சமத் – இலங்கையின் தமிழ் வானொலித் துறையில் புதிய அனுபவத்தை வழங்கும் பொருட்டு புதிய தமிழ் வானொலி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கெப்பிட்டல் எப்.எம். எனும் பெயரில் ஆரம்பமாகவுள்ளதாகஇ அந்த வானொலியின் தலைமை அதிகாரி சியாஉல் ஹசன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ இந்த வானொலியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.