Back to homepage

Tag "சர்வதேச கிறிக்கட் பேரவை"

சனத் ஜயசூரியவுக்கு இரண்டு வருடகாலத் தடை; சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானம்

சனத் ஜயசூரியவுக்கு இரண்டு வருடகாலத் தடை; சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானம் 0

🕔26.Feb 2019

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய, இரண்டு வருட காலத்துக்கு கிறிக்கட் தொடர்பான எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது என்று, சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்துள்ளது. சர்வதேச கிறிச்கட் பேரவையின் ஊழலுக்கு எதிரான இரண்டு ஒழுங்கு விதிகளை மீறியமையினை, அவர் ஒப்புக் கொண்டமையினை அடுத்து, இந்த தடை விதக்கிப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட்டில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்