இலங்கைக்கு சஊதி, இம்முறையும் 150 மெற்றிக் தொன் ஈச்சம்பழம் அன்பளிப்பு 0
– அஸ்ரப் ஏ சமத் – சஊதி அரசாங்கம் வருடா வருடம் இலங்கைக்கு வழங்கி வரும் 150 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்களை, சம்பிரதாயபூர்வாமாகக் கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் உள்ள சஊதி அரேபியா நாட்டின் துாதுவா் அலுவலகத்தில்இடம்பெற்றது. இதன்போது தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளா் திருமதி எம்.எஸ். முகம்மதிடம்,