Back to homepage

Tag "சம்பிக்க ரணவக்க"

சதி ஊடாக ஆட்சிக்கு வந்தார்; முட்டாள்தனத்தால் பதவியிழந்தார்: கோட்டா குறித்து சம்பிக்க தெரிவிப்பு

சதி ஊடாக ஆட்சிக்கு வந்தார்; முட்டாள்தனத்தால் பதவியிழந்தார்: கோட்டா குறித்து சம்பிக்க தெரிவிப்பு 0

🕔9.Mar 2024

கோட்டாபய ராஜபக்ஷவை பதவியிலிருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், அவரின் முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் பேசும்போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதார

மேலும்...
“ஒரு லீட்டர் எரிபொருளில் 150 ரூபாவுக்கும் அதிகம் வரி அறவிடப்படுகிறது”

“ஒரு லீட்டர் எரிபொருளில் 150 ரூபாவுக்கும் அதிகம் வரி அறவிடப்படுகிறது” 0

🕔3.Sep 2023

எரிபொருள் விலையை அதிகரிப்பானது எந்த விலைச்சூத்திரத்தின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படவில்லை என  நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார். மக்கள் மீது வரிச்சுமையை திணித்து – மக்களை ஒடுக்குவதே இந்த விலை அதிகரிப்புக்கான ஒரே நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு லீற்றர் எரிபொருளில் இருந்தும் 150 ரூபாவுக்கும் அதிகமான வரி அறவிடப்படுகிறது எனவும் அவர்

மேலும்...
உலக சந்தையில் சீனி கிலோ 92 ரூபாய்; 220க்கு விற்கப்படுகிறது: அமைச்சர் பந்துல தரகுப் பணம் பெறுகிறார்: சம்பிக்க குற்றச்சாட்டு

உலக சந்தையில் சீனி கிலோ 92 ரூபாய்; 220க்கு விற்கப்படுகிறது: அமைச்சர் பந்துல தரகுப் பணம் பெறுகிறார்: சம்பிக்க குற்றச்சாட்டு 0

🕔30.Aug 2021

உலக சந்தை விலைப்படி ஒரு கிலோகிராம் சீனியை 92 ரூபாய்க்கு வாங்கி 98 ரூபாய்க்கு பொது மக்களுக்கு கொடுக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மார்க்ஸ் பெனாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர்

மேலும்...
தற்போதைய அரசாங்கம் 88000 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளது: சம்பிக்க குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் 88000 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளது: சம்பிக்க குற்றச்சாட்டு 0

🕔15.Jul 2021

கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் 88000 கோடிரூபாவை அச்சிட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார். இது சிம்பாப்வேயின் மூலோபாயமாக காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் 2900 கோடி ரூபா மட்டுமே அச்சிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு அவர்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு எதிராக, சம்பிக்க மற்றும் குமார வெல்கம உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு எதிராக, சம்பிக்க மற்றும் குமார வெல்கம உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔9.May 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை ஆட்சேபித்து, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளனர். கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை

மேலும்...
ராஜகிரிய விபத்து; வாகனத்தை தான் ஓட்டவில்லை என, சம்பிக்கவின் சாரதி தெரிவிப்பு

ராஜகிரிய விபத்து; வாகனத்தை தான் ஓட்டவில்லை என, சம்பிக்கவின் சாரதி தெரிவிப்பு 0

🕔25.Feb 2020

இளைஞர் ஒருவர் மீது விபத்தை ஏற்படுத்தி அவரை கடும் காயத்துக்குள்ளாக்கிய குறித்த வாகனத்தை தான் ஓட்டவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி திலும் துசிதா குமாரா ஒப்புக் கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட விபத்தின் போது – குறித்த வாகனத்தை தான்தான் ஓட்டியதாக முன்பு நீதிமன்றத்தில் சம்பிகவின் சாரதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை நீதிமன்றில்

மேலும்...
சம்பிக்கவின் சாரதி நீதிமன்றில் ரகசிய வாக்குமூலம்

சம்பிக்கவின் சாரதி நீதிமன்றில் ரகசிய வாக்குமூலம் 0

🕔29.Jan 2020

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்கவின் சாரதி, துசிதாதிலும்குமாரா என்பவர், கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஒரு மணி நேரம் ரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா முன்னிலையில் இந்த வாக்குமூலத்தை இன்று புதன்கிழமை தனி அறையில் வைத்து வழங்கினார். நபர் ஒருவரை 2016ஆம் ஆண்டு வாகனத்தால் மோதி

மேலும்...
சம்பிக்கவின் கைது சட்டரீதியானது: பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு

சம்பிக்கவின் கைது சட்டரீதியானது: பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு 0

🕔30.Dec 2019

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்தமை சட்ட ரீதியான நடவடிக்கை என்று பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்குத் தெரிவித்துள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு கடந்த 27ஆம் திகதி அழைப்பு விடுத்த போது, இதனை வாய்மொழி மூலமாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்ததாக, பொலிஸ்

மேலும்...
24ஆம் திகதி வரை, முன்னாள் அமைச்சர் சம்பிக்கவுக்கு விளக்க மறியல்

24ஆம் திகதி வரை, முன்னாள் அமைச்சர் சம்பிக்கவுக்கு விளக்க மறியல் 0

🕔19.Dec 2019

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜகிரிய பகுதியில் 2016 ஆம் ஆண்டு சந்திப் சம்பத் எனும் இளைஞரை விபத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சரை விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா டி

மேலும்...
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க, நீதிமன்றில் ஆஜர்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க, நீதிமன்றில் ஆஜர் 0

🕔18.Dec 2019

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர்

மேலும்...
கரு ஜயசூரிய போன்றதொரு தலைவரே, நாட்டுக்கு தேவையாக உள்ளார்: அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு

கரு ஜயசூரிய போன்றதொரு தலைவரே, நாட்டுக்கு தேவையாக உள்ளார்: அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு 0

🕔28.Mar 2019

நாட்டுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய போன்றதொரு தலைவர்தான் தேவையாக உள்ளார் என்று, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குடும்ப ஆட்சிக்கு நாடு திரும்ப முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசும் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். “குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக 2015ஆம் ஆண்டு நாங்கள் குறிப்பிடத்தக்க சில அடிகளை

மேலும்...
கொழும்பு குப்பையும் ‘கொழுப்பு’ அரசியலும்

கொழும்பு குப்பையும் ‘கொழுப்பு’ அரசியலும் 0

🕔26.Mar 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – நமது கைகளை அகல விரிக்கும் போது, நமக்கான சுதந்திரம் என்பது, அடுத்தவரின் மூக்கை, நமது கைகள் தொடாத வரையில்தான் என்பார்கள். நமது சுந்திரம் என்பது, அடுத்தவருக்கு அத்துமீறலாக இருக்கும் போதுதான் முரண்பாடுகளும் பிரச்சினைகளும் எழுகின்றன. ஆனால், அதிகாரம் உள்ளவர்கள், சாதாரண மனிதர்களின் தலைகளில், அநேக தருணங்களில் கூடுகளைக் கூட,

மேலும்...
118 அல்ல, 112: நாடாளுமன்ற உறுப்பினர்களின் இன்றைய சந்திப்பு குறித்து மாறுபட்ட கணக்கு

118 அல்ல, 112: நாடாளுமன்ற உறுப்பினர்களின் இன்றைய சந்திப்பு குறித்து மாறுபட்ட கணக்கு 0

🕔2.Nov 2018

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு வலியுறுத்தும் பொருட்டு, நாடாளுமன்ற குழு அறையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில், 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக, ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஆயினும், அந்த சந்திப்பில் 112 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்று, மஹிந்த தரப்பினர்

மேலும்...
இலங்கையில் ராணுவப் புரட்சி; வெளிநாட்டுத் தூதுவர்கள் தன்னை விசாரித்ததாக, அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு

இலங்கையில் ராணுவப் புரட்சி; வெளிநாட்டுத் தூதுவர்கள் தன்னை விசாரித்ததாக, அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு 0

🕔26.Mar 2018

கண்டியில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற வேளையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக, அவசரகால நிலையைப் பயன்படுத்தியது பெரும் அபத்தமாகும் என்று, அமைச்சர் சம்பிக்க ரணவக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. கண்டியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவத்தினையடுத்து அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்ட போது, தன்னைச் சந்தித்த சுமார் எட்டு நாடுகளின் தூதுவர்கள், இலங்கையில் ராணுவப் புரட்சி எதுவும் நடைபெறப்

மேலும்...
சம்பிக்கவின் கருத்துக்கு, உலமா சபை பதிலடி; முஸ்லிம்கள் பற்றி, கவலைப்படத் தேவையில்லை எனவும் தெரிவிப்பு

சம்பிக்கவின் கருத்துக்கு, உலமா சபை பதிலடி; முஸ்லிம்கள் பற்றி, கவலைப்படத் தேவையில்லை எனவும் தெரிவிப்பு 0

🕔21.Mar 2018

– ஏ.ஆர்.ஏ. பரீல் – முஸ்லிம் மதத்தலைவர்களின் சரியான வழி காட்டல்கள் இன்மையே முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகள் உருவாகுவதற்குக் காரணம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ள கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வன்மையாகக் கண்டித்துள்ளது. அண்மையில் கண்டி, திகன, தெல் தெனிய ஆகிய பகுதிகளில் இனவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லிம்களுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்