Back to homepage

Tag "கைத்தொழில்"

பாரிய தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன; புதிய ஜனாதிபதி 2048ஐ கனவு காண்கிறார்: நடப்பவை வியப்பாக உள்ளது என்கிறார் றிசாட்

பாரிய தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன; புதிய ஜனாதிபதி 2048ஐ கனவு காண்கிறார்: நடப்பவை வியப்பாக உள்ளது என்கிறார் றிசாட் 0

🕔8.Jun 2023

பாரிய ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் இன்னோரன்ன நாடுகளுக்கு முதலீட்டாளர்கள் படையெடுத்துக்கொண்டிருக்கின்றனர். இதனைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில் நேற்று (07) கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். “முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
ஏற்றுமதி வருமானம் கடந்த வருடம் 13.1 பில்லியன் டொலர்: கைத்தொழில் அமைச்சர் தகவல்

ஏற்றுமதி வருமானம் கடந்த வருடம் 13.1 பில்லியன் டொலர்: கைத்தொழில் அமைச்சர் தகவல் 0

🕔7.Jun 2023

இலங்கை கடந்த வருடம் (2022) 13.1 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை பதிவு செய்துள்ளதாக கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்நாட்டின் கைத்தொழில் துறையில் பெரும் முன்னேற்றத்தை காண முடியும் எனவும் அவர் கூறினார். கைத்தொழில்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு நேற்று (06) நாடாளுமன்றத்தில் அமைச்சரின் தலைமையில்

மேலும்...
பாடசாலைக் கூட்டுறவுச் சங்கம் மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை

பாடசாலைக் கூட்டுறவுச் சங்கம் மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை 0

🕔26.Feb 2019

பாடசாலைக் கூட்டுறவுச் சங்கங்கள் மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்குவதோடு எதிர்காலத் திட்டமிடலுக்கும்  வழிவகுக்குமென, தான் நம்புவதாக கைத்தொழில், வணிகத்துறை, நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியற்றம், மற்றும்  கூட்டுறவுத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்  தெரிவித்தார். பாடசாலை கூட்டுறவுச் சங்கத்திற்கான (Coop Shop) விற்பனை நிலைத்தியத்திற்கு நிதி உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கும் (நென சக்தி) நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை மாலை கொழும்பு 02இல் உள்ள

மேலும்...
றிசாட் பதியுதீன் வசமுள்ள அமைச்சுக்கு, பிரதியமைச்சராக புத்திக நியமனம்

றிசாட் பதியுதீன் வசமுள்ள அமைச்சுக்கு, பிரதியமைச்சராக புத்திக நியமனம் 0

🕔19.Jun 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தக பிரதியமைச்சராக இன்று செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு முதன் முதலாக நாடாளுமன்றத்துக்கு, மாத்தறை மாவடத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியினூடாக இவர் தெரிவானார். கடந்த 11ஆம் திகதி பிரதியமைச்சர்கள் 05 பேரும் ராஜாங்க அமைச்சர்கள் 02 பேரும் நியமிக்கப்பட்ட நிலையிலேயே, இன்றைய தினம் புத்திக

மேலும்...
போலிகளை  முறியடிக்கும் பொருட்டு, புலமைச் சொத்து சட்டம் திருத்தப்படுகிறது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

போலிகளை முறியடிக்கும் பொருட்டு, புலமைச் சொத்து சட்டம் திருத்தப்படுகிறது: அமைச்சர் றிசாட் பதியுதீன் 0

🕔22.Mar 2018

  – சுஐப் எம்.காசிம் – புவிசார் குறியீடுகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பினை வலுப்படுத்தி சட்டவிரோத பொருளாதார ஏற்றுமதி மற்றும் இலங்கையின் அசல் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு புலமைச் சொத்து சட்டத்துக்கான புதிய திருத்தம் வழிவகுக்கும் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கையின் புவிசார் குறியீடுகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை விரிவுபடுத்தி வலுப்படுத்துவதற்கான 2003ஆம் ஆண்டின்

மேலும்...
உபயோகிக்கப்பட்ட 100 பெரல் தேங்காய் எண்ணெய், விற்பனை நிலையத்தில் சிக்கியது

உபயோகிக்கப்பட்ட 100 பெரல் தேங்காய் எண்ணெய், விற்பனை நிலையத்தில் சிக்கியது 0

🕔10.Oct 2017

கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, உபயோகிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் அடைக்கப்பட்டிருந்த 100 பெரல்களையும், ரசாயனப் பொருட்களை அடைக்கும் 25 கொள்கலன்களில் நிரப்பப்படவிருந்த தேங்காய் எண்ணெய் பெரல்களையும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் இன்று செவ்வாய்கிழமை கைப்பற்றினர்.தகவல் ஒன்றின் அடிப்படையில் அந்தப்பிரதேசத்தை சுற்றிவளைத்த அதிகாரிகள், தேடுதல் நடவடிக்கையின் பின்னர், இந்த

மேலும்...
மூன்று நாட்டு தூதுவர்களுடன், அமைச்சர் றிசாட் சந்திப்பு

மூன்று நாட்டு தூதுவர்களுடன், அமைச்சர் றிசாட் சந்திப்பு 0

🕔23.Jun 2017

  உள்ளுர் சந்தையில் அரிசியை நிலையாகவும், தட்டுப்பாடு இன்றியும் வைத்திருப்பதற்காக மூன்று நாடுகளிடம் அரிசியைக் கொள்வனவு செய்வது தொடர்பான உடனடி பேச்சுவார்த்தை ஒன்றை இலங்கை ஆரம்பிக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி வகைகளையே அவசரமாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம்” என்றும் அமைச்சர் தெரிவித்தார். கைத்தொழில்,

மேலும்...
வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு: அமைச்சர் றிசாத் பிரதம அதிதி

வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு: அமைச்சர் றிசாத் பிரதம அதிதி 0

🕔26.Apr 2017

சர்வதேச ரீதியில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக வசதிகள் உடன்பாட்டின் இலக்கினையும் அதன் உண்மையான பேற்றினையும் இலங்கை அனுபவிக்கத் தொடங்கியமை பெரிய வரப்பிரசாதமாகுமென்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு இன்று புதன்கிழமை காலை சினமன் கிரேண்ட் ஹோட்டலில் இடம்பெற்றது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதில் பிரதம

மேலும்...
சுயதொழில் வாய்ப்புச் செயலணி உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

சுயதொழில் வாய்ப்புச் செயலணி உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔16.Oct 2016

கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் ஊடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், சுயதொழில் வாய்ப்புச் செயலணி ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், தராபுரம் அல் – மினா மகா வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான

மேலும்...
அமைச்சர் றிசாத் தொடர்பில் வெளியான செய்தி பொய்: கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு

அமைச்சர் றிசாத் தொடர்பில் வெளியான செய்தி பொய்: கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு 0

🕔11.Oct 2016

சீனி விற்பனையில் குறித்த விதிமுறைகளுக்கு அமைய உரிய நடைமுறைகளை பின்பற்றியே கைத்தொழில், வர்த்தக அமைச்சு தனது நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், இந்த செயற்பாடுகளில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளர் டி.எம்.கெ.பி.தென்னகோன் தெரிவித்தார். அமைச்சர் றிசாத் பதியுதீன் எதனோல் வியாபாரம் செய்பவரும் அல்ல. இந்த விடயத்தில், அமைச்சருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென அவர் மேலும்

மேலும்...
மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சிப் பட்டறை நிறைவு

மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சிப் பட்டறை நிறைவு 0

🕔30.Aug 2016

– றிசாத் ஏ காதர் – மாற்றுத் திறனாளிகளுக்காக அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட தொழில் பயிற்சிப் பட்டறை நேற்று திங்கட்கிழமை நிறைவு பெற்றது. 10 நாட்களை கொண்ட இப் பயிற்சி பட்டறையில் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர். இவர்களுக்கான சான்றிதழ்கள் இறுதிநாள் நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டன. கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ‘INCOME-2016’ கண்காட்சியினை முன்னிட்டு

மேலும்...
ஆணைக்குழுவுக்கு, அழைக்கப்பட்டமை தொடர்பில் பொய் பிரசாரம் ; விளக்குகிறார் அமைச்சர் றிசாத்

ஆணைக்குழுவுக்கு, அழைக்கப்பட்டமை தொடர்பில் பொய் பிரசாரம் ; விளக்குகிறார் அமைச்சர் றிசாத் 0

🕔26.Aug 2016

– சுஐப் எம். காசிம் – சதொச நிறுவனத்தினால் கடந்த ஆட்சிக்காலத்தில்  இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பில், விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சதொச நிறுவனத்துக்கு பொறுப்பான தற்போதைய அமைச்சர் என்ற வகையில், சில விளக்கங்களை, அவர்களின் அழைப்பின்பேரில், இன்று வெள்ளிக்கிழமை காலை சென்று, தான்வழங்கியதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதி விசாரணை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்